30-11-2025, 04:04 PM
பாம் பாம் என்று கார் ஹாரன் அடித்தது
நடு ராத்திரி நேரம்
கேட்டில் இருந்த செக்கூரிட்டி அப்போ தான் கொஞ்சம் கண் அசந்து இருந்தான்
பாம் பாம் என்று கார் ஹாரன் சத்தம் கேட்டு திடுக்கிட்டு கண்விழித்தான்
என்னது இது இன்னைக்கு நேரமே சரியில்ல
ராத்திரி 10 மணிக்கு மேல எவனும் வரமாட்டான் இன்னைக்கு என்னடான்னா மிட் நைட்ல ஆட்கள் அபார்ட்மெண்ட் க்குள் வந்தவண்ணமே இருக்கிறார்களே என்று நினைத்து கொண்டே தூக்க கலக்கத்துடன் கார் அருகில் என்று பார்த்தான்
கார் உள்ளே ஒரு பெண் அமர்ந்து இருந்தாள்
யார் மேடம் நீங்க ? யாரை பார்க்கணும் ?
மணி இப்போ மிட் நைட் 1 ஆகுது இந்த நேரத்துல வந்து இருக்கீங்க ?
செக்குருட்டி என் பெயர் சகுந்தலை
மிஸர்ஸ் மண்டோதரி மகேந்திரன் வீட்டுக்கு வந்து இருக்கேன்
கதவை திறந்து விடு
என்னது இது இன்னைக்கு மண்டோதரி மேடம் வீட்டுக்கு புதுசு புதுசா ஆட்கள் வந்தவண்ணம் இருக்காங்க என்று யோசித்து கொண்டே அவள் பெயரை என்ட்ரி நோட்டில் எழுதி கொண்டு கேட் திறந்து விட்டான் செக்குருட்டி
சகுந்தலை பதறி அடித்து கொண்டு மண்டோதரி இருந்த அப்பார்ட்மெண்ட் க்கு போனாள்
13வது மாடி லிப்ட் ஏறி மண்டோதரி வீட்டு காலிங் பெல்லை அழுத்தினாள்
டிங் டாங் என்ற சத்தத்தை தொடர்ந்து டொடக் என்று கதவு திறந்தது
மண்டோதரி தான் கதவை திறந்தாள்
அவள் முகம் பேய் அடித்தது போல வெளுத்து இருந்தது
அவள் கண்கள் பயத்திலும் மிரட்சியிலும் அரண்டு போய் இருந்தது
நீங்க யாரு ? என்று பதட்டத்துடன் கேட்டாள்
நான் தான் எம்.டி மனைவி சகுந்தலை என்று தன்னை அறிமுக படுத்தி கொண்டாள்
(போன பதிவின் கேள்விக்கு சரியான பதில் கண்டு பிடித்த தோழர் vkdon அவர்களுக்கு நன்றி)
சீக்கிரம் உள்ள வாங்க என்று பதற்றத்துடன் சகுந்தலையை உள்ளே பிடித்து இழுத்து கதவை அவசரமாக மூடினாள் மண்டோதரி
எம்.டி மனைவி இங்கே வந்தும் கூட இன்னும் மண்டோதரி பதட்டமாகவே இருந்தாள்
உள்ளே வந்த சகுந்தலை திடீர் என்று எதிலோ கால் பட்டு வழுக்கி விழ போனாள்
நல்லவேளை மண்டோதரி சகுந்தலையை தாங்கி பிடித்து விழாமல் காப்பாற்றி விட்டாள்
தோழர்களே !
இந்த முறை 2 கேள்விகள்
மண்டோதரி ஏன் பதட்டமாகவே இருந்தாள் ?
சகுந்தலை ஏன் தடுக்கி விழ போனாள் ?
கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்
தொடரும் 86
நடு ராத்திரி நேரம்
கேட்டில் இருந்த செக்கூரிட்டி அப்போ தான் கொஞ்சம் கண் அசந்து இருந்தான்
பாம் பாம் என்று கார் ஹாரன் சத்தம் கேட்டு திடுக்கிட்டு கண்விழித்தான்
என்னது இது இன்னைக்கு நேரமே சரியில்ல
ராத்திரி 10 மணிக்கு மேல எவனும் வரமாட்டான் இன்னைக்கு என்னடான்னா மிட் நைட்ல ஆட்கள் அபார்ட்மெண்ட் க்குள் வந்தவண்ணமே இருக்கிறார்களே என்று நினைத்து கொண்டே தூக்க கலக்கத்துடன் கார் அருகில் என்று பார்த்தான்
கார் உள்ளே ஒரு பெண் அமர்ந்து இருந்தாள்
யார் மேடம் நீங்க ? யாரை பார்க்கணும் ?
மணி இப்போ மிட் நைட் 1 ஆகுது இந்த நேரத்துல வந்து இருக்கீங்க ?
செக்குருட்டி என் பெயர் சகுந்தலை
மிஸர்ஸ் மண்டோதரி மகேந்திரன் வீட்டுக்கு வந்து இருக்கேன்
கதவை திறந்து விடு
என்னது இது இன்னைக்கு மண்டோதரி மேடம் வீட்டுக்கு புதுசு புதுசா ஆட்கள் வந்தவண்ணம் இருக்காங்க என்று யோசித்து கொண்டே அவள் பெயரை என்ட்ரி நோட்டில் எழுதி கொண்டு கேட் திறந்து விட்டான் செக்குருட்டி
சகுந்தலை பதறி அடித்து கொண்டு மண்டோதரி இருந்த அப்பார்ட்மெண்ட் க்கு போனாள்
13வது மாடி லிப்ட் ஏறி மண்டோதரி வீட்டு காலிங் பெல்லை அழுத்தினாள்
டிங் டாங் என்ற சத்தத்தை தொடர்ந்து டொடக் என்று கதவு திறந்தது
மண்டோதரி தான் கதவை திறந்தாள்
அவள் முகம் பேய் அடித்தது போல வெளுத்து இருந்தது
அவள் கண்கள் பயத்திலும் மிரட்சியிலும் அரண்டு போய் இருந்தது
நீங்க யாரு ? என்று பதட்டத்துடன் கேட்டாள்
நான் தான் எம்.டி மனைவி சகுந்தலை என்று தன்னை அறிமுக படுத்தி கொண்டாள்
(போன பதிவின் கேள்விக்கு சரியான பதில் கண்டு பிடித்த தோழர் vkdon அவர்களுக்கு நன்றி)
சீக்கிரம் உள்ள வாங்க என்று பதற்றத்துடன் சகுந்தலையை உள்ளே பிடித்து இழுத்து கதவை அவசரமாக மூடினாள் மண்டோதரி
எம்.டி மனைவி இங்கே வந்தும் கூட இன்னும் மண்டோதரி பதட்டமாகவே இருந்தாள்
உள்ளே வந்த சகுந்தலை திடீர் என்று எதிலோ கால் பட்டு வழுக்கி விழ போனாள்
நல்லவேளை மண்டோதரி சகுந்தலையை தாங்கி பிடித்து விழாமல் காப்பாற்றி விட்டாள்
தோழர்களே !
இந்த முறை 2 கேள்விகள்
மண்டோதரி ஏன் பதட்டமாகவே இருந்தாள் ?
சகுந்தலை ஏன் தடுக்கி விழ போனாள் ?
கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்
தொடரும் 86


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)