Adultery கன்னி கழிக்க வைத்த சுந்தரிகள்
ஒருவழியாக பரபரப்பாக காலையில்   எந்தரித்து குளித்துமுடித்து சுதாவின் ரூம் கதவை தட்டினேன்..

கதவை திறந்தாள் சுதா. 

"என்னடா?" 

"நீதானே சொன்ன, காலேஜுல உன்னை ட்ராப்பண்றதுக்கு" 

"ஓஒ சாரி மறந்துட்டேன். சரி நீ பிரீயா இருந்தா வா. இல்லன்னா இன்னொரு நாளைக்கு கூட போய்க்கலாம்." 

கரும்பு தின்ன கசக்கவா வேணும் மனதுள் நினைத்தவாறே "அதெல்லாம் ஒண்ணுமில்லை நானும் அர்ஜெண்டா காலேஜுக்கு போகணும். போகுற வழியில உன்னை ட்ராப் பண்றேன்” 

“சரிசரி நீ அந்த தெருமுக்குல நில்லு நான் வந்துறேன்யாருக்கும் தெரியவேணாம்" சன்னமாக கிசுகிசுத்தாள். 

‘அதுவும் சரிதான். ரேணுகாக்கா பார்த்தா நிச்சயமா பொறாமைப்படுவா. ஏன்னா அவளை நான் எங்கேயும் கூட்டிட்டே போனதில்லை.” நினைத்தவாறே தெருவின் முனையில்  போய் நின்றேன். 

சுதா சுடிதாரில்  மார்பில் துப்பட்டா போட்டு மறைத்தவாறு அட்டகாசமாய் வந்தாள். 

"சரிடா கிளம்பலாம்" சொல்லி என் பின்னால், என் மீது படாமல் உட்கார்ந்தாள். வண்டியில் போகும்போது எதிர்பாரா ஒரு பள்ளம். சடாரென பிரேக் அடித்தேன். அவளின் மார்பு என் முதுகில் ரப்பர் பந்து தடவி சென்றதுபோல் என் முதுகில் பட்டு உரசியது. 

“இது என்ன பேடா???!!! இல்லை நிஜமான கொய்யா கனிகளா? அலுத்துனதுல எவ்வளவு சுகமா இருக்கு  எனக்குள் அந்நேரம் பார்த்து சந்தேகம். 

"டேய் எருமைமாடு, மெதுவா போ. இப்படியா பிரேக் அடிக்கிறது?” 

என்னை திட்ட ஆரம்பித்தாள். திட்டும்போது திடீரென அவளின் குரல் கம்மியானது. 


"டேய் அப்புறம் ஒரு விஷயம் சொல்வேன்  நீ யார்கிட்டயும் சொல்ல மாட்டேல்ல" 


"என்ன விஷயம்மா?" 

"என்னை பத்தி உனக்கு ஒரு விஷயம் தெரியாது. நான் இன்னமும் வயசுக்கே வரலைடா. இதை எங்கம்மாவும் அண்ணியும் உன்கிட்ட சொல்லிருக்க மாட்டாங்க. என் பிரண்ட்ஸ் யார்கிட்டயும் தெரியாம பார்த்துக்கிட்டேன். இப்ப கூட என் ஹாண்ட்பேக்குல சும்மாவது நாப்கின் கொண்டுபோறேண்டா  இந்த விஷயம் என் பிரண்ட்ஸ்கிட்டயும் வேற யார்கிட்டயும் தெரியாம பார்த்துக்கோடா" சொல்லும்போதே அவளை குரல் உடைந்து அழும் நிலைமைக்கு வந்துவிட்டாள். 


"சத்தியமா யார்கிட்டயும் சொல்லமாட்டேன்மா பிராமிஸ். ஆமா சரி இப்ப மட்டும் ஏன் என்கிட்டே சொல்லுற?" 

"போடா மக்குப்பயலே, என்னை பத்தி தெரியாம, நீ பேசாம என் மேல ஆசையை வளர்த்துக்கிட்டானா?" 

"ச்சே ச்சே, அப்படியெல்லாம் இல்லை." 

"அப்படின்னா எப்பவும் போல என்கிட்டே நடந்துகுவியடா"

 "ஏய் சுதா, எப்படி இருந்தாலும் நீ என்னோட க்யூட் பேபி. நீ இப்படியேல்லாம் பேசாத" நான் சொன்னதை கேட்டு குஷியானாள். 

"சரி மண்டு, ரோட்டை பார்த்து கவனமா ஓட்டு" என் பின்னந்தலையில் செல்லமாக அடிக்க குஷியில் நானும், சுதாவும் காலேஜுக்கு வந்து சேர்ந்தோம். நான் ஒன்றும் சொல்லாமல் மெதுவாக அவளை காலேஜு வாசலில் விட்டேன்.

 ‘’இருடா என் பிரண்ட்ஸ் வந்துருவாங்க அவங்களை பார்த்துட்டு போகலாம்" 

நானும் அதை கேட்டு ஜொள்ளு ஒழுக ஆவலுடன் நின்றேன். ஒவ்வொருத்தியாக வந்தார்கள். சும்மா சொல்லக்கூடாது ஒவ்வொருத்தியும் தனித்தனி அழகுதான். 


 முதலில் வந்தவள் ஸ்ருதி. பின்னர் ஒவ்வொருத்தியும் வர  ஷைனி, ரூபிகா கடைசியாக ஆயிஷா என ஒவ்வொருத்தியும் இன்ட்ராடூயுஸ் செய்தாள். 

"ஏய் இவன் தான் என்னோட பெஸ்டிடீ. இவன் பேரு அருண் இவனும் அந்த வேற காலேஜுல படிச்சுட்டு இருக்கான்."சொல்லி அறிமுகம் செய்ய ஒவ்வொருத்தியும் கண்களில் பொறாமை தெரிந்தது. நானும் ஒவ்வொருத்தி கூட அறிமுகம் ஆனேன்.

"ஏய் சுதா, ஏண்டி எங்களுக்கு இத்தனை நாளா இவரை இன்ட்ராடூயுஸ் செய்யலை?"

 " போங்கடி நானும் இவனை பலதடவை கூப்பிட்டேன். இவனுக்கு பொண்ணுகளே பிடிக்காதுன்னு சொல்லிட்டான் இன்னைக்கு எனக்கு டைம் ஆச்சுன்னு தற்செயலா  வந்துருக்கான்" ஏதோ என்னை பற்றி பெருமையா சொல்லிக்கொண்டிருந்தாள். 


"அடிப்பாவி நான் விட்டா இத்தனைபேரையும் ஒரே நேரத்துல சமாளிச்சு 9 மாசத்துல பிள்ளைய கொடுத்துருவேன். என்னை பார்த்து இப்படி சொல்லுறா' மனதுக்குள் நினைத்தேன். 

கடைசியாக கிளம்பும்போது ஆயிஷாவின் கண்களில் ரொம்ப பொறாமையும் ஏக்கமும் தெரிந்ததை கவனித்தேன்.

[Image: FB-IMG-1756162822729.jpg]

[Image: 47.jpg]
[Image: 7515964-B-321-A-4-F53-8-F3-E-94-FF4-CD2-D966.jpg]
[Image: 27331949-2025323901077777-7370943616662823415-n.jpg]
[Image: 57989030-344088449576858-3580399344852926464-n.jpg]
[Image: FB-IMG-1744641198883.jpg]
[Image: IMG42422.jpg]
[+] 11 users Like Latharaj's post
Like Reply


Messages In This Thread
RE: கன்னி கழிக்க வைத்த சுந்தரிகள் - by Latharaj - 01-11-2025, 01:09 AM



Users browsing this thread: