அன்று சஞ்சீவின் கல்லூரியில் சுற்றுலா அழைத்து செல்கிறார்கள் என்பதால், சுற்றுலாவிற்கு செல்லவிருக்கும் அனைவரும் அவர்கள் luggage ஐ எடுத்து கொண்டு காலை 10 மணி அளவே கல்லூரி முன் நின்றனர்.ஆனால் tour bus வர சற்று தாமதம் ஆனது,ஒருவழியாக பிற்பகல் 2 மணி அளவில் bus வந்தது.உடனே அனைவரும் உள்ளே சென்று அமர்ந்தனர்.bus இன் வெளியே சஞ்சீவ் மற்றும் அவன் நண்பர்கள் luggage ஐ எடுத்து வைக்க உதவி செய்து கொண்டிருந்தனர். சுற்றுலாவிற்கு செல்லவிருக்கும் சந்தோஷத்தில் அனைவரும் இருந்தனர் . சஞ்சீவும் என்ன நடக்க போகிறது என்று தெரியாமலே ஆடி பாடி கொண்டாடி கொண்டிருந்தான்.
Bus இல் எல்லோரும் உற்சாகமாக பாட்டு பாடி, நடனம் ஆடி இருக்க , சஞ்சீவும் அவன் நண்பர்கள் உடன் மகிழ்ச்சியாக ஆடினான். அப்போது அவனை யாரோ பார்ப்பது போல் தோன்ற,யார் என்று பார்க்க அது வேறு யாரும் இல்லை, சஞ்சீவின் senior பானுமதி thaan,அவள் இவனை பார்து சிரிக்க இவனும் புண் முறுவல் பூத்தான்.
நேரம் சற்று நகர்ந்தது, அனைவரும் இரவு உணவு கழித்து விட்டு bus இல் ஏறினர்.நடனமாடிய களைப்பில் எல்லோரும் அவர்களின் இருக்கையில் அமர்ந்தனர்.இந்த சுற்றுலாவிற்கு ug 3 ஆம் ஆண்டு மாணவர்களும் pg 2 ஆம் ஆண்டு மாணவர்களும் வந்ததால்,கொஞ்சம் இடப்பற்றாக்குறை ஆனது.அப்போது சஞ்சீவும் அவனுடன் சேர்ந்து 2,3 மாணவர்களும் நின்று கொண்டு இருந்தார்கள்.இதை பார்த்த மற்ற மாணவர்கள் அவர்கள் பக்கத்தில் சில பேரை அமர செய்தனர்.அந்த நேரத்தில் தான் சஞ்சீவ் பானுமதி அருகில் சென்று அமர்ந்தான்.அதன் முன்னர் அந்த இருக்கையில் பானுமதி மற்றும் அவள் தோழி நந்திதாவும் இருந்தார்கள்.ஜன்னல் ஓரத்தில் இருந்த பானுமதி எழுந்து நந்திதாவின் மடியில் அமர்ந்தாள், சஞ்சீவும் ஜன்னல் இருக்கையில் அமர்ந்தான்.சிறிது நேரத்தில் லைட் எல்லாம் அனைத்து ,அனைவரும் தூங்க ஆரம்பித்தனர்.
ஒரு 11 மணி அளவில்,தனது மடியில் யாரோ அமர்ந்ததுபோல் சஞ்சீவ் உணர்ந்தான். சற்று விழி திறந்து பார்த்தால் பானுமதி தான் , நந்திதா மடியில் உட்கார்ந்தவள் ஏன் இந்நேரத்தில் நம் மடியில் உட்காருகிறாள் என சஞ்சீவ் சற்று கண் விழித்து பார்க்க பானுமதி ஜன்னல் வழியாக வெளியே பார்து கொண்டிருந்தாள்.அப்போது தான் சஞ்சீவ் ஒன்றை கவனித்தான்.......
Bus இல் எல்லோரும் உற்சாகமாக பாட்டு பாடி, நடனம் ஆடி இருக்க , சஞ்சீவும் அவன் நண்பர்கள் உடன் மகிழ்ச்சியாக ஆடினான். அப்போது அவனை யாரோ பார்ப்பது போல் தோன்ற,யார் என்று பார்க்க அது வேறு யாரும் இல்லை, சஞ்சீவின் senior பானுமதி thaan,அவள் இவனை பார்து சிரிக்க இவனும் புண் முறுவல் பூத்தான்.
நேரம் சற்று நகர்ந்தது, அனைவரும் இரவு உணவு கழித்து விட்டு bus இல் ஏறினர்.நடனமாடிய களைப்பில் எல்லோரும் அவர்களின் இருக்கையில் அமர்ந்தனர்.இந்த சுற்றுலாவிற்கு ug 3 ஆம் ஆண்டு மாணவர்களும் pg 2 ஆம் ஆண்டு மாணவர்களும் வந்ததால்,கொஞ்சம் இடப்பற்றாக்குறை ஆனது.அப்போது சஞ்சீவும் அவனுடன் சேர்ந்து 2,3 மாணவர்களும் நின்று கொண்டு இருந்தார்கள்.இதை பார்த்த மற்ற மாணவர்கள் அவர்கள் பக்கத்தில் சில பேரை அமர செய்தனர்.அந்த நேரத்தில் தான் சஞ்சீவ் பானுமதி அருகில் சென்று அமர்ந்தான்.அதன் முன்னர் அந்த இருக்கையில் பானுமதி மற்றும் அவள் தோழி நந்திதாவும் இருந்தார்கள்.ஜன்னல் ஓரத்தில் இருந்த பானுமதி எழுந்து நந்திதாவின் மடியில் அமர்ந்தாள், சஞ்சீவும் ஜன்னல் இருக்கையில் அமர்ந்தான்.சிறிது நேரத்தில் லைட் எல்லாம் அனைத்து ,அனைவரும் தூங்க ஆரம்பித்தனர்.
ஒரு 11 மணி அளவில்,தனது மடியில் யாரோ அமர்ந்ததுபோல் சஞ்சீவ் உணர்ந்தான். சற்று விழி திறந்து பார்த்தால் பானுமதி தான் , நந்திதா மடியில் உட்கார்ந்தவள் ஏன் இந்நேரத்தில் நம் மடியில் உட்காருகிறாள் என சஞ்சீவ் சற்று கண் விழித்து பார்க்க பானுமதி ஜன்னல் வழியாக வெளியே பார்து கொண்டிருந்தாள்.அப்போது தான் சஞ்சீவ் ஒன்றை கவனித்தான்.......


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)