Adultery நண்பனின் மனைவி (onHold)
சம்பத் இப்போது செல்வியை உபயோகப்படுத்த முடிவு செய்து இருக்கிறான்.ஆனால் அதனால் எந்த பயனும் இருப்பதில்லை என்று தான் தோன்றுகிறது.

ராணியுடன் ஒப்பிடும்போது செல்வி உண்மையில் உத்தமி தான்.ராணி பல்வேறு இடையூறுக்கு இடையே காதல  திருமணம் முடித்தும் கள்ள உறவில் ஈடுபட்டாள்.ஆனால் செல்வி திருமணம் முடிக்காமல் தனக்கு உரிமை பட்ட முறை பையன் தன்னுடைய காதலன் என்று நினைத்து தன்னுடைய உடலை முத்துவுக்கு கொடுத்து விட்டால் இது பொதுவாக நடக்கக்கூடிய ஒன்றுதான்.

இப்பொழுது தன்னுடைய வாழ்க்கை தேவைக்காக கள்ள உறவில் ஈடுபட போகிறாள் என்று நினைக்கிறேன்.ஆனால் அது யாரையும் பெரிதாக பாதிக்காது.குறிப்பாக முத்துவை எந்த விதத்திலும் பாதிக்காது.ஏனென்றால் அவன் அவளை தேவையான அளவுக்கு உபயோகப்படுத்தி விட்டு தன்னுடைய தேவை தீர்ந்ததும் அவளை வேண்டாம் என்று சொல்லி விட்டு ராணியுடன் ஓடிப்போய் இருக்கிறான் திருட்டு தேவிடியா பையன்.

ராணி போன்ற திருமணம் முடிந்து நல்ல கணவருடன் நல்லவிதமாக வளமாக வாழும் பெண்கள் இது போன்ற கள்ள உறவில் ஈடுபடுபவர்கள் அந்த ஆண் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்திருக்கிறான் என்று தெரிந்தும் கூட துணிச்சலாக அவர்களின் வாழ்க்கையும் கெடுத்து தங்களுடைய வாழ்க்கையையும் கெடுத்து விட்டு ஏன் இப்படி ஓடிப் போகிறார்கள் என்று புரியவில்லை.
[+] 3 users Like Muthukdt's post
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் மனைவி - by Muthukdt - 18-10-2025, 04:39 PM



Users browsing this thread: 2 Guest(s)