14-10-2025, 05:57 PM
தங்கை போனதும் அவளின். நறுமணமும் அவளுடனே போய் விட்டதை உணர்ந்தான் நவன்.
மேலும் சில நிமிடங்கள் கழித்து அவன் சோம்பல் முறித்து சேரை விட்டு எழுந்தான். உடம்பெல்லாம் அடித்துப் போட்டதைப் போல மிகவும் சோர்வாக இருந்தது.
சுசி சொன்னதும் உண்மைதான். அவன் வாயில் இருந்து கப்படித்தது. அது எல்லாம் பாண்டிச்சேரி சரக்கின் வாசம் என்பது அவளுக்கு தெரியுமா?
டவல் ஒன்றை எடுத்துக் கொண்டு பாத்ரூம் சென்று கதவைச் சாத்தினான். பேஸ்ட் பிதுக்கி பல் தேய்த்து சற்று அதிகமாகத் தேய்த்தான். நன்றாக வாய் கொப்பளித்து சுத்தப்படுத்திய பிறகு குளித்தான்.
சுத்தமாக குளித்து.. இடுப்பில் டவல் கட்டி.. சோப்பு வாசனையுடன் வெளியே வந்தபோது, சுசி சாப்பிடக் கொண்டு வந்து வைத்து விட்டு.. கையில் மொபைல் வைத்து நோண்டியபடி.. அவன் கட்டிலில் கால் மேல் கால் போட்டுப் படுத்திருந்தாள்.
அவளிடம் சற்று அலட்சியம். அதில் அவள் மிடி மேலேறி கொலுசணிந்த கெண்டைக்கால் திரட்சி அழகாகத் தெரிந்தது.
சுவர் அலமாறியில் இருந்து மடித்து வைக்கப்பட்டிருந்த சார்ட்ஷும் ஜட்டியும் எடுத்தான். அவள் அவனைப் பார்க்காமல் போனை நோண்டினாள். அவன் ஜட்டி அணிந்து டவல் உருவி சார்ட்ஸ் போட்டான்.
இப்போது அவன் உடம்பில் ஒரு புத்துணர்ச்சி பரவியிருப்பதைப் போலிருந்தது.
அவள் எழுந்து உட்கார்ந்து தட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
"சாப்பிடு.. அம்மா இல்ல.. அண்ணி மட்டும்தான் இருக்கு"
"அம்மா எங்க போச்சு?" அவள் முகத்தைப் பார்த்தபடி கேட்டான்.
அலட்சியமாகத் தோள்களை குலுக்கினாள்.
"என்கிட்ட சொல்லலப்பா"
"நீ எங்க போன?" உணவுத் தட்டை வாங்கிக் கொண்டு கட்டிலிலேயே உட்கார்ந்தான்.
"ஏன்?" அவனைப் பார்த்தாள்.
"கலக்கலா ட்ரஸ்.. மேக்கப் எல்லாம் பண்ணியிருக்க..? என்ன.. டேட்டிங் போனியா..?"
"ச்சீ.. டேட்டிங் போனா.. இப்ப நான் வீட்ல இருப்பேனா..?" சிரித்தாள்.
"சரி.. அப்ப வேற எங்க போன?"
"என் பிரெண்டு வீட்டுக்கு"
"எதுக்கு?"
"சும்மா தான். வீட்ல போரடிச்சிது. அவளை பாக்க போனேன்"
"உன்ன பாத்தா அப்படி தெரியலியே.."
கொஞ்சமாகச் சிரித்தாள்.
"ம்ம்ம்.. வேற எப்படி தெரியுது?"
"உன் ஆள் கூட எங்கயோ போய்ட்டு வந்த மாதிரி இல்ல இருக்கு"
"அப்படியா இருக்கு?"
"ஆமா"
"எப்படி நீ இதெல்லாம் கண்டு புடிக்கற?"
"டெய்லி உன்னை பாக்கறேனே.. தெரியாதா? சொல்லு.. எங்க போன?"
"சும்மாதான்.." பல்லை இளித்தாள்.
"என் பிரெண்டு வீட்டுக்கு"
"ஏய்.. சும்மா.. சும்மானு சொல்லிட்டு அவன் கூடப் போய் ஊர் சுத்தி.. கடைசில அம்மாவாகிட்டு வந்துராதடி.."
"ஏய்.. ச்சீ.. என்ன பேசுற.? நான் என்ன அப்படிப் பட்ட பொண்ணா..?" பட்டென அவன் தோளில் அடித்தாள்.
"ரொம்ப சீன் போடாத. நான் உனக்கு பெரியவன் மட்டும் இல்ல.. வயசுப் பையன். உலக நடப்பெல்லாம் உன்னை விட எனக்கு நல்லா தெரியும். அதவிட உன்னை பத்தியும் ரொம்ப நல்லாவே தெரியும்"
அவள் உதடுகளைச் சுழித்தபடி அவனைக் கொஞ்சமாக முறைத்துப் பார்த்தாள். பின்னர் இயல்பாகி,
"ஓகே ப்ரோ.. கூல். உன் தங்கச்சி அப்படி எல்லாம் மோசம் போயிர மாட்டா.. நான் ஒண்ணும் அவன் கூட ஊர் சுத்த போகல. எங்க பிரெண்டு வீட்ல ஒரு சின்ன பங்க்சன்.. நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா போயிட்டு வந்தோம். அங்கருந்து நேரா வீட்டுக்குத்தான். நீ நெனைக்குற மாதிரி வேற எங்கயும் போகல." என்று சொன்னாள் சுசித்ரா.
தான் சொல்வதை தன் அண்ணன் நம்பினானா இல்லையா என்கிற குழப்பம் அவள் முகத்தில் தெரிந்தது.. !!
மேலும் சில நிமிடங்கள் கழித்து அவன் சோம்பல் முறித்து சேரை விட்டு எழுந்தான். உடம்பெல்லாம் அடித்துப் போட்டதைப் போல மிகவும் சோர்வாக இருந்தது.
சுசி சொன்னதும் உண்மைதான். அவன் வாயில் இருந்து கப்படித்தது. அது எல்லாம் பாண்டிச்சேரி சரக்கின் வாசம் என்பது அவளுக்கு தெரியுமா?
டவல் ஒன்றை எடுத்துக் கொண்டு பாத்ரூம் சென்று கதவைச் சாத்தினான். பேஸ்ட் பிதுக்கி பல் தேய்த்து சற்று அதிகமாகத் தேய்த்தான். நன்றாக வாய் கொப்பளித்து சுத்தப்படுத்திய பிறகு குளித்தான்.
சுத்தமாக குளித்து.. இடுப்பில் டவல் கட்டி.. சோப்பு வாசனையுடன் வெளியே வந்தபோது, சுசி சாப்பிடக் கொண்டு வந்து வைத்து விட்டு.. கையில் மொபைல் வைத்து நோண்டியபடி.. அவன் கட்டிலில் கால் மேல் கால் போட்டுப் படுத்திருந்தாள்.
அவளிடம் சற்று அலட்சியம். அதில் அவள் மிடி மேலேறி கொலுசணிந்த கெண்டைக்கால் திரட்சி அழகாகத் தெரிந்தது.
சுவர் அலமாறியில் இருந்து மடித்து வைக்கப்பட்டிருந்த சார்ட்ஷும் ஜட்டியும் எடுத்தான். அவள் அவனைப் பார்க்காமல் போனை நோண்டினாள். அவன் ஜட்டி அணிந்து டவல் உருவி சார்ட்ஸ் போட்டான்.
இப்போது அவன் உடம்பில் ஒரு புத்துணர்ச்சி பரவியிருப்பதைப் போலிருந்தது.
அவள் எழுந்து உட்கார்ந்து தட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
"சாப்பிடு.. அம்மா இல்ல.. அண்ணி மட்டும்தான் இருக்கு"
"அம்மா எங்க போச்சு?" அவள் முகத்தைப் பார்த்தபடி கேட்டான்.
அலட்சியமாகத் தோள்களை குலுக்கினாள்.
"என்கிட்ட சொல்லலப்பா"
"நீ எங்க போன?" உணவுத் தட்டை வாங்கிக் கொண்டு கட்டிலிலேயே உட்கார்ந்தான்.
"ஏன்?" அவனைப் பார்த்தாள்.
"கலக்கலா ட்ரஸ்.. மேக்கப் எல்லாம் பண்ணியிருக்க..? என்ன.. டேட்டிங் போனியா..?"
"ச்சீ.. டேட்டிங் போனா.. இப்ப நான் வீட்ல இருப்பேனா..?" சிரித்தாள்.
"சரி.. அப்ப வேற எங்க போன?"
"என் பிரெண்டு வீட்டுக்கு"
"எதுக்கு?"
"சும்மா தான். வீட்ல போரடிச்சிது. அவளை பாக்க போனேன்"
"உன்ன பாத்தா அப்படி தெரியலியே.."
கொஞ்சமாகச் சிரித்தாள்.
"ம்ம்ம்.. வேற எப்படி தெரியுது?"
"உன் ஆள் கூட எங்கயோ போய்ட்டு வந்த மாதிரி இல்ல இருக்கு"
"அப்படியா இருக்கு?"
"ஆமா"
"எப்படி நீ இதெல்லாம் கண்டு புடிக்கற?"
"டெய்லி உன்னை பாக்கறேனே.. தெரியாதா? சொல்லு.. எங்க போன?"
"சும்மாதான்.." பல்லை இளித்தாள்.
"என் பிரெண்டு வீட்டுக்கு"
"ஏய்.. சும்மா.. சும்மானு சொல்லிட்டு அவன் கூடப் போய் ஊர் சுத்தி.. கடைசில அம்மாவாகிட்டு வந்துராதடி.."
"ஏய்.. ச்சீ.. என்ன பேசுற.? நான் என்ன அப்படிப் பட்ட பொண்ணா..?" பட்டென அவன் தோளில் அடித்தாள்.
"ரொம்ப சீன் போடாத. நான் உனக்கு பெரியவன் மட்டும் இல்ல.. வயசுப் பையன். உலக நடப்பெல்லாம் உன்னை விட எனக்கு நல்லா தெரியும். அதவிட உன்னை பத்தியும் ரொம்ப நல்லாவே தெரியும்"
அவள் உதடுகளைச் சுழித்தபடி அவனைக் கொஞ்சமாக முறைத்துப் பார்த்தாள். பின்னர் இயல்பாகி,
"ஓகே ப்ரோ.. கூல். உன் தங்கச்சி அப்படி எல்லாம் மோசம் போயிர மாட்டா.. நான் ஒண்ணும் அவன் கூட ஊர் சுத்த போகல. எங்க பிரெண்டு வீட்ல ஒரு சின்ன பங்க்சன்.. நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா போயிட்டு வந்தோம். அங்கருந்து நேரா வீட்டுக்குத்தான். நீ நெனைக்குற மாதிரி வேற எங்கயும் போகல." என்று சொன்னாள் சுசித்ரா.
தான் சொல்வதை தன் அண்ணன் நம்பினானா இல்லையா என்கிற குழப்பம் அவள் முகத்தில் தெரிந்தது.. !!