பேருந்தில் நீ எனக்கு
ஜன்னல் ஓரம் -01
முதலில் என்னைப் பற்றி சிறு குறிப்பு. நான் திருமணமானவள். என் வயது .,, உங்கள் ஊகத்திற்கு விட்டு விடுகிறேன்.,,,பேரிளம் பெண்.... ஒரு 5 வயது மகன் உண்டு.
வெளியில் செல்லும்பொழுது ஆண்களின் கண்கள் என்னை மொய்ப்பது எனக்குத் தெரியும்.
அதில் உள்ளூர சிறு மகிழ்ச்சியும் உண்டு.
ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய சகலமும் என்னிடம் சரியான அளவில் அமைந்திருந்தன.
என் கணவர் என்னிடம் இரவில் அடிமையாக ஒத்துழைப்பார்.எனக்கு உணர்வுகள் அதிகம் என்றாலும் சராசரி தமிழ்ப் பெண் என்பதால் வெளியில் காட்டிக் கொள்வதில்லை.
ஒரு நாள் இரவு என் அம்மா வீட்டிற்கு என் தம்பிக்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சிக்காக கும்பகோணம்செல்ல நேர்ந்தது. திடீர் பயணமாதலால் அரசு விரைவு பேருந்தில் நான் கணவர் துணையில்லாமல் புறப்பட்டேன்.
என் 5 வயது மகன் என்னுடன் வந்தான்.
பேருந்தில் கடைசி வரிசைக்கு இரண்டு வரிசை முன்பாக இடம் கிடைத்தது.நான் சன்னலோரம் அமர்ந்து மகனை பக்கத்து இருக்கையில் அமர்த்திக்கொண்டேன்.
அவன் தூக்கக்கலக்கத்தில் இருந்ததால் சன்னலோரம் அமர அடம் பிடிக்கவில்லை. சாய்மான வசதி கொண்ட பேருந்து என்பதால் அவன் இருக்கையை சற்று சாய்த்து அமர்த்த நான் என் இருக்கைமுன் நின்று கொண்டு முயற்சிக்கையில் என் முந்தானை நழுவியதையும் என் முன் அழகு தெரிவதையும் ரசித்துக்கொண்டு ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் எனக்கு பின் சீட்டில் அமர்ந்துகொண்டு இருப்பதை ஓரக்கண்ணால் கவனித்தேன்.
பேருந்து சரியான பராமரிப்பு இன்றி இருந்ததால் என் மகன் சீட்டை சரியான நிலையில் நிறுத்த எனக்கு அதிகமாகவே நேரம் பிடித்தது. அந்த வாலிபன் சற்றும் கண்ணிமைக்காமல் என் வனப்பை ரசித்துக்கொண்டிருந்தான்.
அவனால் ரசிக்கப்படும் உணர்வும் சீட்டை சீக்கிரம் சரி செய்யவேண்டும் என்ற என் அவசரமும் என் முந்தானையை சரிசெய்ய தோன்றாமல் மேலும் மேலும் நேரத்தை எடுத்துக்கொண்டது.
ஒரு வழியாக பையன் சீட்டை சரி செய்துஅமர்ந்த பின் முந்தானையை சரிசெய்யும்போதுதான் கவனித்தேன் என் ஜாக்கெட் மேல் ஹூக் இல்லாமல் இருப்பதை.
கிளம்பும் அவசரத்தில் அதை கவனிக்க தவறியிருக்கிறேன். வெளிர் மஞ்சள் வாயில் ஜாக்கெட்,,,,,வெள்ளை லேஸ் ப்ரா,,, ம்ம்ம்ம்ம்..... பையன் கண்களுக்கு நல்ல விருந்து கிடைத்திருக்கிறதென்று நினைத்துக்கொண்டேன்.
எனக்கும் அதில் ஒரு த்ரில் கிடைக்கிறதோ என்று தோன்றியது.
நடத்துனர் பயணச்சீட்டு தந்து சென்றார். தாம்பரம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தின் பின்புறம் அமர்ந்திருந்த பலரும் இறங்கினர்.
இரண்டாவது ஷிப்ட் முடித்து திரும்பும் பேருந்து ஊழியர்களாக இருக்கவேண்டும். ஏறிய ஒரு சிலரும் முன் இருக்கைகளில் அமர்ந்துவிட்டனர்.
என் பயணப்பையை தலைக்குமேல் உள்ள இடத்தில் வைத்தேன். அந்த வாலிபன் அருகிலோ எங்களின் சுற்றுமுற்றுமோ யாரும் இல்லை என்பதையும் என் இடுப்பு பிரதேசத்தையும் ஈரம் படிந்த அக்குள் பகுதியையும் அதை ஒட்டி ஜாக்கெட்டுக்குள் திமிறிக் கொண்டிருக்கும் வனப்பையும் அவன் ஆசையோடு நோட்ட மிடுவதையும் கவனித்தேன்.
என்னுள் திடீரென்று ஒரு எண்ணம். .. அவனை சீண்டிப்பார்க்கவேண்டும் என்று.,, வேண்டுமென்றே பயணப்பையை சரியாக வைப்பது போல் பாவனையில் தேவைக்கதிகமான நேரத்தைக் கழித்தேன்.
என் கைகளைத் தூக்கி இருந்ததால் அவன் கண்களுக்கு நல்ல விருந்து கிடைத்திருக்கவேண்டும்.
விழிகள் தெறித்துவிடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் தூக்கம் என்னால் கெட்டது என்று நினைத்துக் கொண்டு ஒரு திருப்தியுடன் என் இருக்கையில் சாய்ந்து கொண்டேன்.
அப்போது எனக்கு தெரியவில்லை.. என் தூக்கமும் அன்று இரவு கெடப்போகிறது என்று ................
- தொடரும்
பக்கதில் நீ இருக்க.... . . !
---------------------------------------------------------------------


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)