Adultery கூட படிக்கும் தங்கை கூட படுத்தாள்
#45
யாரிவள் இவ்வளவு அழகாக. அதுவும் எனக்குப் பின்னாலிருந்து வருகிறாள். இது எதுவும் கனவா! இல்லை நான் நடு ரோட்டில் நிற்கிறேனா ! எப்படி இது ! எப்படி இவள் எனக்கு பின்னால் வந்தாள் என்பதை விட எப்படி இப்படிபட்ட அழகி உலாவருகிறாள் ? இது சாத்தியம் தானா ? அழகான முகம். உருவத்தை பற்றிய தகவல்கள் இல்லை. முழுவதும் மூடிய பர்தா அணிந்திருந்தாள். முகம் மட்டுமே தெரிந்தது. பாதியாக தெரியும் நான்கு நான்கு விரல்கள் இரு கைகளிலும். மீதம் எல்லாம் கருப்பு. அந்த தெருவிலக்கின் மங்கிய வெளிச்சத்தில் அவள் மட்டுமே மின்னிக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் என்னை பற்றிய சந்தேகம். யாரிவன் என்று. எங்கள் இருவருக்கும் எங்கோ பார்த்து பழகியது போல ஒரு உணர்வும் நெருக்கமும் உள்ளது. ஆனால் முகங்களில் இருவருக்கும் கேள்விக்குறி தான். யாரிவள் ? யாரிவன்? என்று.

" நீங்க யாரு ? " என்று கேட்டேன்.

அவள் முகம் மாறியது. அவள் முகத்தில் கோபம் கொப்பளித்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவள் முகம் மாறுவதை கண்டேன். அது மிக அழகாக இருந்தது. ஒரு பூனைக்குட்டி கோபப்படுவது போல இருந்தது.

" நான் யாரா ? மொதல்ல நீ யாருன்னு சொல்லு. அப்புறம் நான் சொல்றேன் . யாராம்ல நானு! "

" என்னங்க நீங்க இப்புடி பேசுறீங்க ! நான் என் பிரெண்ட் வீட்டுக்கு வந்திருக்கேன். உங்கள பார்த்ததில்லைன்னு தான நீங்க யாருன்னு கேட்டேன். அதுக்கு ரொம்ப பேசுறீங்க ? "

" யாரு பாலா வீட்டுக்கு வந்தியா ? அவனே ஒழுங்கா வாடகை தர மாட்டான். எங்க அம்மா பாவம் பாத்து அவனை குடி வச்சிருக்காங்க. நீ அவன் வீட்டுக்கு வந்துட்டு என்னைய யாருன்னு கேக்குறியா ? நான் தான் எவன் வீட்டுக்கு எவன் வருவான்னு பாத்து, வணக்கம் சார் நான் இந்த வீட்டுக்கு ஓனரோட பொண்ணு. நல்லா இருக்கீங்களான்னு நலம் விசாரிக்கணுமா ? "

" ஏங்க நீங்க ரொம்ப பேசுறீங்க. ஒரு அவசரத்துக்கு வந்தோம். வந்த இடத்துல அவன் ஒரு வாரத்துல வந்துருவேன். வீட்ட பாத்துக்கோன்னு சொன்னான். அதனால இருக்கோம். நீங்க மேல இருக்கீங்கன்னு தெரியாது. அவனும் சொல்லல. தெரிஞ்சிருந்தா வந்து சொல்லிட்டு வந்திருப்பேன். "

" ஆமா ஆமா இல்லேன்னாலும்.... என்னமோ வந்தோம் வந்தேன்னு சொல்ற ? எவள தள்ளிட்டு வந்த ...? " வாயை விட்டால் ஆயிஷா. அவள் சொன்னது தவறான வார்த்தை என்று அவள் உணரும் முன்னர் அவள் கன்னம் பழுத்தது.

" நீ யாரா வேணா இரு. வார்த்தைய அளந்து பேசு. இல்லன்னா அவ்வளவு தான். " என்றேன். எனக்கும் ஒரு பெண்ணை அடித்து விட்டோம் என்ற எண்ணம் உறுத்த தொடங்கியது. அதுவும் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இருந்து நான் ரசித்த பெண். ஆனால் வாய் நீளமாக உள்ளதே என்ற வருத்தம். நிஜத்தில் ஜீவிதாவை கூட்டிக்கொண்டு வந்தது தள்ளிக்கொண்டு வந்த மாதிரி தான் என்றாலும் அப்படியேவா சொல்ல முடியும் !

உள்ளிருந்து ஜீவிதா வந்தாள் " அண்ணா.. என்னாச்சு..." என்று பயந்துகொண்டு.

ஆயிஷாவின் முகம் மாறியது. அவள் கண்கள் கலங்கி நின்றது. அவள் செய்வதறியாது நின்றாள். மேலிருந்து மற்றொரு குரல். " என்னாச்சு " என்று. பைசல் இறங்கி வந்தான்.

" டேய் பைசு... " என்று இழுத்தாள்.

நான், " தம்பி, நானும் என் தங்கச்சியும் இங்க கீழ் வீட்டுக்கு கெஸ்ட்டா வந்திருக்கோம். "

" ஆமா பாலா சொன்னாரு " என்றான் பைசல். ஆயிஷாவுக்கு அவமானமாக இருந்தது.

" ஹ்ம்ம். இவுங்க என்னை பார்த்து என் தங்கச்சிய நான் தள்ளிக்கிட்டு வந்தேன்னு சொல்றாங்க." என்றேன். பைசல் முகத்தில் எல்லாம் புரிந்துகொண்டான் என்பதற்கான அறிகுறி தென்பட்டது. அவனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. வழக்கம் போல் ஆயிஷா முன்கோபத்தில் வாயை வைத்திருக்கிறாள் அதற்காக வாங்கிகட்டி இருக்கிறாள் என்று.

" அதனால நான்..."

" சரிங்க எனக்கு புரிஞ்சிடுச்சு. நான் தான் அக்கா கிட்ட நீங்க வந்தத பத்தி சொல்லல. நீங்க சீக்கிரம் கிளம்பிடுவீங்கன்னு பாலா சொன்னாரு. அதனால விட்டுட்டேன். அக்கா பேசுனதுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். அக்கா கொஞ்சம் கோவக்காரங்க. நீங்களும் உங்க தங்கச்சியும்..." அவன் அப்பொழுது தான் பக்கத்திலிருந்த ஒரு உருவத்தை பார்க்கிறான். தான் காலையில் பார்த்த அந்த வெற்று குண்டிக்கு சொந்தக்காரி இவள் தானே. இவன் அவளருகில் காவலுக்கு நின்றவனா! ச்ச என்ன மாதிரி ஒரு பாதுகாப்பான அண்ணன் அவன்! இவர்களையா அக்கா அப்படி கேட்டாள்! என்ன தான் கோவக்காரியாக இருந்தாலும் எல்லாம் ஒரு அளவுக்குத்தான்.

" உங்க கோட்டையும் சாரி கேட்டுக்கிறேன் " என்று ஜீவிதாவை பார்த்து சொன்னான்.

ஜீவிதாவுக்கும் ஒரு இனம்புரியா உணர்வு. பேசலை பார்த்த மாத்திரத்தில் அவன் கவர்ச்சி அவளுக்குப் பிடித்து போனது. அதுமட்டுமல்லாமல் அவன் மிக நேர்மையாக நடந்துகொண்ட விதமும் அவளுக்கு பிடித்திருந்தது. அவன் மேல் ஜீவிதாவுக்கு பெரிய அளவு மரியாதை வந்திருந்தது. ' இவன்தான்டா மனுஷன் ' என்ற எண்ணம் வந்தது. தான் சந்தித்த நபர்களில் தன் அண்ணனுக்கு அடுத்தபடியா பைசல் பார்த்த மாத்திரத்தில் மனதில் பதிந்தான்.

" அண்ணா வேற என்ன பிரச்சனை ? " ஆட்டோக்காரனிடம் கேட்டான் பைசல்.

" அதுவந்து தம்பி. தம்பியும் அவரு தங்கச்சியும் XYZ இடத்துக்கு போகணும்னு சொன்னாங்க. நம்ம ஆயிஷாம்மா கூட அங்க போகணும்னு தான் எனக்கு போன் பண்ணாங்க. அதான் மூணு பேரும் சேர்ந்து போகலாம்னு கேட்டேன். ஆயிஷாம்மா வேண்டாம்ணுட்டாங்க.... " என்று இழுத்தான்.

" நீங்களுமா " என்று ஜீவிதாவை பார்த்து கேட்டான் பைசல்.

" ஆமா " என்றாள்.

" சரி அதான் லேடீஸ் இருக்காங்கள்ல. சேந்து போயிட்டு வரலாமல " என்று ஆயிஷாவை கான்வின்ஸ் செய்தான் பைசல்.

ஆயிஷாவுக்கு அது சரி என்று பட்டது. அவள் தம்பி பைசல் மீது பெரிய மரியாதையும் பாசமும் வந்தது. அவன் எவ்வளவு சீக்கிரம் இந்த பிரச்சனையை சமாளித்தான். தான் செய்தது தப்பு தானென்றாலும் தன்னை அவர்கள் முன் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அவர்களையும் சமாதான படுத்தி என்னை. கன்வின்ஸ் செய்கிறான். இவன் எனக்கு தம்பியா இல்லை அண்ணனா ! என்னை இவனால் தான் சரியாக கையாள முடிகிறது. என் தம்பியைப்போன்ற கணவன் தான் நமக்கு சரி என்ற எண்ணம் அந்த நிமிடம் அவள் மனதில் வந்தது.

" ஹான் சரி. போகலாம் " என்று மெதுவாக சொன்னாள்.

" சரிங்க பிரதர். நீங்க எத்தன நாள் இங்க இருப்பீங்க? "

" பாலா ஒரு வாரம் வீட்ட பாத்துக்க சொன்னான் பிரதர். அது வரைக்கும். உங்க நம்பர் குடுங்க பிரதர். " என்றேன். தந்தான்.

" சரிங்க பிரதர். பாத்து போயிட்டு வாங்க. நம்ம அப்புறம் பேசுவோம். " என்றான்.

எங்கள் எல்லார் மனதிலும் பைசல் உயர்ந்த இடத்தில் அமர்ந்துவிட்டான். நாங்கள் ஆட்டோவில் அமர்ந்தோம். ஓரத்தில் ஆயிஷா, நடுவில் ஜீவிதா, அவளுக்கு அருகில் நான். ஆட்டோக்காரன் இரண்டு வாடகை என்பதால் ஜாலியாக ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான். அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தோம்

நான் காசை எடுத்தேன்.

" இல்ல. நான் குடுத்துக்கிறேன்." என்றாள்.

" இல்லங்க பரவாயில்ல. நானே கொடுக்கிறேன் " என்றேன்.

" இல்ல இல்ல. நீங்க எங்க வீட்டுக்கு கெஸ்ட். நான் தான் தரணும் " என்றாள். அதற்கு மேல் எங்களுக்கு பேச்சு வரவில்லை. காசு கொடுத்துவிட்டு " பாத்து போயிட்டு வாங்க " என்றாள். சரி என்று சொல்லி நாங்கள் நகர்ந்தோம்.

அவளும் அவலுக்கான பக்கம் போனாள்.

ஆயிஷா வந்தது பைசலின் பிறந்தநாளுக்கு பரிசு வாங்க. யாருக்கும் பிறந்தநாள் பார்ட்டி எல்லாம் இல்லை. பைசலுக்கு பிறந்தநாளுக்காக டிரெஸ்சும் வாட்ச்சும் ஒரு சில பரிசு பொருளும் வாங்க வந்திருந்தாள். அவனுக்கு எது பொருந்துமோ அப்படி வாங்கினாள். அவ்வபோது எங்கள் இருவரையும் தேடினாள். ஒருசில நேரம் அவர்கள் கண்ணுக்குத் தென்பட்டோம். ஒரு நேரம் மறைந்துவிட்டோம். அவள் மறைந்து மறைந்து என்னைப் பார்க்கிறாள் என்று எனக்கு நன்றாக தெரிந்தது. ஆனாலும் நான் அவள் பக்கம் பார்க்கவில்லை.

" அக்கா. ஆயிஷாக்க.." என்று அவளுக்குப் பின்னால் ஒரு குரல். அலட்சியமாகத் திரும்பிப்பார்த்தாள். அது ஜீவிதா தான்.

" அக்கா. உங்க பார்ட்டி முடிஞ்சதா? "

" இல் இல்ல. நான் பார்ட்டிக்கு வரல. என் தம்பிக்கு பர்த்டே கிஃப்ட் வாங்க தான் வந்தேன். வாங்கிட்டேன். "

" ஹப்பா. நாங்களும் சுத்தி பார்த்துட்டோம். இங்க சாப்பிட நல்ல ரெஸ்டாரன்ட் சொல்லுங்க அக்கா. எங்களுக்கு இந்த இடம் தெரியாது. "

ஆயிஷாவும் ஒரு ரெஸ்டாரன்ட்டை சொல்லி அதில் என்னென்ன உணவுவகைகள் நன்றாக இருக்கும் என்பதையும் சொன்னாள். பிறகு அங்கு என்னென்ன ஆஃபர், காம்போ இருக்கிறதென்றும் சொன்னாள்.

" ஓகே அக்கா. தேங்க்ஸ் அக்கா. அக்கா நீங்களும் எங்க கூட வாங்களேன். டின்னர் சாப்பிட. "

" நான் நான் வீட்டுக்கு போயி சாப்பிட்டுக்குவேன். நீங்க பாருங்க... "

" ஐயோ அக்கா. நீங்க பர்த்டே பார்ட்டின்னு சொல்லி தான உங்க தம்பி கிட்ட சொல்லிருக்கீங்க. அப்போ அங்க தான சாப்பிடணும். நீங்க வீட்டுக்கு போயி சாப்பிட்டா அவருக்கு தெரிஞ்சுரும்ல. "

" ஆம் ஆமா. ஆனாலும்.. இல்ல பரவால்ல.. நீங்க... போயி... "

" வாங்க ஆயிஷா. சாப்பிட்டுட்டு போகலாம் " என்றேன்.

ஆயிஷா என் கண்ணையே பார்த்து " ஹ்ம்ம் " என்று சொல்லி வந்தாள்.

பண்ணாங்க அந்த ரெஸ்டாரண்டுக்கு வந்தோம். முதலில் நானும் ஜீவிதாவும் கை கழுவிவிட்டு வந்து எதிரெதிரே அமர்ந்தோம்.

" டேய் அண்ணா. என்ன டா உஷார் பண்ணிட்டியா " என்றாள்.

" என்ன உஷார்? யார உஷார்? என்ன சொல்ற ஜீவி மா ? "
"
" அந்த சண்டக்காரி நான் கூப்பிட்டபோ வரல. ஆனா நீ சொன்ன ஒரு வார்த்தைக்கு வந்துட்டா ? அடிக்கிற கை அணைக்குதோ ! மவனே " என்று கீழுதட்டைக் கடித்து செல்லமாக மிரட்டினாள்.

" இல்ல பாப்பு. நான் ஒரு ஃபார்மலிட்டிக்காக கூப்பிட்டேன். அந்த பொண்ணு வந்துருச்சு. "

" டேய். சும்மா சொல்லாத... " அவள் பேசி முடிப்பதற்குள் ஆயிஷா வந்து கொண்டிருப்பதை பார்த்தோம்.
" சரி சரி அண்ணி வர்றாங்க..." என்றாள். எனக்கு புரைக்கு ஏறிவிட்டது. நாங்கள் ஒருவரை ஒருவர் குறும்பாகப் பார்த்துகொண்டோம்.

ஆயிஷா ஜீவிதா அருகில் வந்தமர்ந்தாள்.

" சாரி பார் த லேட்... ரெஸ்ட் ரூம் போயிருந்தேன்... அதான்... "

" ஹான் இட்ஸ் இட்ஸ் ஓகே இட்ஸ் ஓகே... " என்றேன்.

ஆயிஷா சிரித்து கொண்டே கர்ச்சீப்பால் தன் முகத்தை துடைத்து கொண்டிருந்தாள். ஜீவிதா அவள் வாய் ஓரத்தில் துடைத்து எனக்கு கண் காட்டினாள். " வழியிது தொடச்சுக்கோ " என்று.

பேரர் வந்தான். அவனிடம் ஆயிஷா ஏதேதோ சொன்னாள். அவனும் சென்றுவிட்டான்.

" எங்க கிட்ட எதுவும் கேட்கல... " என்றால் ஜீவிதா.

" இல்ல. இந்த ரெஸ்டாரன்டுக்கு நாங்க அடிக்கடி வருவோம். இங்க ஸ்பெஷலான ஐட்டங்கள் தான் உங்களுக்காக ஆர்டர் பண்ணி இருக்கேன். நல்லா இருக்கும். நீங்க கண்டிப்பா விரும்புவீங்க. "

" எங்களுக்கும் அப்படி டேஸ்ட் பண்ண ஆசை தாங்க. நாங்களும் கண்டிப்பா விரும்புவோம். " என்றேன்.

அவள் தலைகுனிந்தாள். அவள் முகத்தில் வெட்கச் சிரிப்பு. அவளருகில் ஜீவிதா முகத்தை கிண்டலாக மாற்றி என்னை கேலி செய்து கொண்டிருந்தாள். நான் பேச்சைத் தொடர்ந்தேன்.

" நீங்க என்ன ப... "

" முதல்ல நான் உங்க கிட்ட ரொம்ப சரி கேட்டுக்கிறேங்க. நான் அப்படி பேசியிருக்க கூடாது. நான் கொஞ்சம் ஷார்ட் டெம்பர்ங்க. எனக்கு கொஞ்சம் கோவம் வரும். "

" கொஞ்சமில்லைங்க. நிறையவே வருது. "

ஆயிஷா கலகலவென சிரித்தாள். இது அவ்வளவு பெரிய காமெடி இல்லையே என்று எனக்குத் தோன்றியது. ஆனாலும் சரி நிலைமையை சமாளிக்க சிரிக்கிறாளோ என்று நினைத்துக்கொண்டேன்.

" ஆமாங்க. எனக்கு நிறைய கோவம் வரும். அதை கட்டுப்படுத்த ரொம்ப கஷ்டப்படுறேன். இதனால எனக்கு பிரண்ட்ஸ் கூட அதிகமா இல்ல. அதிகமா என்ன. எனக்கு ஃபிரெண்ட்ஸ்சே இல்ல. படிப்பேன். பைசல் kooda எக்சாமுக்கு போவேன். வருவேன். வீட்ல அவன் கூட சண்டை போடுவேன். அவ்வளவு தான்."

" அப்பா அம்மா எதும் சொல்ல மாட்டாங்களாங்க ? " என்றேன்.

பாரு மாமனார் மாமியார் பத்தி அக்கறையா கேட்கிறான் என்பது போல ஜீவிதா என்னைப் பார்த்தாள். ஆயிஷாவுக்குத் தெரியாமல் வாயைக் கோணிக் காட்டினாள்.

" அவுங்க துபாய்ல இருக்காங்க. லாஸ்ட் வீக் தான் அம்மா அப்பா கிட்ட போனாங்க. அப்பா அதுக்கு முன்னால இருந்தே துபாய் தான். லீவுக்கு வருவாங்க. "

" ரெண்டு பேரும் சின்ன பசங்களா இருக்கீங்களே. உங்களுக்கு கேர் டேக்கர் யாரும் இல்லையா. தாத்தா பாட்டி யாராவது கூட இருக்க வச்சிட்டு போவாங்களே. "

" இல்லங்க. நாங்க சொந்தக்காரங்க கிட்ட ரொம்ப பேசிக்க மாட்டோம். ஏனா அப்பா அம்மா லவ் மேரேஜ். ஒரே ரிலீஜியனவே இருந்தாலும் லவ் மேரேஜ் நால சொந்தக்காரங்க யாரும் பேசிக்க மாட்டாங்க. ஆனாலும் சின்ன வயசுல இருந்தே நாங்க தைரியமா வளந்துட்டோம். சோ எந்த பிரச்சனையும் இல்லை எங்களுக்கு. "

" ஆமா ஆமா. உங்க தைரியம் தான் எங்களுக்கு தெரியுமே. என்னா வாங்கு வாங்குறீங்க! ஒரு நிமிஷம் இரண்டு போயிட்டேன். "

" பிளீஸ் நீங்க மறுபடி மறுபடி அதையே சொல்லாதீங்க. எனக்கு சங்கடமா இருக்கு. "
"
" அட நான் சும்மா கிண்டலா தாங்க சொன்னேன். நீங்க எதுவும் தப்பா நெனச்சுக்காதீங்க."

" எங்க அண்ணா எல்லார் கோட்டையும் அப்படி தான் ஜாலியா பேசுவான். அவன் பேசி பேசியே எல்லா பொன்னையும் கவுத்துருவான். நான் அவன் தங்கச்சி தான். ஆனா அவன் பேசுறது எனக்கே ரொம்ப பிடிக்கும். எங்க இன்ஸ்டியூட்ல அவனுக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. அவன சுத்தி எப்பவுமே எல்லாரும் ஜாலியா சிரிச்சுகிட்டே இருப்பாங்க. " என்று ஜீவிதா அடுக்கிக்கொண்டே சென்றாள்.

" ஓ. சரிங்க. "

இதற்கிடையே ஆர்டர் செய்த உணவும் வந்தது. அவள் ஆர்டர் செய்ததில் எனக்கு மந்தி பிரியாணி மட்டும் தான் பேர் தெரியும். வேறு எதற்கும் பேர் தெரியாது. ஆனால் சாப்பிட்ட எல்லா உணவு வகைகளும் நன்றாக இருந்தது. ஒவ்வொன்றின் டேஸ்ட்டூம் மனதில் நின்றது. ஆயிஷாவுக்கு போன் வந்தது. " ஒரு நிமிஷம் " என்று சொல்லி எழுந்து போனாள்.

" டேய் அண்ணா. நங்கூரம் எப்புடி நச்சுன்னு இருந்துச்சா ? "

" ஏன் ஜீவி மா இப்பிடி பண்ணுற " என்று கூச்சத்துடன் சொன்னேன்.

" பாரு டா அண்ணனுக்கு வெட்கத்தை ! டேய் அண்ணா அவளுக்கும் உன் மேல ஒரு இது இருக்கு போல டா. அவளும் வெட்கப்படுறா. "

" சும்மா இரு டா. நீ ஒண்ணு. ஏதாவது பேசிக்கிட்டு... " ஆயிஷா வந்தாள்.

" ஆட்டோ அண்ணாவுக்கு சொல்லிட்டேன். அவுங்க வெளிய நமக்கு வெயிட் பண்ணுறாங்க. சாப்பிட்டுட்டு நம்ம போன சரியா இருக்கும். " எங்களுக்கு அவளை நினைத்து மிகவும் ஆச்சரியமாக இருந்தது. என்ன இவள் இப்படி மாறிவிட்டாளே என்று. பிறகு பேசிக்கொண்டே சாப்பிட்டோம்.

" பாலாண்ணா மேல அம்மாவுக்கு நல்ல மரியாதை அப்புறம் பாசம். அதுனால அந்த அண்ணா ரொம்ப நாளா எங்க வீட்டுக்கு கீழ தான் இருக்காங்க. 1st ஃப்ளோர் காலி தான். போன மாசம் தான் அவுங்க காலி பண்ணி போனாங்க. இந்த ஏரியா பிடிக்கலன்னு. ஆனா இந்த ஏரியா தான் சேஃப் அண்ட் பிரைவேட். எந்த பயமும் இல்லை. அவுங்க டவுனுக்குள்ள குடி இருந்தன்னால அவுங்களுக்கு அப்படி. நீங்க உங்களுக்கு பிடிச்சா எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இருங்க. "

" ஹ்ம்ம். ஜீவிதா. ஓனரம்மா ஓகே சொல்லிட்டாங்க. நம்ம இங்க இருக்க எந்த அப்ஜக்ஷனும் இல்லை. "

" ஐயோ. அப்படியெல்லாம் சொல்லாதீங்க " என்று ஒரு கையால் முகத்தை மறைந்தாள். வெட்கப்பட்டாள்.

நாங்கள் சாப்பிட சாப்பிட அவளே எங்களுக்கு பரிமாறினாள். சாப்பிட்டு இறுதியாக பான் குல்ஃபி சாப்பிட்டு ஆட்டோவுக்கு வந்தோம். ஆட்டோக்காரனிடம் கொஞ்சம் கலாய். பிறகு நால்வரும் சிரித்து கொண்டே வீடு வந்து சேர்ந்தோம். ஆட்டோ சத்தம் கேட்டு பைசல் கீழே இறங்கி வந்தான். அதற்குள் ஆயிஷா அவள் கையிலிருந்த பைகளை என் கையில் திணித்தாள்.

" இதெல்லாம் அவனுக்கு சர்ப்ரைஸ். நான் உங்ககிட்ட அப்புறம் வந்து வாங்கிக்கிறேன். பிளீஸ்..."

" ஹ்ம்ம் சண்டை எல்லாம் முடிஞ்சு சமாதானம் ஆயாச்சா ? " சிரித்தபடியே கேட்டுக்கொண்டு வந்தான் பைசல்.

" அதெல்லாம் அப்பவே மறந்தாச்சு பிரதர். நீங்க சாப்டீங்களா ? "

" ஆச்சு பிரதர். நீங்க சாப்பிட்டீங்களா ? "

" ஹ்ம்ம். இவுங்களையும் என் பிரண்டு பார்ட்டிக்கு கூட்டிட்டு போயிட்டேன் டா பைசு. புது இடம்ல. அதான். " என்றாள் ஆயிஷா. " சரி சரி நான் மேல போறேன். நீங்க பேசிட்டு இருங்க " என்று
சொல்லிவிட்டு விறுவிறுவென்று மேலே சென்றாள். அவசரம் pola endru நினைத்து கொண்டோம்.

இந்த பக்கம் ஜீவிதாவும் அப்படி ஒரு நிலைமை தான். " அண்ணா. நீ பேசிட்டு இரு. இந்தா வந்துடுறேன் " என்று அவளும் உள்ளே போனாள்.

" தேங்க்ஸ் பிரதர். என் அக்காவ பாத்துக்கிட்டதுக்கு."

" நான் ஒன்னும் பண்ணல பிரதர். அவுங்க தான் எங்கள கூட்டிட்டு போனாங்க. "

" அவ ரொம்ப கோவக்காரி பிரதர். அவ பேசுற பேச்சு எல்லாம் தாங்க முடியாது. அவள எப்படி சரி பண்ணனும்னு பாத்துட்டு இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் அவளுக்கு நல்ல பிராண்ட் மாதிரி இருங்க நீங்க இருக்குற வரைக்கும். நாளைக்கு எனக்கு வாங்குன இந்த டிரஸ் எல்லாம் வாங்க கீழ வருவா. அப்பா நல்ல பேசி மூணு பேரும் பிராண்ட் ஆகுங்க. என் அக்காவுக்கு ஃப்ரெண்ட்ஸ் யாரும் இல்ல. "

" சரிங்க பிரதர். "

" எப்படி இது எனக்கு வாங்குனதுன்னு கரெக்ட்டா சொன்னேன்னு யோசிக்கிறீங்களா ? எனக்கு அடுத்த வாரம் பர்த்டே வருது. அதுக்கு கண்டிப்பா பிரசெண்ட் வாங்குவான்னு தெரியும். இவளுக்கு தான் ப்ரெண்ட்ஸ் யாரும் இல்லை. ஒரே ஒருத்தி மட்டும் தான் அக்கா பிரெண்ட் இருக்கா. அவளும் இந்த ஊர்ல இல்ல. கேரளா. அப்புறம் யாரோட பர்த்டே பார்ட்டிக்கு போவா! எல்லாம் எனக்கு தெரியும் பிரதர். நான் அக்காவ தூரத்துல இருந்து பாத்துக்குவேன். அவ ரொம்ப வெள்ளந்தி, வெகுளி பிரதர். "

" சரிங்க பிரதர். "

" இவ்வளவு சொல்லிட்டு இதை சொல்லாம விட்டா எப்படி! ஆட்டோக்காரருக்கு நான் தான் போன் பண்ணி பேசினேன். அவரு நீங்க ராபிடோ புக் பண்ணி இருக்கீங்கன்னு சொன்னாரு. Sari adhai கேன்சல் pannittu moonu பேரையும் கூட்டிட்டு போங்கன்னு நான் தான் சொன்னேன். அது போல தான் இப்பிடி "

ஏய் இவன் பெரிய கில்லாடி தான் போல என்று யோசித்தேன்.

" நீங்க என்ன பண்ணுறீங்க பிரதர்? வொர்க்கிங்கா ?"

" இல்ல பிரதர். நாங்க கவர்மெண்ட் எக்ஸாமுக்கு படிக்கிறோம்.... "

" ஓ சாரி சாரி. பாலா எல்லாம் சொன்னாரு. நான் தான் மறந்துட்டேன். நாங்களும் உங்கள மாதிரி தான் பிரதர் படிக்கிறோம். ஆன்லைன்ல படிக்கிறோம். நாங்க அடுத்த வருஷம் தான் எக்ஸாம் எழுதப்போறோம். "

" அப்படியா. ரொம்ப சந்தோஷம் பிரதர். நாம கண்டிப்பா இத பத்தி பேசுவோம் "

" சரிங்க பிரதர். நீங்க போயி ரெஸ்ட் எடுங்க. நாம நாளைக்கு காலைல பேசுவோம். பை "

" பை பிரதர் "

இருவரும் அவரவர் பக்கம் சென்றோம். பைசல் கேட்டை பூட்டிவிட்டு சாவியை ஜன்னல் திட்டில் வைத்துவிட்டு மேலே சென்றான். நான் உள்ளே வந்து பார்க்கும்போது ஜீவிதா இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கி இருந்தாள். ஆனால் மேலே ஆயிஷா கொஞ்சம் பரபரப்பாக தான் அமர்ந்திருந்தாள். சொல்லப்போனால் பைசலுக்காக காத்திருந்தாள்.



தொடரும்....
[+] 5 users Like KumseeTeddy's post
Like Reply


Messages In This Thread
RE: கூட படிக்கும் தங்கை கூட படுத்தாள் - by KumseeTeddy - 26-11-2025, 01:00 PM



Users browsing this thread: 1 Guest(s)