17-10-2025, 06:38 PM
இந்தக் கதையை ஏற்கனவே வாசித்துள்ளேன். கடைசியாக கதாநாயகன் தன் வீட்டை விட்டு வெளியேறி அம்மா, தங்கை மற்றும் ஒரு குழந்தையுடன் வசிக்கும் விவாகரத்தான கதாநாயகியின் வீட்டிற்கே சென்று விடுவான். ரொம்பவும் சுவாரசியமான கதையாக இருந்தது.
மீண்டும் இந்தக் கதை தொடர்வதில் மகிழ்ச்சி.
மீண்டும் இந்தக் கதை தொடர்வதில் மகிழ்ச்சி.