28-11-2025, 12:30 PM
அணைத்து நண்பர்களுக்கும் என்னுடைய கனிவான மதிய வணக்கம் நீண்ட நாட்கள் பதிவு ஏதும் போடாமல் இருந்ததற்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்
வேலைப்பளு சற்று அதிகமானதால் பதிவிட நேரம் இல்லை இப்போது சற்று நேரம் கிடைத்ததால் விரைவில்
(இன்று இரவு )பதிவிடுகிறேன் இனி வரும் நாட்களில் முயன்றவரை பதிவிடுகிறேன்
நன்றி
ஏற்கனவே கதையை கூறும் அருண் முழு கதையையும் கடந்து வருவதால் இனி கதையில் கொஞ்ச நாட்கள் ஸ்ரீனி , ப்ரியா மற்றும் செந்தில் இருக்க மாட்டார்கள் விரைவில் ஸ்ரீனி குணம் ஆகி மீண்டும் திண்டுக்கல் வரும்போது அந்த கதா பாத்திரங்கள் வரும்
வேலைப்பளு சற்று அதிகமானதால் பதிவிட நேரம் இல்லை இப்போது சற்று நேரம் கிடைத்ததால் விரைவில்
(இன்று இரவு )பதிவிடுகிறேன் இனி வரும் நாட்களில் முயன்றவரை பதிவிடுகிறேன்
நன்றி
ஏற்கனவே கதையை கூறும் அருண் முழு கதையையும் கடந்து வருவதால் இனி கதையில் கொஞ்ச நாட்கள் ஸ்ரீனி , ப்ரியா மற்றும் செந்தில் இருக்க மாட்டார்கள் விரைவில் ஸ்ரீனி குணம் ஆகி மீண்டும் திண்டுக்கல் வரும்போது அந்த கதா பாத்திரங்கள் வரும்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)