19-10-2025, 12:07 AM
(15-10-2025, 02:27 PM)game40it Wrote: இந்த சில வாரங்கள் என்னால் இந்த கதையை தொடர்ந்து எழுத முடியவில்லை. எழுத முயற்சிக்கும் போது வேறு ஏதாவது இடைஞ்சல் வந்திடுது. தீபாவளிக்கு பிறகு தான் நான் தொடர முடியும் என்று நினைக்கிறேன். நான் இதை முதலிலேயே சொல்லி இருக்கணும். செய்யாதது என் தவறு தான். வாசகர்கள் வீணாக அப்டேட் இருக்கும் என்று எதிர்பார்த்திருப்பார்கள். My apologies to all. தீபாவளிக்கு பிறகு கதையை தொடுருகிறேன்.
சில கமெண்ட் உங்களை டிஸ்டர்ப் செய்து இருக்கும் என நினைக்கிறன்..
உங்களை போல் ஒரு சிறப்பு வாய்ந்த எழுத்து நிறைய பேரிடம் இல்லை
நிச்சயம் விரைவில் உங்கள் மெகா விருந்துக்கு காத்து உள்ளோம்