11-11-2025, 08:17 AM
செல்வம் அன்று வீட்டுக்கு வந்ததும் தன் குழந்தையுடன் விளையாடிவிட்டு குளிக்க சென்றான். ஷவரை திறந்து ஜட்டியுடன் நின்றான். நீர் துளிகள் அவன் மீது விழுந்தது. அந்த சுகத்தில் கண்ணை மூடினான். அப்போது சுமதி வெறும் பாவாடையுடன் நின்று கொண்டு அவனை ஒரு விரலால் "வாடா," என்று சொல்வது போல் இவனும் அந்த பாத்ரூமில் அவளின் அருகில் செல்வது போலவும் அவள் தன் பாவாடை நாடாவை உறுவி நிர்வாணமாக நின்று அவனை கட்டி தழுவி கொண்டிருந்தாள். சில நிமிடம் கழித்து கண்ணை திறந்து பாக்கும் போது. அது வெறும் கனவாக இருந்தது.
பிறகு குளித்து முடித்து வெளியே வந்து சாப்பிட உக்கார்ந்தான். அப்போது அவனது அம்மாவிடம் பேச தொடங்கினான்
"அம்மா நா உன்கிட்ட ஒரு விஷயம் பேசனும்"
"என்னப்பா"
"இந்த சுமதி இருக்கால்லம்மா... அவ எப்படிமா"
"ரொம்ப நல்ல பொண்ணு செல்வம் அது".. ஆனா இந்த கார்த்திக் பயதான் அவள வச்சி வாழ தெரியல. இந்த வயசிலயே விவாகரத்து ஆகி கஷ்டபடுது." பாவம்."
"ஏம்பா திடீர்னு" கேட்ட
"ம்ம் சொல்றேன் மா" என சாப்பிட்டு முடித்தான்.
ஆனால் கார்த்தி எதை பற்றியும் கவலைப்படாமல் குடித்து கொண்டே இருந்தான் ஆனால் சுமதி தினம் தினம் கார்த்தியுடன் விவாகரத்து ஆனதை நினைத்து அழுதுகொண்டே இருந்தாள். அவளின் அப்பா அம்மா இருவரும் அவளை நினைத்து வேதனைபட்டனர். சுமதியின் அப்பா விரைவில் தன் மகளுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ண நினைத்தார்.
செல்வமும் சுமதியின் நினைப்பிலேயே இருந்தான். ஒரு நாள் தனது அம்மா மற்றும் கார்த்திக்கின் பெற்றோர்கள் அதாவது அவன் சித்தி சித்தப்பாவை வீட்டிற்க்கு வர வைத்து பேசினான்.
" நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லலாம்னு இருக்கேன் ஆனா அத நீச்க எப்படி எடுத்துப்பிங்கன்னு தெரியல"
"சொல்லு செல்வம்"
" வெக்கத்துடன் தைரியமாக.. நா சுமதிய கல்யாணம் பண்ணிக்கலான்னு இருக்கேன்"என்றான்
"டேய் செல்வம் தெரிஞ்சிதான் பேசுறியா என்றாள் அவன் அம்மா"
"ஆமாம்மா... நா என் சுயநலத்துக்காக உம் பேசல... எம்பையனயும் பாத்துக்கணும் உன்னயும் கவனிச்சிக்கனும் (அடி மனதில் அவளை ஆசை தீர அனுபவிக்கனும்) உனக்கு ஒரு உதவியாக நீ கஷ்டப்படக்கூடாதுன்னு எல்லாத்துக்கும் சேத்து தான் நான் முடிவு எடுத்துருக்கேன்.
கார்த்தியின் அப்பா அம்மா ஏதும் பேச முடியாமல் இருந்தார்கள்
"நீங்க என்ன சித்தப்பா சொல்றீங்க"
எனக்கு என்ன சொல்றதுனு தெரியல செல்வம் கார்த்தி கூட எப்போ விவாகரத்து ஆச்சோ அப்போவே அவ எங்க மருமக இல்லை. ஆனா அவ நல்ல பொண்ணு தான். அவ வேற ஒருத்தரோட பொன்னுங்கறதால எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என நியாமாக பேசினார்கள்.
"செல்வம் இதுல கார்த்திக்க்கு எதாவது மனசு சங்கடபடுவானா... சித்தப்பா"
"அந்த குடிகார நாய பத்தி விடுப்பா...
இதுக்கப்புறம் அவள பத்தி பேசுற தகுதி அவனுக்கு இல்ல...
நல்ல பொண்ண வச்சி வாழ தெரியாம விட்டுட்டான் ராஸ்கல் அவன பத்தி நீ ஏதும் பயப்புடாத"
" உடனே செல்வம் "பயமா எனக்கா என சிரித்தான் அவனால என்ன ஒன்னும் பண்ண முடியாது சித்தப்பா எனக்கு உங்க சம்மதம் தான் முக்கியம்"
"எங்களுக்கு சம்மதம் என்றார்கள் மூவரும்"
அடுத்த இரண்டு நாளில் மீண்டும் சுமதி வீட்டுக்கு தனது அம்மாவுடன் செல்வம் சென்று பேசினான்.
"வாங்க செல்வம்... வாங்கம்மா....."
"என்ன செல்வம் இந்த பக்கம்..."
"அம்மா உங்கள பாக்கனும் சொன்னாங்க"
,"சொல்லுங்க சம்மந்தி" ந்". ஐயோ மன்னிச்சிக்கோங்க... அதான் இப்போ எதுவுமே இல்லையே என்றார்.
செல்வம் அம்மா.
"பரவால்ல தம்பி நீங்க அப்படியே கூப்பிடுங்க"
"அந்த வார்த்தைய உண்மையாக்கத்தான் நா வந்துருக்கேன் என்றார்கள்"
புரியிலையே மா.....
"சுமதி இல்லையா என செல்வத்தின்.அம்மா தேடிக்கொண்டே கேட்டார்கள்"
"அவ பின்னாடி துணி காய போடுறா"
கூப்பிடவா.?
"இருக்கட்டும் இருக்கட்டும் "
இப்போ எப்படி இருக்கா சுமதி அவ மனநிலை எப்படி இருக்கு....
என்னத்த சொல்லங்க... ஏதாவது வேலைக்கு போதும்னு பாக்குறா... நானும் ஏதும் சொல்லல... சரி போன்னு சொல்லிட்டேன். இன்டர்வியூ போயிட்டுருக்கா.. என வருத்தமாக சொல்ல.
செல்வம் அம்மா : அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பா.... நான் ஊங்கிட்ட ஒன்னு கேக்குறேன்.
சொல்லுங்கம்மா
சுமதிய செல்வத்துக்கு கட்டி தரியா.....?
என்னம்மா சொல்றீங்க.. ஒன்னும் புரியலையே.. பதட்டமானார்...
உம் பொண்ணு சுமதி செல்வத்துக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடியுமா.....
"உடனே சுமதி அங்கு வந்து நின்றாள்"
சுமதிக்கும் அவள் அப்பாக்கும் அதிர்ச்சியில் பேச்சு வரவிவ்லை...
செல்வம் அமைதியாக தன் பேசுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.
சுமதிக்கு செல்வம் அமைதியாக உக்காந்து இருப்பதை பாத்து இவருக்கும் இது சம்மதம் தான் போல அதான் அமைதியா உக்காந்து இருக்காரு என நினைத்தால்.
செல்வம் அம்மா: என்னங்க நா கேட்டதுக்கு பதிலே காணோம்.....
இது..இது.... இப்படி திடுதிடுப்புனு கேக்குறீங்களே... அதான் ஒன்னும் புரியல.
சுமதி விவாகரத்து ஆனவ.. என் பையன் செல்வம் பொண்டாட்டி இழந்துட்டு வாழ்ந்துட்டு இருக்குறவன் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கறுதுல என்ன தப்பு.
சுமதியின் அப்பா: இல்லம்மா... கல்யாணம் பண்ணி குடுத்த வீட்டுலயே இன்னோரு சொந்ததுக்கு எப்படி கட்டி கொடுப்பாங்க.. எங்கயாச்சும் நடக்குமா..
அப்படி ஒரு வேல கல்யாணம் ஆச்சுனா எம்பொண்ணுக்கும் இவருக்கும் முன்னாடியே ஏதோ இருந்துருக்கு அதான் விவாகரத்து வாங்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு கேப்பாங்கல்ல...
"அதுவும் இல்லாம...."
"இவளுக்கு வயசு 32 ஆவுது. "செல்வத்துக்கு ஒரு நாப்பது என இருக்குமா......என இழுக்க
செல்வம் : 40 என்றார்
ம்ம்... 8 வயசு வித்தியாசம் இருக்கு....
இந்த கல்யாணம் எப்படிங்க நடக்கும்.
உடனே செல்வம் அம்மா: அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராதுங்க... பேசுரவங்க பின்னாடி தான் பேசுவாங்க நம்ம பசங்க வாழ்க்கை தான் நமக்கு முக்கியம். உங்க மக குணம் தெரிஞ்சுதான் நாங்க கேக்குறோம்.
கார்த்தியோட அப்பா அம்மா கிட்ட கூட பேசிட்டேன் அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க.
கார்த்தக்கு கல்யாணத்துக்கு முன்னாடி இவள பாத்திருந்தா என் பையனுக்கு தான் முதல்ல கேட்றுப்பேன். என்ன பன்றது"
"எல்லாம் விதி"
சுமதியின் அப்பாவுக்கு இது மேல் தட்டிகழிக்க ஏதும் இல்லை....
"நான் என்ன ஏதுன்னு பேசிட்டு சொல்றேம்மா...."
"ஒன்னும் பிரச்சினை இல்லப்பா நீ மெதுவா யோசிச்சு சொல்லு என் சுமதியிடமும் அவள் அப்பாவிடமும் விடை பெற்று சென்றனர்.
"செல்வம் கிளம்பும் முன் சுமதியின் வியர்வை உடம்பை ஏக்கத்தோடு பாத்துட்டு கிளம்பினான்... சீக்கரம் இவ கழுத்துல தாலி கட்டி பொண்டாட்டி ஆக்கனும்" என நினைத்தான்.
ஆனால் சுமதிக்கு இதில் விருப்பம் இல்லை. மீண்டும் அந்த குடும்பத்துகக்குள் போக வேண்டாம்
என்று நினைத்து வேண்டாம் என்றாள்.
அப்போது இந்த பெண் பாக்க வந்துட்டு போனோ விஷயம் கார்த்திக்கு தெரியவந்தது.
தொடரும்
பிறகு குளித்து முடித்து வெளியே வந்து சாப்பிட உக்கார்ந்தான். அப்போது அவனது அம்மாவிடம் பேச தொடங்கினான்
"அம்மா நா உன்கிட்ட ஒரு விஷயம் பேசனும்"
"என்னப்பா"
"இந்த சுமதி இருக்கால்லம்மா... அவ எப்படிமா"
"ரொம்ப நல்ல பொண்ணு செல்வம் அது".. ஆனா இந்த கார்த்திக் பயதான் அவள வச்சி வாழ தெரியல. இந்த வயசிலயே விவாகரத்து ஆகி கஷ்டபடுது." பாவம்."
"ஏம்பா திடீர்னு" கேட்ட
"ம்ம் சொல்றேன் மா" என சாப்பிட்டு முடித்தான்.
ஆனால் கார்த்தி எதை பற்றியும் கவலைப்படாமல் குடித்து கொண்டே இருந்தான் ஆனால் சுமதி தினம் தினம் கார்த்தியுடன் விவாகரத்து ஆனதை நினைத்து அழுதுகொண்டே இருந்தாள். அவளின் அப்பா அம்மா இருவரும் அவளை நினைத்து வேதனைபட்டனர். சுமதியின் அப்பா விரைவில் தன் மகளுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ண நினைத்தார்.
செல்வமும் சுமதியின் நினைப்பிலேயே இருந்தான். ஒரு நாள் தனது அம்மா மற்றும் கார்த்திக்கின் பெற்றோர்கள் அதாவது அவன் சித்தி சித்தப்பாவை வீட்டிற்க்கு வர வைத்து பேசினான்.
" நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லலாம்னு இருக்கேன் ஆனா அத நீச்க எப்படி எடுத்துப்பிங்கன்னு தெரியல"
"சொல்லு செல்வம்"
" வெக்கத்துடன் தைரியமாக.. நா சுமதிய கல்யாணம் பண்ணிக்கலான்னு இருக்கேன்"என்றான்
"டேய் செல்வம் தெரிஞ்சிதான் பேசுறியா என்றாள் அவன் அம்மா"
"ஆமாம்மா... நா என் சுயநலத்துக்காக உம் பேசல... எம்பையனயும் பாத்துக்கணும் உன்னயும் கவனிச்சிக்கனும் (அடி மனதில் அவளை ஆசை தீர அனுபவிக்கனும்) உனக்கு ஒரு உதவியாக நீ கஷ்டப்படக்கூடாதுன்னு எல்லாத்துக்கும் சேத்து தான் நான் முடிவு எடுத்துருக்கேன்.
கார்த்தியின் அப்பா அம்மா ஏதும் பேச முடியாமல் இருந்தார்கள்
"நீங்க என்ன சித்தப்பா சொல்றீங்க"
எனக்கு என்ன சொல்றதுனு தெரியல செல்வம் கார்த்தி கூட எப்போ விவாகரத்து ஆச்சோ அப்போவே அவ எங்க மருமக இல்லை. ஆனா அவ நல்ல பொண்ணு தான். அவ வேற ஒருத்தரோட பொன்னுங்கறதால எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என நியாமாக பேசினார்கள்.
"செல்வம் இதுல கார்த்திக்க்கு எதாவது மனசு சங்கடபடுவானா... சித்தப்பா"
"அந்த குடிகார நாய பத்தி விடுப்பா...
இதுக்கப்புறம் அவள பத்தி பேசுற தகுதி அவனுக்கு இல்ல...
நல்ல பொண்ண வச்சி வாழ தெரியாம விட்டுட்டான் ராஸ்கல் அவன பத்தி நீ ஏதும் பயப்புடாத"
" உடனே செல்வம் "பயமா எனக்கா என சிரித்தான் அவனால என்ன ஒன்னும் பண்ண முடியாது சித்தப்பா எனக்கு உங்க சம்மதம் தான் முக்கியம்"
"எங்களுக்கு சம்மதம் என்றார்கள் மூவரும்"
அடுத்த இரண்டு நாளில் மீண்டும் சுமதி வீட்டுக்கு தனது அம்மாவுடன் செல்வம் சென்று பேசினான்.
"வாங்க செல்வம்... வாங்கம்மா....."
"என்ன செல்வம் இந்த பக்கம்..."
"அம்மா உங்கள பாக்கனும் சொன்னாங்க"
,"சொல்லுங்க சம்மந்தி" ந்". ஐயோ மன்னிச்சிக்கோங்க... அதான் இப்போ எதுவுமே இல்லையே என்றார்.
செல்வம் அம்மா.
"பரவால்ல தம்பி நீங்க அப்படியே கூப்பிடுங்க"
"அந்த வார்த்தைய உண்மையாக்கத்தான் நா வந்துருக்கேன் என்றார்கள்"
புரியிலையே மா.....
"சுமதி இல்லையா என செல்வத்தின்.அம்மா தேடிக்கொண்டே கேட்டார்கள்"
"அவ பின்னாடி துணி காய போடுறா"
கூப்பிடவா.?
"இருக்கட்டும் இருக்கட்டும் "
இப்போ எப்படி இருக்கா சுமதி அவ மனநிலை எப்படி இருக்கு....
என்னத்த சொல்லங்க... ஏதாவது வேலைக்கு போதும்னு பாக்குறா... நானும் ஏதும் சொல்லல... சரி போன்னு சொல்லிட்டேன். இன்டர்வியூ போயிட்டுருக்கா.. என வருத்தமாக சொல்ல.
செல்வம் அம்மா : அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பா.... நான் ஊங்கிட்ட ஒன்னு கேக்குறேன்.
சொல்லுங்கம்மா
சுமதிய செல்வத்துக்கு கட்டி தரியா.....?
என்னம்மா சொல்றீங்க.. ஒன்னும் புரியலையே.. பதட்டமானார்...
உம் பொண்ணு சுமதி செல்வத்துக்கு கல்யாணம் பண்ணிவைக்க முடியுமா.....
"உடனே சுமதி அங்கு வந்து நின்றாள்"
சுமதிக்கும் அவள் அப்பாக்கும் அதிர்ச்சியில் பேச்சு வரவிவ்லை...
செல்வம் அமைதியாக தன் பேசுவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.
சுமதிக்கு செல்வம் அமைதியாக உக்காந்து இருப்பதை பாத்து இவருக்கும் இது சம்மதம் தான் போல அதான் அமைதியா உக்காந்து இருக்காரு என நினைத்தால்.
செல்வம் அம்மா: என்னங்க நா கேட்டதுக்கு பதிலே காணோம்.....
இது..இது.... இப்படி திடுதிடுப்புனு கேக்குறீங்களே... அதான் ஒன்னும் புரியல.
சுமதி விவாகரத்து ஆனவ.. என் பையன் செல்வம் பொண்டாட்டி இழந்துட்டு வாழ்ந்துட்டு இருக்குறவன் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கறுதுல என்ன தப்பு.
சுமதியின் அப்பா: இல்லம்மா... கல்யாணம் பண்ணி குடுத்த வீட்டுலயே இன்னோரு சொந்ததுக்கு எப்படி கட்டி கொடுப்பாங்க.. எங்கயாச்சும் நடக்குமா..
அப்படி ஒரு வேல கல்யாணம் ஆச்சுனா எம்பொண்ணுக்கும் இவருக்கும் முன்னாடியே ஏதோ இருந்துருக்கு அதான் விவாகரத்து வாங்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னு கேப்பாங்கல்ல...
"அதுவும் இல்லாம...."
"இவளுக்கு வயசு 32 ஆவுது. "செல்வத்துக்கு ஒரு நாப்பது என இருக்குமா......என இழுக்க
செல்வம் : 40 என்றார்
ம்ம்... 8 வயசு வித்தியாசம் இருக்கு....
இந்த கல்யாணம் எப்படிங்க நடக்கும்.
உடனே செல்வம் அம்மா: அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராதுங்க... பேசுரவங்க பின்னாடி தான் பேசுவாங்க நம்ம பசங்க வாழ்க்கை தான் நமக்கு முக்கியம். உங்க மக குணம் தெரிஞ்சுதான் நாங்க கேக்குறோம்.
கார்த்தியோட அப்பா அம்மா கிட்ட கூட பேசிட்டேன் அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க.
கார்த்தக்கு கல்யாணத்துக்கு முன்னாடி இவள பாத்திருந்தா என் பையனுக்கு தான் முதல்ல கேட்றுப்பேன். என்ன பன்றது"
"எல்லாம் விதி"
சுமதியின் அப்பாவுக்கு இது மேல் தட்டிகழிக்க ஏதும் இல்லை....
"நான் என்ன ஏதுன்னு பேசிட்டு சொல்றேம்மா...."
"ஒன்னும் பிரச்சினை இல்லப்பா நீ மெதுவா யோசிச்சு சொல்லு என் சுமதியிடமும் அவள் அப்பாவிடமும் விடை பெற்று சென்றனர்.
"செல்வம் கிளம்பும் முன் சுமதியின் வியர்வை உடம்பை ஏக்கத்தோடு பாத்துட்டு கிளம்பினான்... சீக்கரம் இவ கழுத்துல தாலி கட்டி பொண்டாட்டி ஆக்கனும்" என நினைத்தான்.
ஆனால் சுமதிக்கு இதில் விருப்பம் இல்லை. மீண்டும் அந்த குடும்பத்துகக்குள் போக வேண்டாம்
என்று நினைத்து வேண்டாம் என்றாள்.
அப்போது இந்த பெண் பாக்க வந்துட்டு போனோ விஷயம் கார்த்திக்கு தெரியவந்தது.
தொடரும்
yr):


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)