Adultery கஷ்டமா இருந்தா கண்ண மூடிக்க...
நான் போனில் மூழ்கியிருந்த நேரம் புனிதாவின் கால்கொழுசு சுத்தம் என்னை நிகழ் காத்திற்கு கொண்டுவந்திருந்தது.. நிமிர்ந்து பார்த்த போது நைட்டியில் இருந்த புனிதாவின் முகம் பளிச்சென்று இருந்தது. முகம் கழுவி நெற்றியில் புருவ இடையில் சிறிய கருப்பு பொட்டு அவளது முக அழகை இன்னும் எடுப்பாகக் காட்டியது. கன்னத்தில் இருந்த சிறு சிறு பிங்க நிற முகப்பருக்களும் கருப்பு சாயம் படர்ந்த அவளதள பிங்க நிற தடித்த உதடுகளும் எனது காம இச்சையை மீண்டும் தூண்டின.. 

நான் அவளையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்த புனிதா என் அருகில் வந்து டீயை என் முகத்திற்கு முன்னால் நீட்டினாள்.. 

மாமா.. இந்தாங்க கண்டத நெனச்சுட்ருக்காதீங்க.. சூடு ஆறிடும் குடிங்க.. 

ஹாஹா.. நா இன்னக்கி பாத்தத்தான் நெனச்சுட்ருக்கேன்.. இன்னும் என்னால மறக்க முடியல..

அய்யா சாமி.. பேசாம டீயக்குடிங்க.. என்றுவிட்டு எனக்குப் பக்கத்தில் சேரில் உட்கார்ந்தபடி டீ குடிக்க ஆரம்பித்தாள்.. 

அதுவரை லேசாகத் தூர ஆரம்பித்த வானம் இப்போது சுத்தமாக இருண்டு பெருமழையாய் பேயத்தெிடங்கியது.. போர்ட்டிக்கோவில் உட்கார முடியாத அளவுக்கு ஈரக்காற்று அடித்து குளிரடிக்கத் தொடங்கியது. சிறிதுநேரம் உட்கார்ந்திருந்த புனிதா குளிர் தாங்காமல் வீட்டுக்குள் எழுந்து ஓடிவிட்டாள். ஆனால் எனக்கு இப்போது அந்தக் குளிர் தேவையாக இருந்ததால் புனிதா கூப்பிட்டும் நான் வரவில்லை என்று சைகை காண்பித்து மழைநீர் வடிந்தோடும் தெருவையே வேடிக்கை பார்த்தபடி இருந்தேன். அந்தக்குளிரில் என் உடம்புவலி தெரியாமல் போனது. ஹாலில் சோபாவில் உட்கார்ந்தபடி என்னையே பார்த்துக்கொண்டு டீ குடித்துக்கொண்டிருந்தாள் புனிதா.. 

அந்த கடும் மழையையும் கிழித்துக்கொண்டு ஒரு மாருதி கார் வீட்டு வாசல்முன் வந்து நின்றது. யாராக இருக்குமென்று நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே உள்ளிருந்து ரேகாவும் அவள் கணவரும் மழையில் நனைந்தபடி வேகவேகமாக போர்ட்டிக்கோவிற்குள் நுழைந்தனர். 
தலையில் சேலையே விரித்துப் பிடித்தபடி.தனது வெளிர் நிற இடுப்பையும் அழகான  தொப்புள் குழியையும் காட்டிக்கொண்டு வந்து சட்டென தனது சேலையைச் சரிசெய்தபடி என்னைப் பார்த்து சிரித்த ரேகா அசல் தேவதையாகவே இருந்தாள். 

வெளிர் நீல நிற பட்டுச்சேலையும் அதற்கு மேட்சிங்காய் அடர் நீல ஜாக்கெட்டும் வெளிர் நீல நிறத்திலேயே பெரிய நெற்றிப் பொட்டும் நிறைய நகைகளும் போட்டிருந்த ரேகா அந்த மழை ஈரத்தில் கிறங்கடிக்கும் விதமாய் இருந்தாள். நான் அவளை சில நொடிகளே நிலைத்த பார்வை பார்த்திருந்தாலும் எனது எண்ணத்தைப் புரிந்து கொண்டவளாய் ஒரு வித வெட்கச் சிரிப்புடன் தனது முந்தானையால் ஜாக்கெட்டையும் அதனுள் இருக்கும் முலைப் பந்துகளையும் மறைத்துக் கொண்டாள்.. 

நான் இருவரையும் எழுந்துநின்று வரவேற்றதைப் பார்த்த புனிதா அவளும் வாசலில் எட்டிப்பார்த்து அவர்கூள வரவேற்று ஹாலில் சோபாவில் உட்கார வைத்தாள்.

என்ன சார்.. என்னென்னமோ நடந்துருக்கு. எங்களுக்கு எதுவுமே தகவ் இல்லையே. இன்னக்கி கல்யாணத்துல ரேகாவோட தம்பி பொண்டாட்டி சொல்லித்தான் எங்களுக்கே விசயம் தெரிஞ்சுச்சு. அப்புடியே அடிச்சு புடிச்சுக்கும் இங்க கௌம்பி வந்துட்டோம். இப்ப ஒடம்பு எப்டி சார் இருக்கு..? 

உரிமையாய்க் கேட்ட ரேகாவின் கணவரைப் பார்த்து மெல்ல சிரித்தபடி.. இப்ப பரவால்ல சார். நாளக்கி க்ளினிக் வந்துருவேன். அங்க வந்து உங்கக்கிட்ட எல்லாத்தையும் பொறுமையா சொல்லலாம்னு நெனச்சேன். நீங்களே வந்துட்டீங்க. ஒன்னும் பிரச்சன இல்ல.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சுருச்சுனு நம்பரேன்.. 

கணவரின் அருகே அப்பாவியாய் உட்கார்ந்து டீ குடித்துக்கொண்டிருந்த ரேகாவைப் பார்த்தேன். நான் பார்ப்பதை அவளும் பார்த்துவிட்டாள். லேசாய் கன்னத்தில் குழிவிழ சிரித்தவள்.. 

என்ன டாக்கடர் சாரே.. மச்சினிச்சிக்கி ஆபத்துனதும் ஹீரோ வேலையெல்லாம்  பாத்துருக்கீங்க.. ஊரே அதப்பத்திதான் பேசிட்ருக்கு..

அட நீங்கவேற.. அதெல்லாம் வெறும் வதந்தி நீங்க நம்பிராதிங்க.. 

சரி சரி.. உங்கள நான் முழுசா நம்புரேன்.. 

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அவளது கணவருக்கு திரும்பத்திரும்ப்ப கால் வந்துகொண்டே இருந்தது. எங்களிடம் விடைபெற்று வெளியே வராண்டாவுக்கு சென்று யாருடனோ சீரியசாகப் பேசிக்கொண்டிருந்தார். டீ குடித்து முடித்ததும் புனிதா எல்லாருடைய டம்ளரையும் எடுத்துக்கொண்டு கிட்சனுக்குள் சென்று கழுவத் தொடங்கினாள். ஹாலில் நானும் ரேகாவும் மட்டும் உட்கார்ந்திருந்தோம். அதுவரை என்னிடம் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்த ரேகாவோ இப்போது அமைதியாய் ஒருவித சங்கடத்துடன் சிரித்தபடி உட்கார்ந்திருந்தாள். 

இப்போதுதான் நான் அவளைப் பொறுமையாகப் பார்க்க ஆரம்பித்தேன். மழையில் நனைந்த அவளது முகமும் தேகமும் அவ்வளவு பிரமிப்பாய் இருந்தது. அவளது பப்பாளி முலைகள் இப்போது குளிரில் இறுகி அவளது ஜாக்கெட்டுக்குள் கதகதப்பாக அடைக்கலம் ஙண்டிருந்தன. சோபாவில் குணிந்தபடி உட்கார்ந்திருந்ததால் அவளது வயிறு நான்கு மடிப்புகளுடன் இருந்தது. அதற்கும்மேல் அவளது அழகுச் சிரிப்பு அந்த மழைக்காற்றுக் குளிருக்கு என் உடம்பில் காமச்சூட்டைக் கிளப்பியது. 


வெளியே அவளது கணவன் போனில் மும்முரமாய்ப் பேசிக்கொண்டிருக்க கிட்சனில் புனிதா பாத்திரங்களை அலசிக்கொண்டிருக்க.. எனக்கு இருக்கும் அந்த சிறு கால இடைவெளியையும் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தவனாய் எழுந்து வேகமாய் அவள்பக்கம் சென்றேன். நான் ஏன் வருகிறேன் என்பதை கணித்தவளாய் அவளும் பரபரப்பாய் வேண்டாம் என்று தடுப்பதற்காக எழுந்தாள். ஆனால் அதற்குள் நான் முந்திக்கொண்டவனாய் அவளது தலையை எனது இரு கைகளால் பலமாகப் பிடித்தபடி அவளை அசையவிடாமல் செய்து அப்டியே அவன் வாயோடு என் வாயைப் பொருத்தினேன்.. 

படபடப்புடன் இருந்த அவளது நெஞ்சு வேக வேகமாய் மூச்சிழுத்து விட்டதில் அவளது மூச்சுவாசத்தை நான் நுகர்ந்தவனாய் இந்து நொடிகள் அவளது இதழை பிய்த்து எடுப்பதுபேில் ஒரு ஆழந்த முத்தத்தை கொடுத்துவிட்டு எனது சோபாவில் வந்து அமர்ந்தேன். அவள் உதட்டில் பூசியிருந்த உதட்டுச்சாயம் இப்போது என் உதட்டிலும் அப்பியிருந்தது. அவள் போட்ிருந்த செண்ட் இப்போது என் உடலிலும் அடித்தது.. அவளது நீல நிறப் பொட்டின் கலர் என் கன்னத்தில் இருந்தது. வேக வேகமாக தனது உடைகளைச சரிசெய்தவள் படபடப்பாய் தன் கணவன் இருந்த திசையைப் பார்த்தாள். ஆனால் அவன் போனிலேயே மும்முரமாய் இருந்தான். கிட்சன் பக்கம் பார்த்துவிட்டு அப்படியே கோபத்தில் என்னை எரித்துவிடுவதுபோல் பார்த்தாள்.. 

நான் மெல்லச் சிரித்தவாறு.. ரேகா ஒன்னோட லிப்ஸ்டிக் பொட்டுலாம் கலஞ்சுருக்கு. அட்ஜஸ்ட் பன்னு... 

ப்ச்.. கொஞ்சமாச்சும் இங்கிதம் இருக்கா ஒங்களுக்கு..? என்ன காரியம் செஞ்சுருக்கீங்க. 
என்றவாரு எழுந்துசென்று ஹாலில் இருந்த கண்ணாடியில் வேக வேகமாக அட்ஜஸ்ட் செய்தவள் அப்படியே என் கன்னத்தில் இருந்த அவளது பொட்டுச்சாயத்தை அழித்துவிட்டு மீண்டும் சோபாவில் உட்காரப்போனவள் என்மீது நம்பிக்கையில்லாமல் புனிதாவுடன் கிட்சனுக்குள் நுழைந்து அவளுக்கு உதவிசெய்யத் தொடங்கிவிட்டாள். 


அந்தநேரம் உள்ளே வந்த ரேகாவின் கணவர்.. ஸாரி சார்.. லோடு வந்துருக்கு கடக்கி.. நா சொன்னதத்தவிர மத்த எல்லாத்தையும் கொண்டாந்துவச்சுக்கும் நிக்கிறானுக.. என்று ீநாந்தபடி என்பக்கத்தில் உட்காரந்தார்.. 

அப்றம் ரொம்ப நன்றிசார்.. அன்னக்கி நீங்கமட்டும் சரியான நேரத்துல வந்து பாக்காமவிட்ருந்தா  ரேகாவுக்கு ஒடம்பு இன்னும் மோசமாகிருக்கும்.. இப்பவரைக்கும் அந்த நேரத்துல நா அங்க இல்லனு என்மேல கோவமா இருக்குது.. 


அட ஏன் அதையே சொல்லிட்ருக்கீங்க. நீங்களும் அவங்களும் எனக்கு ரொம்ப நெருக்கம். நா இதக்கூட செய்யாம இருந்தா எப்டி.. 

ஹாலில் தன் கணவன் சத்தம் கேட்டதும் ரேகா தைரியமாக கிட்சனுக்குள் இருந்து வந்து மீண்டும் சோபாவில் உட்கார்ந்தாள்.. நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதையே ஆர்வமாகப் பார்த்தவள் அடிக்கடி என்னைப் பார்த்து மென்சிரிப்பு உதிர்த்தபடி இருந்தாள். அவள் என்னைப் பார்ப்பதை நான் கவனித்துவிட்டேன் என்பதை உணர்ந்தவள் சட்டென பேச்சை மாற்ற முயற்சித்தாள்.  

அப்றம் சார்.... பொண்டாட்டியவிட.மச்சினிச்சி அம்சமா இருக்கே... எதுக்கும் கைக்குள்ள போட்டு வச்சுக்குங்க.. வசதிக்கி இல்லாட்டியும் அசதிக்கி ஒதவும்.. என்றபடி வழக்கமான அவளது இரட்டை அர்த்த பேச்சில் கிண்டலடித்தாள். 

ஏய்.. வாய மூட்றி.. அவரு தப்பா நெனச்சுக்கப்போறாரு.. என்று சட்டென அவளது முதுகில் ரேகாவின் கணவர் மெதுவாய்த் தட்டினார்.. 

சிறிதுநேரம் இருவரும்  பொதுவான விசயங்களைப் பேசியபடி சற்று நேரத்தில் இருவரும் கிளம்பிச் சென்றனர்.. அவளது கணவர் முன்னால் சென்றுவிடவே சோபாவிலிருந்து எழுந்த ரேகாவை மறித்த நான்.. 

உங்களமாதிரி ஒரு அம்சமான நாட்டுக்கட்ட இருக்கப்போ நான் எதுக்கு மத்த பொண்ணுங்கள தேடனும். வசதிக்கும் அசதிக்கும் நீங்க மனசுவச்சாலே போதும்.. என்றுவிட்டு அவளது பதிலை எதிர்பார்க்காமல் நானும் வெளியே சென்றேன்..காரில் உட்காரும்போது ரேகா மட்டும் என்னை முறைத்தபடி பார்த்துவிட்டு உட்கார்ந்தாள். கார் கிளம்பிச் சென்றதும்.. 

என்ன மாம்ஸ்.. அவங்க உங்கள மொறச்சுப் பாத்துட்டுப் போறாங்க..? 

தெரியலயே புனிதா.. ஒருவேல இப்டி ஒரு அழகான மச்சினிச்சி இவனுக்கு கெடச்சுருக்கேனு பொறாமையோ என்னவோ...

ஐயா சாமி.. நா தெரியாம கேட்டுட்டேன்.  ஆளவிடுங்க என்றபடி வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
[+] 10 users Like Kingtamil's post
Like Reply


Messages In This Thread
RE: கஷ்டமா இருந்தா கண்ண மூடிக்க... - by Kingtamil - 12-12-2025, 11:30 AM



Users browsing this thread: 2 Guest(s)