22-10-2025, 10:04 AM
ஹால்ல நாங்க உக்காந்து பேசிட்டு இருக்க சுஜிதா அக்கா வந்து காபி கொடுத்தாங்க.
நானும் தேங்க்ஸ் அக்கா அப்படின்னு சொல்லிட்டு வாங்கிக் கொண்டேன்.
நான் காபி குடித்து முடித்த அப்புறம், நித்யா அக்கா என்ன பாத்து என்னடா எல்லாத்துக்கும் கார்டு கொடுத்திட்டியா அப்படின்னு கேட்டா.
ஆமா அக்கா அப்படின்னு சொன்னேன் யாரையும் மறக்களியே. இல்ல அக்கா அப்படின்னு யோசிக்கும் போது தா எனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சி ஶ்ரீதிவ்யாவுக்கு கார்டு கொடுக்கல அப்படின்னு.
வேகமாக நா எழும்ப, என்ன டா யாருக்கு காட்டு கொடுக்க மறந்த இப்படின்னு சிரித்துக் கொண்டே கேட்டால்.
இல்லக்கா எங்க சீனி அக்கா ஒருத்தவங்களுக்கு கொடுக்க மறந்துட்டேன்.
சரி சரி கார்ட அவங்களுக்கு மெசேஜ் மூலமாக அனுப்பி கால் பண்ணி சொல்லிடு அப்படின்னு சொன்னாள்.
ஆமா அக்கா அப்படின்னு ரூமுக்குள் செல்ல. காபி குடிச்சிட்டு போ அப்படின்னு சித்தி சொன்னாங்க.
குடிச்சிட்ட சித்தி அப்படின்னு சொல்லிட்டு ரூமுக்குள் சென்றேன்.
அப்புறம் வேகமாக ஸ்ரீதிவ்யாவுக்கு கார்டை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பினேன்.
அப்புறம் வேகமாக அவளுக்கு கால் பண்ணினேன்.
![[Image: 20251022-093517.jpg]](https://i.ibb.co/N6g2KgCZ/20251022-093517.jpg)
திவ்யா காலை அட்டென்ட் பண்ணினதும், வேகமாக ஒரு இருபது முறை சாரி சாரி சாரி அப்படின்னு கூறினேன்.
திவ்யா: ஏய் சாம் என்ன ஆச்சி எதுக்கு இத்தன சாரி சொல்ற இப்போ.
சாம்: நீ முதல்ல என் சாரிய அக்சப்ட் பண்ணு திவ்யா
திவ்யா: என்னடா ரொம்ப பில்ட் அப் பண்ற. என்ன பண்ண சாம்.
சாம்: நீ முதல்ல அக்செப்ட் பண்ணு ப்ளீஸ்
திவ்யா: நீ கொடுக்கிற பிருந்தா பார்த்தா என்னடா ஏதாவது என்ன நினைச்சி பண்ணிட்டியா என்ன
சாம்: ஐயோ அதெல்லாம் இல்ல
திவ்யா: அப்புறம் என்ன சாம் எதுக்கு
சாம்: இல்லப்பா நாளை மறுநாள் அக்காவுக்கு கல்யாணம் உனக்கு கார்டு கொடுக்க மறந்துட்ட திவ்யா அதா
திவ்யா: பரவால்ல சாம். நீ வாட்ஸ் அப்ல அனுப்பி வை அது போதும் கண்டிப்பா நான் வரேன் சரியா
சாம்: ரொம்ப சாரிப்பா
திவ்யா: ஐயோ பரவால்ல சாம்
சாம்: ஆமா நீ என்ன அதுக்கு என்ன ஒரு நிமிஷத்துல அப்படி நினைச்சிட்ட
திவ்யா: ஆமா இத்தன வாட்டி சொன்னியா அதாண்டா. தப்பா எடுத்துக்காத சரியா
சாம்: இல்ல இல்ல திவ்யா. ம்ம்ம்ம்ம்ம்(அப்படின்னு பெருமூச்சு விட்டேன்)
திவ்யா: இப்ப எதுக்குடா இவ்வளவு பெருசா பெருமூச்சு விடுற
சாம்: இல்ல திவ்யா ஒன்னும் இல்ல
திவ்யா: ஏய் சொல்லு என்னன்னு
சாம்: இல்ல நீ சொன்னது நினைச்சு பார்க்கும்போது எனக்கு உன்ன டிரஸ் இல்லாம பார்த்தது ஞாபகத்துக்கு வந்துருச்சு அதான்
திவ்யா: வரும் வரும் ஏன் சொல்ல மாட்ட
சாம்: செமையா இருந்துச்சி
திவ்யா: போடா எனக்கு வெக்க வெக்கமா வருது
சாம்: ஐயோ என்னால பாக்க முடியலையே இப்போ
திவ்யா: அதா பாத்துட்டியே அப்புறம் என்ன
சாம்: ஏ லூசு திவ்யா நான் நீ வெட்கப்படுவதை பாக்க முடியலையேன்னு சொன்னேன்
திவ்யா: அதையா சொன்ன
சாம்: ஆமா நீ தா இப்போ தப்பு தப்பா யோசிக்குற
திவ்யா: எல்லாம் உன்னால தா
சாம்: நா என்னடி பண்ணுன
திவ்யா: போடா (அப்படின்னா மறுபடியும் வெட்கப்பட்டால்)
சாம்: சரி இல்லையே
திவ்யா: என்னது சாம்
சாம்: நீ இப்படி வெட்கப்பட்டுட்டே இருக்கிறது
திவ்யா: எல்லாம் சரியா தா இருக்குது. நீ போய் உங்க அக்கா கல்யாண வேலைய பாரு.
சாம்: சரிப்பா நீ கண்டிப்பா வந்துரு
அப்படின்னு சொல்லிட்டு சாம் காலை வைத்தான்.
நானும் தேங்க்ஸ் அக்கா அப்படின்னு சொல்லிட்டு வாங்கிக் கொண்டேன்.
நான் காபி குடித்து முடித்த அப்புறம், நித்யா அக்கா என்ன பாத்து என்னடா எல்லாத்துக்கும் கார்டு கொடுத்திட்டியா அப்படின்னு கேட்டா.
ஆமா அக்கா அப்படின்னு சொன்னேன் யாரையும் மறக்களியே. இல்ல அக்கா அப்படின்னு யோசிக்கும் போது தா எனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சி ஶ்ரீதிவ்யாவுக்கு கார்டு கொடுக்கல அப்படின்னு.
வேகமாக நா எழும்ப, என்ன டா யாருக்கு காட்டு கொடுக்க மறந்த இப்படின்னு சிரித்துக் கொண்டே கேட்டால்.
இல்லக்கா எங்க சீனி அக்கா ஒருத்தவங்களுக்கு கொடுக்க மறந்துட்டேன்.
சரி சரி கார்ட அவங்களுக்கு மெசேஜ் மூலமாக அனுப்பி கால் பண்ணி சொல்லிடு அப்படின்னு சொன்னாள்.
ஆமா அக்கா அப்படின்னு ரூமுக்குள் செல்ல. காபி குடிச்சிட்டு போ அப்படின்னு சித்தி சொன்னாங்க.
குடிச்சிட்ட சித்தி அப்படின்னு சொல்லிட்டு ரூமுக்குள் சென்றேன்.
அப்புறம் வேகமாக ஸ்ரீதிவ்யாவுக்கு கார்டை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பினேன்.
அப்புறம் வேகமாக அவளுக்கு கால் பண்ணினேன்.
![[Image: 20251022-093517.jpg]](https://i.ibb.co/N6g2KgCZ/20251022-093517.jpg)
திவ்யா காலை அட்டென்ட் பண்ணினதும், வேகமாக ஒரு இருபது முறை சாரி சாரி சாரி அப்படின்னு கூறினேன்.
திவ்யா: ஏய் சாம் என்ன ஆச்சி எதுக்கு இத்தன சாரி சொல்ற இப்போ.
சாம்: நீ முதல்ல என் சாரிய அக்சப்ட் பண்ணு திவ்யா
திவ்யா: என்னடா ரொம்ப பில்ட் அப் பண்ற. என்ன பண்ண சாம்.
சாம்: நீ முதல்ல அக்செப்ட் பண்ணு ப்ளீஸ்
திவ்யா: நீ கொடுக்கிற பிருந்தா பார்த்தா என்னடா ஏதாவது என்ன நினைச்சி பண்ணிட்டியா என்ன
சாம்: ஐயோ அதெல்லாம் இல்ல
திவ்யா: அப்புறம் என்ன சாம் எதுக்கு
சாம்: இல்லப்பா நாளை மறுநாள் அக்காவுக்கு கல்யாணம் உனக்கு கார்டு கொடுக்க மறந்துட்ட திவ்யா அதா
திவ்யா: பரவால்ல சாம். நீ வாட்ஸ் அப்ல அனுப்பி வை அது போதும் கண்டிப்பா நான் வரேன் சரியா
சாம்: ரொம்ப சாரிப்பா
திவ்யா: ஐயோ பரவால்ல சாம்
சாம்: ஆமா நீ என்ன அதுக்கு என்ன ஒரு நிமிஷத்துல அப்படி நினைச்சிட்ட
திவ்யா: ஆமா இத்தன வாட்டி சொன்னியா அதாண்டா. தப்பா எடுத்துக்காத சரியா
சாம்: இல்ல இல்ல திவ்யா. ம்ம்ம்ம்ம்ம்(அப்படின்னு பெருமூச்சு விட்டேன்)
திவ்யா: இப்ப எதுக்குடா இவ்வளவு பெருசா பெருமூச்சு விடுற
சாம்: இல்ல திவ்யா ஒன்னும் இல்ல
திவ்யா: ஏய் சொல்லு என்னன்னு
சாம்: இல்ல நீ சொன்னது நினைச்சு பார்க்கும்போது எனக்கு உன்ன டிரஸ் இல்லாம பார்த்தது ஞாபகத்துக்கு வந்துருச்சு அதான்
திவ்யா: வரும் வரும் ஏன் சொல்ல மாட்ட
சாம்: செமையா இருந்துச்சி
திவ்யா: போடா எனக்கு வெக்க வெக்கமா வருது
சாம்: ஐயோ என்னால பாக்க முடியலையே இப்போ
திவ்யா: அதா பாத்துட்டியே அப்புறம் என்ன
சாம்: ஏ லூசு திவ்யா நான் நீ வெட்கப்படுவதை பாக்க முடியலையேன்னு சொன்னேன்
திவ்யா: அதையா சொன்ன
சாம்: ஆமா நீ தா இப்போ தப்பு தப்பா யோசிக்குற
திவ்யா: எல்லாம் உன்னால தா
சாம்: நா என்னடி பண்ணுன
திவ்யா: போடா (அப்படின்னா மறுபடியும் வெட்கப்பட்டால்)
சாம்: சரி இல்லையே
திவ்யா: என்னது சாம்
சாம்: நீ இப்படி வெட்கப்பட்டுட்டே இருக்கிறது
திவ்யா: எல்லாம் சரியா தா இருக்குது. நீ போய் உங்க அக்கா கல்யாண வேலைய பாரு.
சாம்: சரிப்பா நீ கண்டிப்பா வந்துரு
அப்படின்னு சொல்லிட்டு சாம் காலை வைத்தான்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)