Misc. Erotica என் மனைவி எனக்கு அண்ணியாக மாறினால்
#4
கடந்த காலத்தில் சுமதி கார்த்திக் உடன் எப்படி எல்லாம் சந்தோஷமாக இருந்தோம் . ஆசையாசைக காதலித்து திருமணம் செய்து கொண்டோம். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தாலும் உடலுறவு நன்றாக தான் இருந்தது. ஆனால் இப்படி வாழ்க்கை தலைகீழாக மாறி போனதை நினைத்து இரவு படுத்து கொண்டு யோசித்து கொண்டிருந்தால்.
அப்போது அவளுக்கு போன் கால் வந்தது.

அது யாரென எடுத்து பார்த்தாள்.
Selvam ( husbands bro ) என வந்தது.இது  ஆரம்ப காலத்தில் சேவ் பண்ணது. போனை எடுத்து நேரத்தை பாத்து கொண்டே காதில் வைத்தால் அப்போது மணி 10.

ஹலோ...

ஹான்.....சுமதி.....

சொல்லுங்க.... (இந்த முறை மாமா என்று அழைக்கவில்லை)

சாப்பிடியா...

சில நிமிடம் அமைதிக்கு பின்....
சாப்டேன்....

அப்பா சாப்டாறா....

ம்ம். ஆச்சி....என்ன வேணும்(சோகமாக கேட்டாள்)

இதோ பாரு சுமதி.... எங்க அம்மாவுக்கு உன்ன ரொம்ப புடிக்கும் அதுனால தான் வந்து பொண்ணு கேட்டாங்க... மத்தபடி என் மனசுல எதுவும் இல்ல. அப்படி ஒரு எண்ணமும் எனக்கு கிடையாது. அவ்வளவு ஏன் நான் கூட முதல்ல வேண்டாம்னு தான் சொன்னேன். (பொய்யாக). ஆனா என் பையனையும் எங்க அம்மாவையும் பாத்துக்க ஒரு ஆள் வேணும். அதுக்காக தான் என்ன சம்மதிக்க வச்சாங்க (மீண்டும் பொய் சொன்னான்) நானும் அம்மாக்காக தான் வந்தேன். என்ன தப்பா நினைக்காத.

நீ வேணாம்னு சொன்னாலும் ஒன்னும் பிரச்சினை இல்லை. ஒரு வேள கல்யாணம் ஆச்சுனா கூட நா உன்ன எந்த தொந்தரவும் பண்ண மாட்டேன்.

"ஏன் வீட்டுக்கு வந்தா நா உன்ன நல்லபடியா பாத்துப்பேன். நீ எத பத்தியும் கவலைபட வேணாம் உனக்கும் கார்த்திக் மான திருமண உறவு பத்தி எனக்கு கவலை இல்லை.உனக்கு ஒரு வாரம் நாள் டைம் தரேன். நல்லா யோசிச்சு சொல்லு.    சரி சுமதி நா வைக்குறேன் என போனை கட் பண்ணினார்.

சுமதி ச்சே என்ன இவரு இப்படி சொல்லிட்டாரு நாமதான் தப்பா நினைச்சிட்டோம் போல. ஆனாலும் சுமதிக்கு செல்வம் கல்யாணம் பண்ண மனம் வரவில்லை நாளைக்கே அப்பாவிடம் இவரிடம் வேண்டாமென சொல்லலாம் என பாத்து என தூங்க சென்றாள். அப்போது மீண்டும் கால் வந்தது யாரென பாத்தால்....

அது "கார்த்திக்"

அய்யோ என்ன இது இந்த நேரத்தில போன் பண்ணி இருக்காரு......

ஆன் பன்னி காதில் வைத்து ஏதும் பேசாமல் இருக்க....

"ஏன்டி.... தெ*டியா முண்ட"
"இதுக்கு தான் என்ன டேவர்ஸ் பன்னியா"
"எவ்ளோ நாளா நடக்குது இது... நாயே...!

சுமதி :.... தோ பாரு தேவை இல்லாததலாம் பத்தி பேசாத... அப்புறம் அசிங்கமாயிடும்....

ச்சி வாய மூட்றி.... நாராக்*தி.... நாய......

என கேவளாமக திட்டி சண்டை போட்டான் நல்லா குடிச்சிட்டு இருந்தான்.

"அவங்களா வந்தாங்களா இல்ல நீயா வந்து எங்கவீட்ல பொண்ணுகேளுன்னு சொன்னியா.... மயிறு..."

"இன்னாத்த பன்னி அவன மயக்குன.... "

"தம்பி பொண்டாட்டி மேல அவ்ளோ ஆசையா இருந்தானா அந்த பாடு.... இவனலாம் மதிச்சு வீட்டுக்குள்ள விடவே கூடாது.... எப்போ டைவர்ஸ் ஆவோம்னு காத்திட்டு இருந்தானா... தெரியலயே...."

உடனே சுமதி "அவரு வந்து பொண்ணு கேட்டா அவர போய் கேளுடா நாயே...." எதுக்கு இப்போ குடிச்சிட்டு வந்து ஏங்கிட்ட சண்டைக்கு வர..."

"மவளே இந்த கல்யாணம் மட்டும் நடக்கட்டும் அதே இடத்துல உன்னயும் அவனையும் சேத்து வெட்டுவேன்... இதுலாம் உன் மேல இருக்குற காதல்மயிறுனால சொல்றேனு நினைச்சிக்காத.... நீ எல்லாம் மறுபடியும் எங்க வீட்டுக்கு வர தகுதியே இல்லாதவ..... " அதான் சொல்றேன்
என்று போனை கட் பண்ணி..... விட சுமதி அன்றிரவு முழுவதும் தூங்கவில்லை.


மறுநாள் காலை இந்த விஷயம். செல்வத்துக்கு தெரியவந்தது.

கார்த்திக்கை கால் செய்து கூப்பிட அவன் ஆபிஸுக்கு வந்தான். செல்வம் கார்த்தியின் மேல் பயங்கர கோபத்தில் ஆனால் அதை காட்டாமல் இருந்தான்...
கார்த்தி உள்ள வந்து அவனுக்கு எதிரில் அமர்ந்து ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தான்

செல்வம் பயங்கரமாக முறைத்தான்
" என்ன கார்த்தி"
"சொல்லுன்னா"
"நேத்து எதுக்கு சுமதிக்கு போன் பண்ண"

கார்த்திக் அமைதியாக இருந்தான்
"உன்ன தாண்டா கேக்குறேன்" பதில் சொல்லு

"சும்மா... தான்னா... பண்ணேன்.."
"பண்ணி என்ன சொன்ன"?

மீண்டும் அமைதியாக இருந்தான்....

"சரி நா நேரா கேக்குறேன் நா சுமதிய கல்யாணம் பண்ணிக்க ஆசபடுறேன்" அம்மாவும் ஆசபடுறாங்க

"உனக்கு என்ன பிரச்சினை"

"அண்ணா அது எப்படினா... அவ என் பொண்டாட்டியா இருந்து ஏன் கூட டைவர்ஸ் ஆனவ அவள போயி....."

"சரிடா.... அதான் டைவர்ஸ் பண்ணிட்டல்ல அதுக்கப்புறம் நானும் அவளும் கல்யாணம் பண்ணா உனக்கென்னடா. " வீட்ல என் பையனும் அம்மாவையும் பாத்துக்கதான் ஆள் தேவபடுது (பொய் சொன்னான்) அதான் கேட்டோம்"

கார்த்திக் : "அவ நம்ம குடும்பத்துக்கு செட்ஆக மாட்டா ணா.... அதான் நானே அவளை விவாகரத்து பண்ணி வாழ்றேன். நீங்க இதெல்லாம் தெரிஞ்சே கல்யாணம் பன்றதுதான் கஷ்டமா இருக்கு."

செல்வம்: "அதெல்லாம் நா பாத்துக்குறேன்"
நீ இனிமே அவளை போன்ல ஏதும் அசிங்கமா பேசகூடாது.
"இனிமே அவ உனக்கு அண்ணி முறை"


நா உனக்கு எந்த விதத்துலயும் துரோகம் பண்ணல நீ வேணான்னு சொன்ன பொன்ன தான். நா வாழ்க்கை குடுக்குறேன் இது எல்லாத்துக்கும் நீ தான் காரணம் உன்னோட குடி பழக்கம் தான் காரணம்

"முதல்ல இந்த குடியவிட்டு நீ வரனும்"
"நீயும் நல்லா இருக்கனும் தான் நான் ஆசபடுறேன் நம்ம குடும்பமும் ஆச படுது" சரியா திருந்தி நல்லா முன்னுக்கு வந்தா நானே மறுபடியும் நல்லா பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.

இதையெல்லாம் கார்த்தி கேக்க பயங்கரமாக கோவம் வந்தது ஆனால் அதை வெளிகாட்டி கொள்ள முடியவில்லை. தேவையில்லாத செல்வத்திடம் பிரச்சினை வேண்டாம் என பார்த்தான். எனவே அங்கே இருந்து கிளம்பினான்.

அவன் சென்றுவிட கொஞ்ச நேரத்தில்

செல்வம் சுமதிக்கு கால் போன் செய்தான்.

டிரிங் டிரிங்...

சுமதி போனை எடுத்து பார்த்தாள்.

இவரு எதுக்கு கால் பன்றாரு என யோசிக்க

சுமதியின் அப்பா "யாருமா" என கேட்க

"அவருப்பா செல்வம்....."

"என்னவாம்மா.... எடுத்து பேசு"

சுமதி போனை எடுத்து பேசினால்

"ஹலோ"

"நான் தான் சுமதி  "செல்வம்"

" என்ன விஷயம் சொல்லுங்க "

"நேத்து கார்த்தி ஊன்கிட்ட போன்பன்னி ஏதேதோ பேசுனான்னு கேள்வி பட்டேன் "
அதான் காலைலயே புடிச்சி திட்டிவிட்டேன்"

சுமதி "ஐய்யோ எதுக்கு தேவ இல்லாம"

"இல்ல சுமதி..." நீ என்ன கல்யாணம் பன்றதும் பண்ணாம இருக்குறதும் உன்னோட விருப்பம் தான் அதுல அவன் தலை இடக்கூடாது" இதுக்கு மேல அவன் தொல்ல பன்னான்னா நா பாத்துக்குறேன் சரியா என்றாள்

"இவளும் வேறு வழியில்லாமல் சரி என்றாள்"

செல்வம் போனை வைத்தான்.

அவர் சொன்னதை அப்படியே சுமதி தன் அப்பாவிடம் சொன்னாள்.

" நீ என்னம்மா நினைக்குற"
"எதபத்திப்பா..?"
"செல்வத்த பத்தி சொல்றேன்மா"

சுமதி பொறுமையாக பதில் பேசினாள்

"நீங்க என்ன யோசிக்கறீங்கன்னு எனக்கு புரியுதுபா... என்னோட முதல் கல்யாண வாழ்க்கைய பத்தி நானே முடிவு எடுத்ததால நான் இன்னிக்கி இந்த நிலைமையில இருக்கேன். இதுக்கு மேல நா உங்களுக்கு கஷ்டம் கொடுக்க விரும்பல நீங்க சொல்றதுக்கு நா கட்டுபடுறேன் என்றாள்.

"சுமதி அப்பா: "நா அப்படி ஏதும் நினைக்கல மா எனக்கு நீ நல்லா இருக்கனும். செல்வத்த பத்தி நா உனக்கு சொல்ல தெரிய வேண்டியதில்ல" அதுக்காக நா உன்ன வற்புறுத்த மாட்டேன். நீ நல்லா இருந்தா போதும்" என்றார்.

அடுத்து சுமதி இரண்டு நாள் யாரிடமும் ஏதும் பேசாமல் இருந்தால் மனசு குழப்பமாக இருக்க. யோசித்து கொண்டு இருந்தால்

இரண்டு நாள் கழிச்சி கார்த்திக் சுமதிக்கு கால் பண்ணான்.

ஹலோ....

சுமதி நம்பரை பாத்து எடுக்கலாமா வேணாமா என யோசித்தால்‌

பின் தைரியமாய் எடுத்தால்....

"ஹலோ"

(கார்த்தி பயங்கர போதையில்)

"ஹலோ.....!  "என்னம்மா சுமதி நல்லாருக்கிங்களா"... "இருப்பிங்க"''... """ஏன்னா. நீங்க எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா....! ஒருத்தன டைவர்ஸ் பண்ணிட்டு பிளான்பண்ணி அவங்க அண்ணணையே கல்யாணம் பன்ன போறவங்களாச்சே... உங்க அப்பா அதான் எங்க மாமனார் நல்லா (மாமா) வேல பாக்குறாரு போல.  ஏவ்ளோ மா அமௌண்ட் பேசிருக்காரு...மாமா...

சுமதி : ஏய்....... எங்கப்பாவ பத்தி பேசாத

"பேசுனா என்னடி பண்ணுவ அவன் கிட்ட சொல்லுவியா" "நீ யார் கிட்ட சொன்னாலும் எனக்கு பயம் இல்ல என போதையில் பேச

"டேய் நீ என்னபத்தி ஏவ்ளோ பேசினாலும் எனக்கு கவலை இல்லை. ஆனா நீ எங்கப்பாவை பத்தி பேசிருக்குற அதுக்காக உன்ன சும்மா விடமாட்டேன். எனக்கு செல்வத்த கல்யாண பன்ற எண்ணமே இல்லை.

ஆனா இப்போ சொல்றேன்.

"நா செல்வத்தை தான் கல்யாணம் பண்ணிக்குவேன். அத பாத்து நீ நொந்துபோனும். இனிமே நீ என்ன மரியாதையாதா கூப்புடனும் என்ன பாத்தா நீ பயப்படனும். வார்த்தைக்கு வார்த்தை என்ன அண்ணி அண்ணி கூப்ட வைக்குறேன்டா குடிகார பயலே.என போனை வைத்தாள்
yr):
[+] 8 users Like Biju menon's post
Like Reply


Messages In This Thread
RE: என் மனைவி எனக்கு அண்ணியானாள் - by Biju menon - 11-11-2025, 04:01 PM



Users browsing this thread: 1 Guest(s)