Adultery இனிமையான வாழ்வு
ஆமா வீட்டில் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது அங்கே வீட்டில் கீதாவும் நித்யாவும் நன்றாக மேக்கப்

செய்துகொண்டு எனக்கு மிகவும் பிடித்த சப்பாத்தியும் பன்னீர் குருமாவும் செய்திருந்தனர் நானும்

சுந்தரும் அமர்ந்து சாப்பிட எங்களுக்கு கீதாவும் நித்யாவும் பரிமாறினார் எனக்கு இப்போது கீதாவிடம்

பெரிய மாற்றம் தெரிந்தது அதுவும் அவள் சுந்தரிடம் நடந்துகொள்ளும் முறை முன்பு அவனை

கண்டாலே கோவமும் வெறுப்பும் காட்டியவள் இப்போது அவனுக்கு சப்பாத்தி கேட்டு கேட்டு

வைத்தாள் நான் அதை ஆச்சர்யத்துடன் பார்க்க அவள் என்னை பார்த்து அர்த்தத்துடன் சிரித்தாள்

அதே போல நித்யாவும் சிரித்தாள் நான் ஒன்னும் புரியாமல் பார்க்க சுந்தர் என்னை பார்த்து

சிரித்துக்கொண்டே நல்லா சாப்புடுங்க சகல வீடு சாப்பாடு இல்லாம ரொம்ப கஷ்ட பட்டுருப்பீங்க



என்று சொல்ல நான் மேலும் ஆச்சர்யத்துடன் பார்த்தேன்

இது நாள் வரை சுந்தர் இப்படி என்னிடம் பேசியதில்லை

சுந்தர் : என்ன சகல ஒரே குழப்பமா பாக்குறீங்க சாப்பிடுங்க எல்லாம் தெரியும்

என்று சொல்ல

நித்யா: ஏங்க மாமாவை சாப்பிட விடுங்க சும்மா பேசிண்டே இருக்காதீங்க

என்று சொல்ல அப்போது சுந்தரும் பேசாம சாப்பிட்டான்

ஒரு வழியா சாப்பிட்ட பிறகு நானும் சுந்தரும் எழுந்திரிக்க அப்போது கீதாவும் நித்யாவும் சாப்பிட


நான் எழுந்து எங்களின் படுக்கை அறைக்கு சென்றேன் ஒரு அரை மணிநேரம் ஸ்ரீனியிடமும்

ப்ரியாவிடமும் பேசினேன் அப்போது மணி பத்தானது அப்போது கதவை திறந்துகொண்டு கீதா வர

அவள் பின்னாடியே நித்யாவும் வர எனக்கு ஒன்னும் புரியவில்லை நான் முழிப்பதை கண்ட



கீதா : என்ன என் செல்ல புருஷா குழப்பத்தோடு இருக்கீங்க

என்று என்னை சீண்டியபடி சிரிக்க

நித்யாவும் சிரித்துக்கொண்டே வர நான் மேலும் குழப்பத்துடன்

நான்: ஏய் நித்யா நீ என்ன இங்க வர பாரு அங்கே சுந்தர் அங்கே இருக்கான்

நித்யா: ம்ம்

என்று மட்டும் சொல்ல

கீதா: டேய் ரொம்ப பயப்புடாதே

என்று சொல்லி கதவை திறந்து வெளியே போய் மீண்டும் சுந்தருடன் வர நான் படுக்கையிலிருந்து

சற்று எழுந்து உக்கார

அப்போது உள்ளே வந்த சுந்தர்

சுந்தர் : சகல நீங்க ஒன்னும் குழப்பம் அடையாதீங்க எனக்கு எல்லாம் தெரியும் நித்யா வயித்துல உங்க புள்ள தான் வளருதுன்னு தெரியும்

என்று சொல்ல நான் வியப்புடன் மூவரையும் பார்த்தேன் எனக்கு ஏதோ ஒரு குற்ற உணர்வு வர உடல்

வியர்த்தது அதும் சுந்தரை பார்க்க உடல் நடுங்கியது அவன் கீத்துவிடம் முன்பு நடந்துகொண்டதற்கு

யோக்கியன் போல நான் அவனிடம் பேசிவிட்டு இப்போது நானே அவனுக்கு துரோகம் செய்ததும் அது

அவனுக்கு தெரிய நான் பதறினேன் ஆனால் அந்த மூவரும் எந்த ஒரு பதட்டமோ தடுமாற்றமோ

இல்லாமல் இயல்பாக இருந்தனர் எனக்கு ஒண்ணுமே புரியவில்லை
[+] 10 users Like venkygeethu's post
Like Reply


Messages In This Thread
RE: இனிமையான வாழ்வு - by venkygeethu - 29-11-2025, 09:17 AM



Users browsing this thread: