Adultery நண்பனின் மனைவி (onHold)
நானே என் ஆசை பொண்டாட்டிய உன் முறைப்பையன் முத்துகிட்ட இழந்துட்டேனுன்ற கவலைய கொஞ்ச கொஞ்சமா மறந்துட்டு வீட்ல ஒதுங்கி இருக்கேன்.. இவ என்னடானா.. வீடு தேடி வந்து அவ சொந்த விவகாரத்த சொல்லி.. அந்த பொறுக்கியோட சேர்த்து வைனு என்ன வெறுப்பேத்துறா..

செல்வியிடம் தன் எரிச்சலை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் மௌனமாக இருந்தான்.

"ப்ளீஸ்ங்க.. மாட்டேனு மட்டும் சொல்லாதிங்க.."

"என்னால என்ன செய்ய முடியும்னு என்கிட்ட வந்த.."

"முத்து உங்க பெஸ்ட் ப்ரண்டு.. உங்க பேச்ச கேப்பாருனு நம்பிக்கையில வந்தேன்.."

"அவன் என் பேச்ச கேப்பானு நீ எப்படிம்மா நம்புற..?"

"ஹாஸ்பிடல்ல கூட இருந்து உங்களுக்கு உதவியெல்லாம் செய்ஞ்சாரு.. நீங்களும் அவருக்கு நிறைய ஹெல்ப் பண்ணியிருக்கிங்கனு சொல்லிருக்காரு.. சின்ன வயசுலயிருந்து நீங்க இரண்டு பேரும் ரொம்ப குளோஸ் ப்ரண்ட்ஸா இருந்தத வச்சு.. உங்கள நம்பி வந்துருக்கேன்.."

விரக்தியாக சிரித்தான் சம்பத். 

"ஏன் அப்படி சிரிக்குறிங்க..?" குழப்பத்துடன் பார்த்தாள் செல்வி. 

"முதல்ல உள்ள வா செல்வி.. எல்லா விஷயத்தையும் வாசல்ல வச்சி பேச முடியாது.."

உள்ளே வந்தாள். சோஃபாவில் அமர்ந்தார்கள்.

செல்வியை நன்றாக உற்று பார்த்தான் சம்பத்.

ராணியை போல சிவந்த நிறம் இல்லையென்றாலும் கோதுமை நிறத்தில் களையாக இருந்தாள். சேலையை மீறின எடுப்பான முலைகள். வளைவுகளும் நெளிவுகளும் சரியான சதவிகிதத்தில் இருந்தது. மொத்தத்தில் அவள் ஒரு சரியான நாட்டுக்கட்டை.

அவசரமாக தன்னை பார்க்க வந்திருக்கிறாள் என்பதை அவள் கலைந்த தலைமூடியையும்.. தூக்கம் மிச்சமிருந்த கண்களையும் வைத்து கண்டு கொண்டான்.

"முத்து உன்ன ஏமாத்திட்டதா சொன்ன.. அது எப்படி? அவன் உன் முறைப்பையன் இல்லையா செல்வி.."

கண்களில் நீர் கோர்த்து கொண்டு வந்தது அவளுக்கு.

"நா அவனுக்கு தான்னு வீட்ல உள்ளவங்க முடிவு செய்ஞ்ச நாள்லிருந்து.. அவனையே சுத்தி சுத்தி வந்தேன்.. ஓரளவுக்கு படிச்சு முடிச்சதும் கிராமத்திலிருந்து மெட்ராஸுக்கு வரவழைச்சு வேல வாங்கி கொடுத்தான்.. அவன நம்பி அவன் கூட நல்லா ஊர் சுத்தினேன்.. என்னோட வயித்து பசிக்கு நல்ல ஓட்டல் சாப்பாடு வாங்கி கொடுத்தான்.. அவனோட உடம்பு பசிக்கு அப்பப்ப ரூமுக்கு கூட்டிட்டு போய் படுத்து தீர்த்துக்கிட்டான்.."

சொல்லி விட்டு உரக்க அழுது கண்ணீர் விட்டாள். அவள் அழுது முடிக்கும் வரை அமைதியாக இருந்தான் சம்பத்.

சில நிமிடங்கள் கழித்து.. கண்களை துடைத்து கொண்டு அவளே தொடர்ந்தாள்.

"கிட்டதட்ட ஒரு ஆறு மாசமா அவன் உடம்பு தேவைக்காக என்ன யூஸ் பண்ணிகிட்டான்.. நம்ம வருங்கால புருஷன் தானேனு நானும் தயக்கமில்லாம முந்தானை விரிச்சேன்.. ஆனா கடந்த இரண்டு மாசமா என்ன அவாய்டு பண்ண ஆரம்பிச்சான்.. பேசுறத கொஞ்சங்கொஞ்சமா குறைச்சிகிட்டான்.. கால் பண்ணாலும் எடுக்குறதில்லை.. திடீர்னு ஒரு மாசத்துக்கு முன்னாடி.. ரூம்ம காலி பண்ணிகிட்டு போயிட்டானு சொன்னாங்க.. அவனுக்கு ஏதோ ஒரு பொண்ணு கூட தொடர்பு இருக்குனு சில பேரு தகவல் சொன்னாங்க.. ஊர்ல வந்து பார்த்தா.. அங்கேயும் சுத்தமா வர்றதில்ல.. என் போன்ல இருந்து கால் பண்ணாலும் எடுக்க மாட்டேங்குறான்.. வேற நம்பர்ல இருந்து பண்ணா.. என்ன மறந்துடு‌னு சாதாரணமா சொல்லி உடனே கட் பண்றான்.. இந்த ஊர்ல உங்கள விட்டா எனக்கு யாரையும் தெரியாது.. அதான் நீங்க அவன் எங்க இருக்கானு போய் பாத்து பேசுங்க.. இல்ல அட்லீஸ்ட் கால் பண்ணியாவது பேசி சேர்த்து வையுங்க.. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி எனக்கு உதவுங்க.. ப்ளீஸ்.."

கையெடுத்து சம்பத்தை கும்பிட்டாள் செல்வி.

நீண்ட பெருமூச்சு விட்டான் சம்பத்.

"அவன மறந்துட்டு.. நீ புது வாழ்க்கைய ஆரம்பிக்கிறது தான் பெட்டர் செல்வி.. அவன் இனிமே உன்கிட்ட வர மாட்டான்.."

"அப்படியெல்லாம் சொல்லாதிங்க.. அவன உசுருக்கு உசுரா லவ் பண்ணிட்டேன்ங்க.. துணிய மாத்துற மாதிரி என் மனச மாத்திக்க முடியாதுங்க.."

மறுபடியும் கெஞ்சினாள்.

"சொன்னா கேளு செல்வி.. முத்து அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க போறான்.. அவன் மாறுவானு நீ காத்திருக்குறது சுத்த வேஸ்ட்.. இப்ப கூட அவன் அந்த பொண்ணோட தாலி கட்டாம குடும்பம் நடத்திட்டு இருக்கான்.. இனியும் அவன நம்பிட்டு இருக்க போறியா என்ன?"

மீண்டும் கேவி கேவி அழுதாள் செல்வி. விசும்பலுடனே கேட்டாள்.

"சரி.. அந்த பொண்ணு யாருங்க? அவகிட்ட போயாவது என் முறைப்பையன விட்டு கொடுடினு பேசி பாக்குறேன்.. கண்டிப்பா என் நிலைமையை உணர்ந்துக்குவா.."

"அது உன்னால முடியாது செல்வி.. அவ ஒத்துக்க மாட்டா.."

"எப்படி அவ்ளோ சரியா சொல்றிங்க..? அந்த பொண்ண உங்களுக்கு ஏற்கனவே தெரியுமாங்க.."

"ம்ம்.."

"யாருனு சொல்லுங்க.."

"என் பொண்டாட்டி ராணி.."

அதிர்ந்து போனாள் செல்வி.

"என்னங்க சொல்றிங்க.. உங்க பொண்டாட்டி கூட முத்து குடும்பம் நடத்துறானா.. இது எப்படிங்க.. என்னால நம்பவே முடியல.."

"ஆமா.. அதான்மா நிஜம்.."

"நீ..நீங்க போய் பேசி பாக்கலையா..?"

"பேசியாச்சு.. எனக்கு துரோகம் பண்ண அவள என்னால மன்னிக்க முடியல‌. அதான் அவளோட சம்மதத்தோட டைவர்ஸ் அப்ளை பண்ணிட்டேன்.. பத்து மாசத்துல கொடுத்துருவாங்க.."

இப்போது சம்பத் கண்களில் மல்க பேசியது செல்வியை உருக்கியது.

"ரொம்ப சாரிங்க.. எனக்கு ஹெல்ப் பண்ண சொல்லிட்டு.. உங்க சோகத்த கிளற வேண்டியதா போச்சு.. முத்து உங்களுக்கு இப்படி ஒரு நம்பிக்கை துரோகம் பண்ணியிருப்பானு நா நினைச்சு கூட பாக்கல.."

"சரிம்மா.. என் கதைய விட்டு தள்ளு.. திரும்ப உன் கிராமத்துக்கே போய் சேரு.. பழசையெல்லாம் மறந்துட்டு.. வீட்ல சொல்றவன கட்டிகிட்டு சந்தோஷமா இரு.. அது தான் உனக்கு நல்லது. தேவையில்லாம அவன தேடி திரிஞ்சிட்டு இருக்காத.."

"திரும்பவும் கிராமத்துக்கு போக முடியாதுங்க.. அவன் கூட சுத்துனது படுத்தது எல்லாமே எங்க ஊருல எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு.. என்ன யாருமே கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க.."

"ஒஹோ.. அப்ப மேற்கொண்டு என்ன செய்ய போற..?"

"அதான் தெரியல.. இங்கேயே தங்கியிடலாம்னு தோணுது.. ஆனா முத்து வாங்கி கொடுத்த கார்மெண்ட் வேலை செய்ய பிடிக்கல.. வேலை வேணாம்னு தூக்கி போட்டுட்டு வந்துட்டேன்.. இங்க வேற யாரையும் தெரியாததால ஒரு பக்கம் பயமாவும் இருக்கு.. எப்படி வேலை தேடுறதுனே தெரியல.."

ஒரு கணம் யோசித்தான் சம்பத்.

"உனக்கு துணி தைக்க தெரியுமா..?"

"ம்ம்.‌. ஒரளவு நல்லாவே தைச்சு கொடுப்பேன்.."

"அப்ப பேசாம ஒரு டைலரிங் கடைய போட்டுடு.. இந்த ஏரியாவில துணி தைக்குற கடை ஒன்னு கூட இல்ல.."

"அதுக்கு பணம்?"

"பாதி நா தர்றேன்.. மீதி உன் வீட்ல இருந்து புரட்டிக்கோ.. ஆனா திருப்பி கொடுத்துடனும்.."

"நல்ல ஐடியாவா தான் இருக்கு.. ஆனா சரிப்பட்டு வருமா.."

"கண்டிப்பா சக்ஸஸ் ஆகும்.."

சம்பத்தின் முகத்தில் இருந்த தைரியம் அவளையும் தொற்றி கொண்டது.

"சரிங்க.. எப்ப ஆரம்பிக்கிறது..?"

"இப்பவே பணம் தர்றேன்.. ஒரு வாரத்துல ஆரம்பிச்சுட மாட்ட.."

"ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்ங்க.. இப்ப தான் மனசுக்கு தெம்பா இருக்கு.. அந்த படுபாவிய மறக்க எனக்கு ஒரு நல்ல வழி காட்டியிருக்கிங்க.. சரி, உங்க பொண்டாட்டி இல்லாம எப்படி சாப்பிடுறிங்க..? எல்லாமே ஒட்டல்ல இருந்தா.."

"இல்ல நானே சமைச்சு சாப்பிடுறேன்.."

"அப்டியா.. இன்னிக்கு பண்ணியது எங்க.. போய் டேஸ்ட் பண்ணி பாக்குறேன்.."

கிச்சன் சென்று.. உப்புமாவை வாயில் வைத்தவள்.. அப்படியே துப்பி விட்டாள். திரும்ப ஹாலுக்கு வந்தாள்.

"என்னங்க.. இப்படி உப்பு போட்டியிருக்கிங்க.. ரொம்ப பாவங்க நீங்க.."

"வேற என்ன பண்றது..? என்னால முடிஞ்சது அவ்வளவு தான்.."

"நா வேணும்னா.‌. தினமும் காலையில வந்து சமைச்சு தர்றட்டுமா..?"

யோசித்து கொண்டிருந்த சம்பத்திடம் குறுக்கிட்டாள்.

"சும்மா இல்ல.. அதுக்கான சம்பளம் கொடுத்திருங்க.."

"அப்ப ஒகே.."

"என்ன செய்ஞ்சு கொடுக்கட்டும்.. இன்னிக்கே வேலைக்கு வந்துடுறேன்.."

"உன் இஷ்டம்.."

"மாவு இருக்குல்ல.. இப்ப அவசரத்துக்கு தோசை சுட்டு தர்றேன்.."

கிச்சனுக்கு புகுந்தாள் செல்வி. சமைக்கும் வேலையில் மூம்முரமானாள்.

சமையலறையில் அவள் நிற்பது சம்பத்துக்கு நன்றாக தெரிந்தது. அவளின் உடல் வளைவுகள்.. எடுப்பான முலைகள்.. முத்து எப்படியெல்லாம் இவள தொட்டு அனுபவிச்சிருப்பான்.. நினைத்து பார்த்து உஷ்ண மூச்சு விட்டான் சம்பத்.

[Image: a-RKxy8-GLym-AXHEq-Q.jpg]

பார்வையை வேறு திசையில் செலுத்தினான்.

பொண்டாட்டி கூட இல்லனா.. நாம்பளே சமைச்சு சாப்பிடலாம்.. ஆனா உணர்ச்சிகள தணிக்கறது எப்படி? அதுக்குனு உதவி கேட்டு வீட்டுக்கு உன்ன நம்பி வர்ற பொண்ண வெறிச்சு பாப்பியாடா..? தப்பு தான்.. அப்படி பாக்குறது தப்பு தான்.. அதுல என்னடா தப்பு.. அவ அழக ரசிச்சி பாக்குறதுல என்ன தப்பு இருக்கு.. அவ உடம்ப ரசிக்கிறேன்.. அவ்ளோ தானே.. ஹாஸ்பிட்ல்ல அட்மிட் ஆனப்போ.. இவ முலைய வெறிச்சு பாத்தது மறந்து போச்சா..?

குப்பென வியர்த்தது சம்பத்துக்கு. இவள் முன்பு மனசை கட்டுக்கோப்பாக வைப்பது கடினம் தான்.

தோசை சுட்டு வைத்து விட்டு.. சிரித்தப்படி விடைபெற்று கொண்டாள் செல்வி.

"அப்ப நா வரட்டுங்களா.. சாய்ந்தரம் வந்து பணத்த வாங்கிக்கிறேன்.."

அவள் போன பிறகு சம்பத்தின் மனம் காமத்தில் தத்தளித்து கொண்டிருந்தது. இவள் வந்த நேரத்தில்.. என்னால் எப்படி என் மனைவி பிரிவின் வேதனையை சுலபமாக மறக்க முடிகிறது?

தோசையை பிய்த்து சட்னியில் தோய்த்து வாயில் வைத்து ருசித்தவனுக்கு அந்த விபரீத எண்ணம் உண்டானது.

நான் ஏன் செல்விய வச்சுக்க கூடாது. என் மன வேதனைக்கு வடிகாலா இவள ஏன் யூஸ் பண்ண கூடாது. தன்னுடைய உடம்பு பசிய தீர்த்துக்க முத்து உபயோகிச்சிட்டான். என் மன அழுத்தத்த போக்க இவ உடம்ப ஏன் மருந்தா உபயோகிக்க கூடாது?

என்ன சுத்தி இருக்குற எல்லோரும் தப்பு பண்றப்போ.. நா மட்டும் நல்லவனா இருந்து என்னடா பிரயோஜனம்? தப்போ.. ரைட்டா.. ஒரு வார்த்த கேட்டுற வேண்டியது தான்.

மாலை வரும் வரை அவன் மனம் நிலைகொள்ளவில்லை. அவள் வருகைக்காக காத்திருந்தான்.

மாலை நேரத்தில் சம்பத்தின் வீட்டு கதவை தட்டினாள் செல்வி.

காலையில் இருந்த மாதிரி இல்லாமல்.. பிரேஷ்ஷாக இருந்த செல்வியை பார்த்து ஒரு கணம் மயங்கி போனான் சம்பத்.

சோஃபாவில் அமர்ந்தார்கள்.

"எவ்ளோ வேணும்..?"

"கடை வாடகை.. டைலரிங் மெஷின்.. ஈத்யாதி ஈத்யாதிக்கு.. எப்படியும் ஒரு லட்சமாவது வேணும்ங்க.. ஐம்பதாயிரம் கொடுங்க.. மீதிய எங்க வீட்டுல கேட்டு வாங்கிக்கிறேன்.."

"ஒகே.. கொடுக்குறேன்.. அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்.."

"என்னங்க..?"

"சாய்ந்தரம் வீட்ட பெருக்கி துடைக்கனும்.. வருவியா.."

"ப்பூ. அவ்ளோ தானே.. உங்களுக்காக இத கூட செய்ய மாட்டேனா.. இப்பவே பெருக்கி கூட்டவாங்க..?"

"ம்ம்.. ஒகேமா.. இன்னொரு விஷயம்.. ஆனா எப்படி சொல்றதுன்னு தான் தெரியல.."

எச்சியை விழுங்கினான்.

"உங்க துணியையெல்லாம் துவைச்சு.. அயர்ன் பண்ணி தர்றனுமா..? அதையும் செய்யறதுக்கு நா ரெடி.."

"அதில்ல செல்வி.. நா சொல்ல வர்றதே வேற.. என் பொண்டாட்டி போனதலிருந்து ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்.. சமைக்க.. துணி துவைக்க.. வீட்ட பெருக்க.. இப்படி சொல்லிட்டே போகலாம்.."

"அதான் நா வந்துட்டேன்ல.. கவலைய விடுங்க.. நா பார்த்துக்குறேன்.."

கொஞ்சம் தைரியம் பெற்றவன்.. பேசி விட்டான்.

"அப்டியே என் படுக்கையில துணையா இருந்தேனா.. ரொம்ப சந்தோஷப்படுவேன்மா.. நைட் சரியா தூங்க முடியல.. இப்படி கேட்கறது தப்பு தான்.. ஆனா சுத்தி வளைச்சு.. உன்ன ஏமாத்தி திருட்டுத்தனமா உன் உடம்ப தொட விரும்பல.. என் உடம்புக்கு ஒரு தேவையிருக்கு.. உன்னால அது தீர்க்க முடியுமானு தான் கேக்குறேன்.. வேற யாரையாவது இதுக்கு கூப்பிடலாமானு கூட யோசிச்சேன்.. ஆனா உனக்கு பணம் தேவையிருக்கும் போது.. நா ஏன் உன்னையே எல்லாத்துக்கும் வச்சுக்க கூடாதுனு தோணிச்சு.. அதான் வெக்கத்த விட்டு கேட்டுட்டுட்டேன்.. எப்படி சமையல் வேலைக்கு சம்பளம் கொடுக்குறேனோ.. அதே போல்.. இதுக்கும் தனியா பணம் கொடுத்துடுறேன்.. இது ஒன்னும் கட்டாயமில்ல.. உன் இஷ்டம்.. என் வீட்ல கூட நீ வந்து தங்கிக்கலாம்.. சுதந்திரமா இருக்கலாம்.. உன் அனுமதி இல்லாம உன்ன எப்பவும் தொட மாட்டேன்.. என்ன சொல்ற‌..?"

சம்பத்தை உற்று பார்த்தாள் செல்வி. அவள் முகம் சுருங்கி போயிருந்தது. கண்கள் கோபத்தில் விரிந்து சிவக்க ஆரம்பித்தன.

எதுவும் சொல்லாமல் விருட்டென எழுந்தாள்.

விடுவிடுவென கதவை திறந்து வெளியே சென்று விட்டாள்.

மனம் கனத்து போய் விட்டது சம்பத்துக்கு. என்னை நம்பி நல்லவிதமாக பேசிய இவளை போய் இப்படி அசிங்கமாய் பேசி விட்டேனே.. ச்சே.. என்ன ஒரு ஈனப்பிறவி நான்..

சோஃபாவில் கண்களை மூடி படுத்து கொண்டு தன்னையே திட்டி கொண்டான்.

ஒரு பத்து நிமிடம் கழிந்திருக்கும்.

மீண்டும் கதவை திறந்து வீட்டுக்குள் வந்தாள் செல்வி.

அவள் முகம் இறுக்கமாக இருந்தது.

எழுந்து அவளை ஆச்சர்யமாக பார்த்தான் சம்பத்.

திரும்பவும் எதுக்கு வந்தா? என் கன்னம் பழுக்க அறைய வந்தாளா?

"வேலைக்கு வர்றேன்.. ஆனா ஒரே ஒரு கண்டிஷன்.. நீங்க என்ன எந்த நிலையிலும் ஒக்க ட்ரை பண்ண கூடாது.. என் உடம்ப பாக்குறதுக்கும் தொடறதுக்கு மட்டும் தான் உங்களுக்கு அலோவ்டு.. உங்களுக்கு சம்மதம்னா வர்றேன்.. இல்லனா போறேன்.."

பட்டும் படாமலும் எங்கோ விட்டத்தை பார்த்தபடி பேசினாள்.

முலையிலும் புண்டையில நக்கறதுக்கு அலோவ் பண்ணுவாளா என கேட்க அவனுக்கு பயமாயிருந்தது. கோபித்து கொண்டு மீண்டும் போய் விட்டாள் என்றால் என்ன செய்வது? கையில கிடைச்ச வரைக்கும் ஒகே..

"சரிம்மா.. எனக்கு டபுள் ஒகே.. ஒரே ஒரு சந்தேகம்.. உனக்கு ஒரு முத்தம் கூட கொடுக்க கூடாதா.."

"நாம என்ன ரொமான்ஸா பண்ண போறோம்..?" அவனை கண்களால் சுட்டெரித்தாள் செல்வி.

"ஒகே.. ஒகே.. இன்னிக்கே வேலைக்கு வந்துடுறியா..?"

தயக்கத்துடன் தலையாட்டினாள்.

"தரைய கூட்டி துடைச்சு வச்சுட்டு வர்றேன்.. பெட்ரூம்ல வெய்ட் பண்ணுங்க.." சன்னமாக பேசினாள்.

மனதில் உற்சாக துள்ளலோடு.. ஊன்று கோலின் உதவியோடு.. பெட்ரூமில் நுழைந்தவன்.. அவளுக்காக கதவை திறந்து காத்திருக்க ஆரம்பித்தான்.

துக்கம் தொண்டை அடைக்க.. தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி.. தரையை கூட்டி பெருக்க ஆரம்பித்தாள் செல்வி.

[Image: 2560x1440-201.webp]

இம்முறை அவள் முலை விளிம்புகளை (க்ளீவெஜ்) தைரியமாக பார்த்து ரசித்து கொண்டிருந்தான் சம்பத்.. எவ்வித குற்றவுணர்ச்சி இல்லாமல்..
[+] 9 users Like Solosingam's post
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் மனைவி - by Solosingam - 17-10-2025, 02:22 PM



Users browsing this thread: 1 Guest(s)