Adultery மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) (On Hold)
【127】

⪼ நளன் ⪻

சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டு ஆண்ட்டியும் நளன் மற்றும் வளனை கிண்டல் செய்யும் அந்த ஜோதியில் கலந்து கொண்டாள்.

இங்க இருந்தா கஷ்டம் என நினைத்த அண்ணன் வளன், ஈவினிங் வர்றேன் என எஸ்கேப் ஆனான்.. "வெளிய போ" என தம்பிக்கும் மெசேஜ் அனுப்பினான்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த நளனிடம், உங்க அண்ணன் முடியாதுன்னு சொல்லிட்டாரு. இந்த செயின தாலியா நினைச்சு கழுத்துல கட்டு என தன் கழுத்தில் கிடந்த செயினை கழட்டியபடி, ஷோபாவிலிருந்து எழுந்தாள் ஸ்ரீ..

எந்த பதிலும் சொல்லாமல் குடுகுடுவென வெளியே ஓடினான் நளன்..

ஸ்ரீ பேசும் விதத்தைப் பார்த்த பக்கத்து வீட்டு ஆண்ட்டிக்கு, ஒருவேளை சேலை கட்டி வந்த பெண் இவளாத்தான் இருக்கும் என்ற எண்ணத்தை கொடுத்தது..

அண்ணியை அழைத்த நளன், வண்டி சாவி கேட்க, நீ மஞ்ச கயிறுல செஞ்ச தாலி வாங்க போய்ருக்கேன்னு நினைச்சேன். உன் வருங்கால பொண்டாட்டி கிட்ட குடுத்து விடுறேன் என சாவியை எடுத்து ஸ்ரீ கையில் கொடுத்தாள்..

ஸ்ரீ : பார்க்கிங்லயா இருக்கான்..?

மாலதி : வாசல்ல இருப்பான்டி..

டேய், எதாவது கோவிலுக்கு கூட்டிட்டு போய் தாலி கட்டுறேன்னு சொன்னாதான் சாவி தருவேன் என வாசலை திறந்து வைத்துக் கொண்டு ஸ்ரீ சொல்ல, அக்கா பிளீஸ் என கெஞ்சினான் நளன்..

சரின்னு சொல்லி கூட்டிட்டு போடா என ஆண்ட்டி கத்தினாள்..

நான் ஃபர்ஸ்ட் நைட்.. இல்லை.. இல்லை.. ஃபர்ஸ்ட் பகலுக்கு எல்லாம் ரெடி பண்றேன் என்றாள் மாலதி அண்ணி..

அவனுக்கு ஓகே.. ஃபர்ஸ்ட் நைட் வச்சிட்டு கல்யாணம் பண்றானாம் என்றாள் ஸ்ரீ..

எனக்கு சாவி வேணாம் என கோபித்துக் கொண்ட நளனிடம் சாவியைக் கொடுத்தாள் ஸ்ரீ..

நளன் : தாங்க்ஸ்.

ஸ்ரீ : மறக்காம ஃபர்ஸ்ட் நைட்டுக்கு எல்லாம் வாங்கிட்டு வா. டவுட் இருந்தா கால் பண்ணு என கதவை லாக் செய்த நேரம் எல்லோரும் வாய்விட்டு சிரித்தார்கள்..

ஆண்ட்டி : என்னம்மா இவன். கிண்டல் பண்றோம்னு தெரியும் அப்புறமும் ஏன் கிண்டலா பதில் பேச மாட்டேன்றான்..

அண்ணி : அவன் அப்படித்தான் ஆண்ட்டி. அவனுக்கு டைம் குடுக்காம கேள்வி கேட்டா, எந்த கேள்விக்கு பதில் சொல்றதுன்னு யோசிச்சுட்டே இருப்பான்..

ஆண்ட்டி : கொஞ்சம் ஸ்லோ வா..

அண்ணி : ச்ச. அப்படியெல்லாம் இல்லை. அடுத்தவங்கள ஹர்ட் பண்ணிடக்கூடாதுன்னு பார்த்து பேசுவான்..

தன் கொழுந்தன் கொஞ்சம் ஸ்லோ என்பதை எல்லோருக்கும் விட்டுக் கொடுக்கும் அளவுக்கு முட்டாள் அல்ல மாலதி..

ராதி அம்மா : ஒருவேளை அவனும் விளையாட்டுக்கு தாலி வாங்கிட்டு வந்தா என்னம்மா பண்ணுவ?

ஸ்ரீ : அய்யோ ஆண்ட்டி.. அவனா.. அப்படியே வாங்குனாலும், இவள (மாலதி அண்ணி) நினைச்சவுடனே ஒண்ணுக்கு போய்டுவான்..

ராதி அம்மா : அவ்ளோ பயமாம்மா..

அண்ணி : இல்ல ஆண்ட்டி. அவ்ளோ பாசம்..

ஸ்ரீ : இவ பேசுறத நம்பாதீங்க ஆண்ட்டி. அப்படியே அவன் தைரியமா மஞ்ச கயிறு வாங்கிட்டு வந்தாலும், எனக்கு கட்டி டெஸ்ட் பண்ணுன்னு சொல்லுவா. இவ சரியான இம்சை..

மொத்த வீடும் கலகலப்பாக இருந்தது..

ஆனால் வீட்டில் இருக்க வேண்டிய ஆண்கள் இருவரும், தங்களது பைக்கில் மொட்டை வெய்யிலில், அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு எங்கே போவது என யோசித்தபடியே பயணித்தார்கள்..

⪼ ஆர்த்தி-ஆர்த்தியின் அப்பா⪻

வீட்டுக்குள் நுழைந்தவரை, ஓடிச்சென்று, தாங்க்ஸ் டாடி என கட்டிப்பிடித்தாள்.

என்ன என்பதைப் போல மனைவியிடம் கையை அசைத்தார். ஒண்ணுமில்லை என அம்மா தலையை அசைத்தாள்..

அந்த அக்கா (மாலதி அண்ணி) எதும் பெரிய பிரச்சனை இல்லைன்னா உங்க நம்பர் கேட்டு கால் பண்ணிருக்க மாட்டாங்க என கையை பிடித்துக் கொண்டே நடந்தாள்..

அம்மா : வந்ததுல இருந்து ரொம்ப ஓவரா பண்றா.

ஆர்த்தி : மாம். ஷட்டப்..

அம்மா : எதையோ சொல்ல துடிக்கிறா..!!

அப்பா : மாப்பிள்ளை வரலியா..

எல்லோரும் சிரித்தார்கள்...

ஆர்த்தி : போ டாடி என சிணுங்கினாள்..

அப்பா : அப்பாக்கு ஃபோன் பண்ணுனியா பாப்பா(கவுஸ்)..?

கவுஸ் : இல்லை அங்கிள்.

அப்பா : முதல்ல ஃபோன் பண்ணுடா பாப்பா. அப்பா பயப்பட போறாங்க..

கவுஸ் : ரொம்ப தாங்க்ஸ் அங்கிள்..

அப்பா : இதுக்கெல்லாம் தாங்க்ஸ் எதுக்கும்மா. இந்த வயசுல தப்பு பண்ணாம எந்த வயசுல பண்றது..

ஆர்த்தி : டாடி, சென்டிமெண்ட்டா பேசாத.

அப்பா : இந்த கழுதை (ஆர்த்தி) கூப்பிட்டா எங்கயும் போகாத, சரியா..?

கவுஸ் : சரி அங்கிள்.

ஆர்த்தி : திமிரா டாடி உனக்கு..

அப்பா : ஆமா பாப்பா.. என் பாப்பாக்கு இருக்குற திமிர்ல கொஞ்சமாவது எனக்கும் இருக்கணும் பாரு என கன்னத்தை கிள்ளினார்..

ஆர்த்தி : சும்மா இரு டாடி வலிக்குது..

அப்பா : அப்புறம் பாப்பா (மாலி) எப்படி இருக்க..?

மாலி : நல்லா இருக்கேன் அங்கிள்.

ஆர்த்தி : மூணு பேரும் இருக்கும் போது, மூணு பேரையும் பாப்பான்னு கூப்பிடாதீங்கன்னு எத்தனை நேரம் சொல்றது..

அப்பா : சரி பாப்பா..

ஆர்த்தி : உன்கிட்ட சொல்றேன் பாரு..

அப்பா : மரியாதை அதுக்குள்ள காணாம போய்டுச்சி..

ஆர்த்தி : போடா டாடி..

ஆர்த்தியின் அப்பாவும் அம்மாவும் சிரித்தார்கள். மாலி வெளியில் சிரித்தாள். ஆனால் தன்னுடைய அப்பா அம்மா இப்படி ஜோவியலாக இல்லை என்ற வருத்தம் அவளுக்கு எப்போதும் உண்டு..

அப்பா : அப்புறம் பாப்பா (மாலி) கட்டிக்க போறவன பத்தி எல்லாம் போட்டுக் குடுக்குறாளா என்ன??

மாலி : அப்படியில்லை அங்கிள்..

ஆர்த்தி : ஓஓஒ.. என்ன திடிர்னு பாசம் பொங்குது..

அப்பா : உனக்கு (மாலி) அவன பிடிக்கலைன்னா சொல்லு. வேற எல்லாம் நான் பார்த்துக்குறேன்.

மாலி : அப்படி எதுவும் இல்லை அங்கிள்..

ஆர்த்தி : டாடி அவள சும்மா விடு..

அப்பா : இன்னொரு விஷயம்மா. அவன் இருக்குற விசா டைப்க்கு இம்மீடியட்டா கூட்டிட்டு போக முடியாது. சோ அடுத்து ஊருக்கு வர்ற நேரம் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணனும். உனக்கு ஓகே வா பாப்பா(மாலி)..

ஆர்த்தி : இது என்ன கதை..

அப்பா : அவன் (மாலியின் வருங்கால கணவன்) தான் பாப்பா (ஆர்த்தி) அண்ணன்கிட்ட (ஆர்த்தியின் பெரியப்பா) சொல்லிருக்கான்..

ஆர்த்தி : அவன் வேணாம்னு சொல்லுடி.. நான் உனக்கு வேற மாப்பிள்ளை பார்க்கிறேன்..

அம்மா : இந்த கல்யாணத்தை நாசம் பண்ண, இவ (ஆர்த்தி) ஒருத்தி மட்டும் போதும்..

ஆர்த்தி : அண்ணனும் டாசும்.. எனக்கு என் ஃபிரண்ட்ஸ்தான் முக்கியம்.

அப்பா : பாப்பா (மாலி) எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க.. சரியா..

மாலி : சரி அங்கிள்..

ஆர்த்தி : அந்த பாப்பா, உங்களுக்கு முன்ன, எதுவா இருந்தாலும் என்கிட்ட தான் சொல்லுவா என பளிப்பு காட்ட எல்லோரும் சிரித்தார்கள்..

⪼ நளன்-வளன்-மாலதி-ஸ்ரீ ⪻

மாலையில் வீட்டுக்குள் நுழைந்த நளனை மீண்டும் கலாய்த்தாள்..

ஸ்ரீ : ஃபர்ஸ்ட் நைட் பண்ண விருப்பம் இல்லையாடா..?

மாலதி : அதெல்லாம் பண்ணுவான். பட் அவரு பேரழகியா எக்ஸ்பெக்ட் பண்றாரு..

ஸ்ரீ : இந்த குரங்கா..?

நளன் : அக்கா.. வேணாம். .

மாலதி : குரங்கு கையில எவ்வளவு அழகான பூ மாலை சிக்கியிருக்கு தெரியுமா??

ஸ்ரீ : அப்படியாடா.. குரங்கா..?

நளன் : அக்கா.. வேணாம்.. அப்படி சொல்லாதீங்க..

மாலதி : போட்டோவ காமிடா..

ஆர்த்தியின் புகைப்படம் பார்த்த ஸ்ரீ, "ஓஹ் மை காட்" என வாயைப் பிழந்தாள்..

ஸ்ரீ : இவன் ஃபிரண்ட்டா..?

மாலதி : இப்ப நம்புறியா..? இவன் ஆசையெல்லாம் பெருசுன்னு..

ஸ்ரீ : ஓஹ் மை காட், ஓஹ் மை காட், ஓஹ் மை காட்..

மாலதி : இப்ப புரியுதாடி??

ஸ்ரீ : ஓஹ் மை காட், உனக்கு எங்கடா மச்சம் இருக்கு..

மாலதி : எனக்குத் தெரியும்..

ஸ்ரீ : கொஞ்சம் காமிடா. மச்சம் எவ்ளோ பெருசுன்னு பார்த்தடலாம்..

மாலதி : காமிடா, நானும் பாக்குறேன்.. நீயும் பாக்குறியாடா என வளனைப் பார்த்து கேட்டாள்..

வளன் : உங்களோட சரியான இழவா இருக்கு. சாவடிக்காதீங்கடி..

மாலதி : இந்தா, உன் கள்ள புருஷன் ஏதோ சொல்றான் பாரு..

ஸ்ரீ : என் கள்ள புருஷன் ஏதோ சொன்னா உனக்கென்ன வந்துச்சி என பிளேட்டை வளன் பக்கம் ஸ்ரீ மற்றும் மாலதி திருப்ப, நளன் அங்கிருந்து எஸ்கேப் ஆனான்..

நளன் அறையின் கதவு லாக் ஆனதும், ஆர்த்தியை நளன் லவ் பண்றானா எனக் கேட்டாள் ஸ்ரீ..

மாலதி : இன்னும் ஒரு நிமிஷம் அந்த போட்டோவ பார்த்தா, நீயே லவ் பண்ணிருவடி..

ஸ்ரீ : எனக்கு ஓகே.. அந்த பொண்ணுக்காக லெஸ்பியனா மாறலாம். ஓஹ் மை காட். செஞ்சு வச்ச சிலை மாதிரி இருக்காக்கா..

மாலதி : இப்போதைக்கு லவ் இல்லை.. பட் ஓரத்துல ஆசையிருக்கும்னு நினைக்கிறேன்..

ஸ்ரீ : ஓஹ் மை காட். அவ மேல ஒருத்தனுக்கு ஆசை வரலைன்னாதான் சந்தேகப்படணும்.. இவரு (வளன்) வேணும்னா உனக்கு பயந்துட்டு சாமியார் வேசம் போடுவாரு..

வளன் : தம்பி ஆளுன்னு சும்மா இருக்கேன்.

மாலதி : கிளிச்ச..

வளன் : ஏய்..!!

மாலதி : சும்மா இருடா, லூசு.. அது பிரச்சனை இல்லடி.. அந்த பொண்ணோட அப்பா தான் உனக்கு ஹெல்ப் பண்ணுனது.

ஸ்ரீ : ஓஹ்..!! ஓஓஒ..!

மாலதி : வயசுக் கோளாறுல எதும் பண்ணி, அந்த பொண்ணு டென்ஷன் ஆனா சிக்கலு. அதான் பயம்..

ஸ்ரீ : ஊசி இடம் கொடுக்காம நூல் நுழையாதுன்ற பழமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ, இவனுக்கு பொருந்தும்..

மாலதி : நானும் அந்த நம்பிக்கையில தான் இருக்கேன்..

வளன் : அவன் இல்லைன்னா அவன பத்தி புலம்பு. ஆள பாத்தா கண்ணுல காண விடாத மாதிரி கிண்டல் பண்ணு..

மாலதி : டேய், ரொம்ப பேசாத. அப்புறம் காலையில என்ன பண்ணுனேன்னு சொல்லிடுவேன்..

வளன் : அம்மா தாயே. ஆள விடு..

ஸ்ரீ : என்னக்கா..?

மாலதி : இவள (சின்ன மகள்) பார்த்து பயப்படுறாண்டி..

கடவுளே என்னை காப்பாத்து என வளன் எழுந்து செல்ல, இரண்டு மகள்களும் ஆஆஆ என கத்திக் கொண்டு அப்பாவின் பின்னால் சென்றார்கள்..

⪼ ராதி-அப்பா-அம்மா ⪻

ஸ்ரீ பற்றிய தகவலை தன் கணவனிடம் சொன்ன அம்மா, ஒரு குறிப்பிட்ட நபரை சொல்லி, அந்த பையனுக்கு இந்த பொண்ணு சூப்பரா செட் ஆகும் என்றாள்..

அவனுங்க சாதி பாப்பானுங்க என்றார் ராதியின் அப்பா..

அந்த பொண்ணு வீட்டுலயும் அப்படித்தான் என்ற ராதி, அந்த அக்காவும் அந்த பொண்ணும் வேற ஆளுங்க, நீங்க வேணும்னா கேட்டுப் பாருங்க என தன் தாயிடம் சொன்னாள்.

அடுத்த சில வாரங்களில் ஸ்ரீயின் வாழ்க்கையை தவிர, வேறு யார் வாழ்விலும் பெரிதாக எதுவும் நடக்கவில்லை.

ஸ்ரீ மற்றும் ராதி குடும்பம் ஒரே ஆளுங்க என தெரியவர, மாலதி அண்ணியிடம் தங்கள் ஆசையை ராதியின் அம்மா சொல்ல, ஸ்ரீயிடம் பேசி, அவளை வழிக்கு கொண்டு வந்து ஃபோன் நம்பரையும் வாங்கிக் கொடுத்தாள் மாலதி..


⪼ ராதியின் அப்பா அம்மா ⪻

ராதியின் கணவன் சிங்கப்பூர் சென்ற பிறகு, ராதியின் முகத்தில் கணவன் தன்னுடன் இல்லை என்ற வருத்தம் சிறு துளியும் இல்லை என்பது அவளது அம்மாவுக்கு கவலையை கொடுத்தது. குறிப்பாக நளனை மாலதி கலாய்க்கும் நேரங்களில் ராதி முகத்தில் எழும் சிறு கவலைகள் கூட கணவன் பற்றி பேசும் நேரங்களில் இல்லை என்ற வருத்தம் தாய்க்கு வந்தது.

அதே மாதிரி வயிற்றில் இருக்கும் கருவுக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் எந்த வேலையும் செய்யாமல் ரெஸ்ட் எடுக்கிறாள் என்ற கவலையும் இருந்தது..

குழந்தை பற்றிய பயம் மற்றும் எங்கே கணவனை (பிரதாப்) விட்டு பிரிந்து விடுவாளோ என்ற பயத்தில் சாமியாரை போய் பார்க்கச் சொன்னாள் ராதியின் அம்மா..

⪼ மாலதி-ராதி-ராதியின் அம்மா ⪻

ராதியின் அப்பா சாமியாரை பார்க்கச் சென்ற நாளில்...

மாலதி : ராதி, நாளைக்கு நீ சேலை கட்டுடி..

என்னக்கா..

இப்பல்லாம் நீ சேலை கட்டுறதும் இல்லை. காலையில கோயிலுக்கு போறதும் இல்லை.. எங்க வீட்டுல உன்னால ரொமான்ஸ் குறஞ்சு போச்சு..

அய்யோ.. அக்கா.. சும்மா இருங்க..

அம்மா : என்னாச்சும்மா..

ராதி : சும்மா இரும்மா..

மாலதி : அது ஒண்ணும் இல்லை ஆன்ட்டி.. என் புருஷன்..

ராதி : அக்கா.. பிளீஸ்..

அம்மா : நீ சொல்லும்மா..

ராதி :  வாயை மூடிட்டு சும்மா இரும்மா..

மாலதி : அது வந்து ஆண்ட்டி, கோயிலுக்கு போய்ட்டு வந்து இறங்குற இடத்துல என்னோட புருஷர் மேடம்க்காக வெயிட் பண்ணுவாரு. மேடம் பைக்ல இருந்து இறங்கும் போது இடுப்பு தெரிஞ்சா என்கிட்ட ரொமான்ஸ் பண்ணுவாரு..

ராதி : ஏன்க்கா இப்படி அசிங்கப் படுத்துற..

மாலதி :  உனக்கு என்னடி அசிங்கம். எனக்கும் என் புருஷனுக்கும் தான்டி அசிங்கம்..

ராதி : அக்கா.. பிளீஸ்..

மாலதி : நாளைக்கு நீ சேலை கட்டுற. இல்லைன்னா பிரதாப்கிட்ட பேசுவேன்..

ராதி : அய்யோ.. ஏன்க்கா இப்படி பண்ற..

மாலதி : பூவுக்கு கூட வலிக்காத மாதிரி எல்லாம் பண்ணிட்டு இருந்தா அப்புறம் கஷ்டம். நார்மலா இரு. நாளைக்கு ரெண்டு பேரும் காலையில கோயிலுக்கு போலாம்..

ராதி : கண்டிப்பா சாரி கட்டணுமா..

மாலதி : எங்க வீட்டுல ஒருத்தன் இருக்கான். எதாவது தெரிஞ்சா அவனுக்கும் (வளன்) சந்தோஷம். அப்புறம் எதாவது எங்களுக்குள்ள நடக்கும். எனக்கும் டபுள் சந்தோஷம்..

மாலதி தன் கணவன் வளன், தன் மகளின் இடுப்பைப் பார்ப்பது பற்றி பேசத் துவங்கிய நேரத்தில் சின்ன மன வருத்தம் வந்தாலும், மாலதி அனைத்தையும் பேசி முடித்த தருணம் ராதியின் தாயாருக்கு மாலதியின் மேல் வருத்தமில்லை..

⪼ சாமியார்-ராதியின் அப்பா ⪻

இன்றைய தினம், முதல் ஆளாக ராதியின் அப்பாவை அழைத்த சாமியார்.

உங்களோட கேள்விக்கு அந்த தாயீ இப்பதான் தீர்வு குடுத்தா.. சேய்க்கு தாயும், தாய்க்கு அந்த தாயும், அந்த தாய்க்கு என் தாயும் காவலா இருப்பாங்க.. தாய்க்கு அந்த தாயத் தவிர எந்த தாயும் உபதேசம் பண்ண வேண்டாம்.

புரிஞ்சுதா..?

ராதியின் அப்பா தலையை அசைத்தார்..

ஒரு பொண்ணுக்கு (ஸ்ரீ) நல்ல காரியம் செய்திருக்குறீங்க.. அதன் பிரதிபலன், உங்களுக்கு நல்லதே நடக்கும் என ராதியின் அப்பாவை ஒரு வார்த்தை கூட பேச விடாமல் வழியனுப்பினார் சாமியார்..

⪼ ராதியின் அம்மா-அப்பா ⪻

சாமியார் சொன்ன விஷயத்தை அப்பா சொன்னார். சற்று முன் மாலதி சேலை கட்ட சொன்ன விஷயத்தை அம்மா சொன்னாள்..

சாமியார் கூற்றுப்படி..

சேய் - ராதிகாவின் குழந்தை
தாய் - ராதிகா
அந்த தாயீ - மாலதி அண்ணி
என் தாயீ - சாமியாரின் கடவுள் என்பதை புரிந்து கொள்ள கணவன் மனைவிக்கு ரொம்ப நேரம் ஆகவில்லை..

அப்பா : அப்ப நாளைக்கு ராதி சேலை கட்டிட்டு வெளிய போறாளா..?

என் புருசனுக்கு இடுப்ப காட்டுடின்னு எவ்ளோ ஓப்பனா சொல்றா பாருங்க..

நல்லது நடந்தா எல்லாருக்கும் நல்லதுதான..

ஒரு அப்பா பேசுற பேச்சா இது..

இருவரும் கொஞ்ச நேரம் ராதிகா பற்றி பேசிய பிறகு ஸ்ரீ-யைப் பற்றி பேசினார்கள்..

⪼ நளன் ⪻

இரண்டு பாடங்கள் தவிர்த்து எல்லா பாடங்களும் புட்டுக் கொண்டது.

இரவு நேரங்களில் ஆர்த்தி மற்றும் மாலி இருவரும் அவ்வப்போது செக்ஸ் பற்றி பேசும் போது செம ஜாலியாக பீல் பண்ணுவான்..

வழக்கம் போல் மால்ஸ் வீட்டுக்கும் அவ்வப்போது போவான்.. ஜொள்ளு விடுவான்..

ஆர்த்தியுடனான பிரிமெச்சூர் எஜாக்குலேஷனுக்கு பிறகு, ஆர்த்தியுடன் மட்டும் இப்படி என உருவான மனநிலை, எல்லார் கூடவும் இப்படி ஆயிட்டா என்ற பயமாக மாறியது. பிசிக்கலாக அனைவரையும் அணுகுவதில் ஒரு தயக்கம் இருந்தது.

⪼ ராதி ⪻

8 வாரங்கள் வரை வாந்தியால் ரொம்ப அவதிப்பட்டாள். ஃபோன் பண்ணும் நேரமெல்லாம், நீ ஏண்டா அங்க போன என கணவனை திட்டுவாள்..

மாதம் இரண்டு நாள் லீவில் வரும் போது, வாந்தி எடுக்குறத பார்க்கவா ஊருக்கு வந்த என திட்டுவாள்..

தன் சைக்கோ மனைவியின் இந்த வார்த்தைகள் அனைத்தையும்  சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்ள பழகிவிட்டான் பிரதாப்..

⪼ மாலதி-ராதி-ராதிகாவின் அம்மா ⪻

கர்ப்பம் தரித்த 13 வது வாரத்தில் வழக்கத்திற்கு மாறாக, நளன் க‌ல்லூ‌ரி முடிந்து வீட்டுக்கு வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, தன் வீட்டுக்கு ராதிகா வந்த போதே அதன் காரணத்தை மாலதி கணித்துவிட்டாள்..

சில தினங்களுக்கு பிறகு இது மீண்டும் நடந்தது.. இரண்டு முறையும் தன் அம்மா தன்னுடன் இருந்ததால், ராதி எதுவும் சொல்லவில்லை..

மூன்றாவது முறை மாலதிக்கு ரொம்ப மனவருத்தமாக இருக்க, நளன அனுப்பி வைக்கிறேன். எதும் வேணும்னா கடையில் வாங்கிக்க என ராதியை அனுப்பி வைத்தாள்..

ஆண்ட்டி ஒரு நிமிஷம் என ராதிகாவின் அம்மாவை உட்காரச் சொன்ன மாலதி, ராதி வெளியில் சென்ற பிறகு ராதி அம்மாவின் கையைப் பிடித்தாள்..

புரியுதும்மா, நானும் உங்க வயச தாண்டித்தான வந்திருக்கேன் என்பதை தவிர தாயாரால் எதுவும் பேச முடியவில்லை. மாலதியும் ரொம்ப நேரம் அமைதியாக இருந்தாள்..

நளன் வந்து ஆடைகளை மாற்றியதும், ராதியை அழைத்த மாலதி, அவன்கிட்ட பேசு என ஃபோனை கொடுத்தாள்..

பேக்கரியில் சில ஐட்டங்களை வாங்கிக் கொண்டுவர சொன்னாள் ராதி..

ராதியின் அம்மா எதுவும் பேச இயலாமல் வெளியேற, அவள் பின்னால் சென்ற நளன் ராதிகாவிடம் காசு வாங்கிக் கொண்டு பேக்கரிக்கு சென்றான்..

ராதியின் அம்மா தன் மகளிடம் எதுவும் பேசாமல் தன் அறைக்குள் புகுந்து கொள்ள, மாலதியை ஃபோனில் அழைத்து தாங்க்ஸ் என்றாள் ராதி..

ராதி, அவன் சின்ன பய்யன். எது சரி எது தப்புன்னு தெரியாது. நீதான் நெட்ல பொஷிஷன் பார்த்து மேனேஜ் பண்ணிக்கணும். அப்புறம் அடிக்கடி வேண்டாம் சரியா??

ராதி : அய்யோ அக்கா அதெல்லாம் இல்லை.. ஜஸ்ட் என இழுத்தாள்..

மாலதி : அதோட (நாக்கு போடுவது) ஸ்டாப் பண்ற மைண்ட் செட் அவனுக்கு இருக்காது. சோ கேர்ஃபுல்..

சாரிக்கா..

அடிக்கடி வேணாம் ராதி, இது ரிஸ்க்.

ஹம். புரியுதுக்கா..

நளன் காலிங் பெல்லை அடித்த நேரம், அந்த சத்தம் ராதியின் அம்மா காதில் விழ, அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது..

நளனை ஃபோனில் அழைத்த ராதி, டோர் லாக் பண்ணிட்டு பெட்ரூம் வா என அழைப்பை துண்டித்தாள்..

அக்கா, அம்மா என நளன் சொல்லும் முன்னர் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது..

ராதி பெட்ரூமுக்கு ஏன் வர சொல்கிறாள் என நளன்  புரிந்து கொண்டான். ஆனால் ஆர்த்தி மேட்டருக்கு பிறகு, பிசிக்கலாக அனைவரையும் அணுகுவதில் தயக்கம் இருந்த நளனுக்கு, சைக்கோ என்ன சொன்னாலும் கேக்காதே என்ற பயமும் உருவானது...

டிவி சத்தம் சற்று அதிகமாக இருக்க, ராதியின் அம்மா எங்கே என தேடியபடி, மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து, ராதியின் பெட்ரூம் உள்ளே நுழைந்தான் நளன்...

@Gilmashorts in YouTube, X, Instagram
Like Reply


Messages In This Thread
RE: மத்தளக் குண்டி மாலதி அண்ணி(கள்) (On Hold) - by JeeviBarath - 12-11-2025, 08:18 PM



Users browsing this thread: 7 Guest(s)