Adultery விதியின் வழி
Part 70

 
மறுநாள் காலை சுந்தரேசன் வழக்கம் போல காலை உணவு சாப்பிட்டு விட்டு கிளம்பினார்.  உமா கொஞ்சம் லேட்டா தான் எழுந்து வந்தாள்.  ஜானகியை பார்த்து "சாரி ம்மா.. லேட்டா ஆ எழுந்ததுக்கு"
 
"இதுல என்ன இருக்கு.  நல்லா ரெஸ்ட் எடு.  இப்போ சீக்கிரம் எந்திரிச்சி என்ன பண்ண போறே"
 
அப்போ நந்தினியிடம் இருந்து போன் வந்தது.  உமா எடுத்து "என்ன டி காலேஜ் கிளம்பலையா"
 
"கிளம்பனும்.  இன்னைக்கு ஒரு ஸ்பெஷல் டே.."
 
"அப்படி என்னடி ஸ்பெஷல் டே.."
 
"இன்னைக்கு என்னை பெத்தவளோட பிறந்த நாள்"
 
உமா கொஞ்சம் யோசிச்சிட்டு "ஆமால்ல.. இன்னைக்கு எனக்கு பொறந்த நாள்.. தேங்க்ஸ் செல்லம்.. ஞாபகம் வச்சு இருக்கே"
 
ஜானகி அருகில் வந்து "உனக்கு பொறந்த நாளா.."
 
உமா புன்னகைத்து ஆம் என்பது போல சிரித்து நந்தினியிடம் பேச்சை தொடர்ந்தாள்.  நந்தினி போன் கீர்த்தி, கதிரிடம் கொடுக்க அவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
 
உமா போனை வைத்ததும் ஜானகி "ஐயோ என்னம்மா.. அவர் கிட்ட சொல்லி இருந்தா, அவரும் சந்தோஷப்பட்டு இருப்பாரு.. இரு இப்போவே போன் பண்ணி வர சொல்லுறேன்"
 
"ஐயோ அம்மா.. எனக்கு 39 வயசு ஆகுது.. இப்போ எதுக்கு இதை பெருசா பாக்குறீங்க"
 
"ஹ்ம்ம்.. இருக்கட்டும்" என்று சுந்தரேசனுக்கு போன் போட்டாள்.
 
சுந்தரேசன் போனை எடுத்து விஷயத்தை கேட்டு போன் வாங்கி "என்ன உமா காலைல சொல்லி இருந்தா வீட்ல ஒரு சின்ன ஃபங்க்ஷன் ஏற்பாடு பண்ணி இருப்பேனே"
 
"ஐயோ அப்பா.. இருக்கட்டும் பா.  நீங்க காட்டுற அன்பே போதும்"
 
"சரி நீ அவ கிட்ட போன் கொடு"
 
ஜானகி போன் வாங்கிட "ஏய் அவளை பக்கத்துல இருக்குற பாரதி நகைக்கடைக்கு கூட்டிட்டு போயி ஒரு பவுன் ல ஏதாவது வாங்கி கொடு.  நான் பணம் கட்டிக்குறேன்னு கௌண்டர் ல சொல்லிடு"
 
"ஹ்ம்ம்.. நான் ரொம்ப நாளா கம்மல் கேட்டுட்டு இருக்கேன்.  ஆனா பாரு பொண்ணுக்குன்னா உடனே செய்யுறத"
 
"ஏய் உனக்கு அப்புறம் வாங்கி தர்றேன் டி.  அப்புறம் பக்கத்துல பேக்கரில ஒரு பர்த்டே கேக் ஆர்டர் பண்ணிடு.  பக்கத்து வீட்ல இருக்குற பசங்கள கூப்பிடு.  சாயங்காலம் ஒரு சின்ன ஃபங்க்ஷன் ஏற்பாடு பண்ணிடு.  நான் எப்படியும் 3 மணி போல வீட்டுக்கு வந்துடுவேன்" என்று போனை வைத்தார்.
 
சில மணிநேரம் கழித்து ஜானகி, உமா இருவரும் அருகில் இருந்த நகைக்கடைக்கு சென்றனர்.  அங்கே அலசி ஆராய்ந்து ஒரு மெல்லிய பிரேஸ்லெட் வாங்கினர்.  பின் அங்கே இருந்த ஒரு துணிக்கடைக்கு கூட்டி சென்று ஒரு சுடிதார் வாங்கி கொடுத்தார்.  வரும்வழியிலேயே ஒரு பேக்கரி கடைக்கு சென்று ஒரு சின்ன பிறந்த நாள் கேக் வாங்கி வந்தனர்.  உமா வேண்டாம் என்று சொன்னாலும் கேக்காமல் எல்லாம் வாங்கி வீடு வந்து சேரும் போது மதியம் 2 ஆகி இருந்தது.  இருவரும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு ஹாலில் டிவி பார்த்து கொண்டே கொஞ்சம் இளைப்பாறினர்.
 
அப்போது டிவி யில் அனுஷ்காவின் ஒரு பாடல் ஓடி கொண்டு இருந்தது.  அதை பார்த்துக்கொண்டு இருந்த ஜானகி "இவ கிட்ட என்ன இருக்குனு தெரியாது.  ஆனா இவ பாட்டு வந்தா மட்டும் அவரு ஆன்னு வாய பொளந்துட்டு பாக்க உக்காந்துருவாரு"
 
"என்னம்மா"
 
"அது என்னவோ ஆளும் அவளும்.  இவளுங்களுக்கு எல்லாம் கூச்சமே இருக்காதா, அக்குளை தூக்கி தூக்கி காட்டிகிட்டு"
 
"அம்மா.. இப்போ எல்லாரும் தான் ஸ்லீவ்லஸ் போடுறாங்க.  நீங்க போட்டது இல்லையா"
 
"சீ.. கருமம்.  ஒரு டைம் அவரு ஸ்லீவ்லஸ் ப்ளௌஸ் தைக்க சொல்லி ஆரம்பிச்சது தான் பிரச்சனை."
 
"நீங்க இன்னும் அந்த காலத்துலயே இருக்கீங்க.  அப்புறம் என்ன நடந்துச்சு"
 
"என்ன நடந்துச்சு.. அவர் ஒரு டைரி எடுத்து எப்போ எப்போ எல்லாம் எங்களுக்குள்ளே சண்டை வந்ததோ அதை எழுதி வச்சுட்டு.. சின்ன புள்ளை மாதிரி..பாரு உன்னை கடவுள் பாத்துட்டே இருப்பாரு..ஒரு நாள் தண்டிப்பாரு"
 
"ஐயோ அம்மா.. அப்படி எழுதி வைப்பாரா"
 
"ஆமா.. எழுதி எழுதி அங்கே பரண் மேல ஒரு 10 டைரிக்கு மேலே இருக்கு" என்று சிரித்தாள்.
 
"ஒரு டைரி மட்டும் எடுத்து பாக்கட்டுமா"
 
"பாரு.. ஆனா பாத்த இடத்துலயே வச்சிடு" ஜானகி உள்ளே சென்றாள்.
 
உமா ஒரு ஸ்டூல் எடுத்து மேலே எக்கி இருந்த டைரி எடுத்து பார்த்தாள்.  சில டைரியில் சின்ன சின்ன கிறுக்கல்கள் இருந்தன.  ஆனா சொல்லுவது போல அவர் எதுவும் எழுதவில்லை என்பதை உணர்ந்தாள்.  ஒவ்வொரு டைரி எடுத்து பார்த்து விட்டு "சும்மா அப்பா அம்மாவை பயமுறுத்தி வச்சு இருக்கா" என்று சிரித்து கொண்டே கடைசி டைரி எடுத்து புரட்டும் போது அதில் பாதிக்கு மேல் எழுதப்பட்டு இருந்தது.  அதில் கடைசியாக எழுதிய பக்கத்தை பார்க்கும் போது இது சில நாட்கள் முன்னே எழுதியது போலெ இருந்தது.  அப்போது தான் புரிந்தது, அப்பா பல டைரி மேலே வைத்து விட்டு கீழே இருக்கும் ஒரு டைரில மட்டுமே எழுதுகிறார் என்று.  அதை எடுத்து கொண்டு கீழே இறங்கினாள்.
 
அந்த டைரி சோபாவில் வைத்து படிக்க புரட்டும் போது சுந்தரேசனின் ஜீப் வீட்டு வாசலில் நிற்கும் ஓசை கேட்டது.  அவள் உடனே அப்பாவுக்கு அவர் டைரி தான் எடுத்து இருக்கேன்னு தெரிஞ்சா கஷ்டப்படுவார், என்று தோன்றிட உடனே தன்னுடைய ரூம் சென்று தலையணை அடியில் அதை மறைத்து வைத்துவிட்டு வந்தாள்.  உள்ளே வந்த சுந்தரேசன் உடனே "உமா.. எங்க இருக்கே".  கையில் ஒரு பையை கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்தார்.
 
உமா "அப்பா இங்கே தான் இருக்கேன்" என்று வந்தாள்.
 
"இந்தாம்மா.."
 
அவள் அந்த பையை பிரித்து பார்க்க அதில் உள்ளே ஒரு சேலை இருந்தது.  "என்னப்பா.. இப்போ எதுக்கு.  அம்மா கூட ஒரு சுடிதார் வாங்கி கொடுத்து இருக்காங்க"
 
"ஏன் நான் வாங்கி கொடுக்க கூடாதா"
 
"ஐயோ அப்பா.. அதுக்கு இல்ல.. இப்போ எதுக்கு செலவுன்னு"
 
"இதுல என்ன செலவு.  2000 ருபாய் தான்"
 
உமா புடவையை பிரித்து பார்க்கும் போது ஜானகி வந்து அவளும் அந்த புடவையை பார்த்தாள்.  ஜானகி "என்னங்க.. அவளுக்கு வாங்கிட்டு வந்தீங்க, எனக்கு இல்லையா"
 
"அது தான் பீரோல அவ்வளவு அடுக்கி வச்சு இருக்கியே" என்று சிரித்தார்.
 
"ஹ்ம்ம் போங்க.." என்று செல்லமாக கோவித்தாள்.
 
சுந்தரேசன் இன்னொரு பையை எடுத்து ஜானகியிடம் நீட்டினார்.  அதிலும் ஒரு புடவை இருந்தது.  உமா அதை வாங்கி பார்த்து விட்டு "அம்மாக்கு என்ன ஸ்பெஷல் புடவையோ"
 
சுந்தரேசன் "ஐயோ.. இது விலை கம்மி தான்"
 
உமா "அப்படி தெரியலையே.  அம்மாக்கு தான் ரொம்ப க்ரேண்ட இருக்கு"
 
ஜானகி "நீ வேணும்னா இதையும் வச்சுக்கோ"
 
உமா "வேணாம் வேணாம்.. அப்பா உங்களுக்கு ஸ்பெஷல் ஆ வாங்கிட்டு வந்து இருக்காரு"
 
சுந்தரேசன் "பொண்ணுங்களே இப்படி தான்.  தங்களுக்கு வாங்கினதுல திருப்தி ஏற்படாதவங்க" என்று சிரித்தார்.
 
ஜானகி "ஆம்பளைங்களும் அப்படி தானே.. என்ன தான் வீட்ல பொண்டாட்டி சமைச்சு போட்டாலும், வெளியே சாப்பிடுறது தானே புடிக்குது"
 
சுந்தரேசன் "அம்மா.. உன்ன பேச்சுல ஜெயிக்க முடியாது.  நீங்க ரெண்டு பேருமே இந்த புடவை யாருக்குனு முடிவு பண்ணிக்கோங்க" என்று அவர் உள்ளே சென்றார்.
 
உமா "நான் விளையாட்டுக்கு தான் பேசினேன்." தன்னுடைய புடவைய எடுத்து கொண்டு ரூம் சென்று வைத்து பிரித்து பார்த்தாள்.  ரொம்ப அழகாக இருந்தது.
 
சில நிமிடத்தில் ஜானகி மூவருக்கும் டீ போட்டு கொடுக்க எல்லோரும் குடித்து கொண்டே இருந்தனர்.  ஜானகி வாங்கி கொடுத்த சுடிதாரை கொண்டு வந்து சுந்தரேசனிடம் காட்டினார்.
 
சாயங்காலம் 6 மணி போல பக்கத்துக்கு விட்டு சின்ன பசங்கள கூட்டிட்டு வந்தனர்.  உமா ஒரு அழகான சேலை கட்டி, லேசாக மேக்கப் போட்டு கொண்டாள்.  பின் கேக் மேல் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திட உமா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.  கேக் வெட்டி உமா முதலில் ஜானகி வாயில் ஊட்டினாள்.  பின் ஒரு துண்டை சுந்தரேசன் வாயில் ஊட்டினாள்.  அதன் பிறகு சில ஸ்னாக்ஸ் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது.  சின்ன ஃபங்க்ஷன் என்றாலும் ரொம்பவே சந்தோஷமாக நடந்தது.  கீர்த்தி, கதிர், நந்தினி மூவரும் வீடியோ கான்ஃபரன்சில் இணைந்து கொண்டது இன்னும் நன்றாக இருந்தது.  கேலி பேச்சும், அரட்டையும் சேர அந்த மாலை பொழுது ரொம்பவே சந்தோஷமாக இருந்தது.
 
வந்திருந்த பக்கத்து வீட்டு சிறுவர்கள் எல்லாம் சென்றதும் ஜானகி வீட்டை சுத்த படுத்தினாள்.  உமா சென்று உடை மாற்றி ஒரு நயிட்டி அணிந்து வந்தாள்.  பின் மூவரும் இரவு உணவு சாப்பிட அமர்ந்தனர்.
 
சு : "என்னம்மா எப்படி இருந்துச்சு"
 
உ : "இந்த அளவுக்கு என்னோட பிறந்த நாளை கொண்டாடினது இல்லை"
 
ஜா : "சீக்கிரம் சாப்பிட்டீங்கன்னா, நான் பாத்திரம் கழுவிட்டு கொஞ்சம் சீக்கிரம் படுப்பேன்"
 
சு : "கொஞ்சம் சிரிச்சு பேசிட்டு இருந்தா பொறுக்காதே"
 
ஜா : "நீங்க சாப்பிட்டுட்டு சிரிச்சு பேசிட்டே இருங்க"
 
 சிரித்து பேசிக்கொண்டே மூவரும் சாப்பிட்டு முடித்தனர்.  பின் ஜானகி உமாவிடம் தனியாக "ஒரு நாள் அப்பா வாங்கி கொடுத்த புடவைய போட்டு காமி.  ரொம்ப சந்தோஷப்படுவார்"
 
"சரிம்மா.  ஆனா அதுக்கு ப்ளௌஸ் தைக்கணுமே.  இங்கே தெரிஞ்ச டைலர் இருக்காங்களா."
 
"நான் பக்கத்து வீட்டு அக்கா கிட்ட தெச்சுக்குவேன்.  ஆனா அவ கொஞ்சம் கொஞ்சம் லூசா தேச்சுடுவா.. எனக்கு அது பழகிப்போயிடுச்சு"
 
"ஐயோ அம்மா.. நல்ல புடவை இது.  ப்ளௌஸ் நல்லா தைக்கலைனா வீணாகிடும்"
 
"சரி நாளைக்கு அப்பா கிட்ட ஊருக்குள்ள இருக்குற நல்ல டைலர் பத்தி விசாரிச்சு சொல்லுறேன்"
 
அதன் பிறகு படுக்க சென்றனர்.
 
உமா படுக்கையில் சாயும் போது தலையணை கீழே இருக்கும் டைரி ஞாபகம் வந்தது.  எடுத்து புரட்டினாள்.  அந்த டைரி பார்க்க ஒரு 25 வருடம் பழையது என்பதை உணர்ந்தாள்.  எடுத்ததும் கடைசியாக அவர் எழுதிய பக்கம் நோக்கி புரட்டினாள்.  அதில் எழுதப்பட்ட பக்கத்தின் மேலே இருக்கும் தேதியை பார்க்க அதில் ஒரு 6 மாதத்திற்கு முந்தைய தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது.  இவ்வளவு பக்க தேதியில் இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
 
அதில் அவர் எழுதி இருந்தது:
 
"பல நாட்கள் கழித்து இந்த டைரியில் எழுத வேண்டிய நிகழ்வு இன்று நடந்தது.  இவ்வளவு நாள் என்னுள் தூங்கி கொண்டு இருந்த காம உணர்வு மீண்டும் எழுந்த நிகழ்வு அது.  சென்னையில் இருக்கும் போது என் நண்பன் வீட்டுக்கு சென்றிருந்தேன்.  அவன் மனைவி ரொம்ப மாடர்ன் டைப்.  சொல்ல போனா அவுங்க குடும்பமே ரொம்ப மாடர்ன் டைப்.  அவுங்க மனைவி எப்படியும் என் மனைவி வயசு இருக்கும்.  அவுங்க நான் சென்றிருந்த போது ஒரு நைட் பேண்ட், ஷர்ட் அணிந்து இருந்தார்கள்தலை முடியை லூசாக விட்டு இருந்தார்கள்.  ரொம்ப அழகு எல்லாம் இல்லை.  ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு இருப்பது தெரிந்தது.  நண்பனின் மனைவியை இப்படி ரசிப்பது தப்பு.  இருந்தாலும் என் கண்கள் அவர்களின் கோலத்தை அளவிடாமல் இருக்க முடியவில்லை.  அவரின் சட்டை கொஞ்சம் லூசாக இருந்ததில் அவள் உள்ளே அணிந்து இருந்த ப்ரா அவ்வப்போது தெரிந்தது.  மொலைகள் தொங்கினாலும் அதை இழுத்து கட்டி இருந்த ப்ரா, அதன் நடுவே தெரிந்த பள்ளத்தாக்கு.  என்ன சொல்ல என்று புரியவில்லை.  அவ்வப்போது அவர்கள் பேசும் போது கையை தூக்கி தலை முடியை ஒதுக்கி கொள்ள, அவரின் கை கீழே அக்குளின் முடிகள் எட்டி பார்த்தது.  இதை எல்லாம் பார்க்க, கண்டிப்பாக என் நண்பனுக்கு தினம் இரவும் கச்சேரி இருக்கும் என்று தோன்றியது.
 
அவர்களை ரசித்து கொண்டு இருக்கும் போது அவர்கள் வீட்டு மருமகள் எங்களை உபசரிக்கும் போது கவனித்தது.  மாமியாருக்கு சளைத்தவள் இல்லை என்பது போல அவளின் உடையும் நாகரிகமும்.  ஸ்லீவ்லெஸ் சுடிதார் அணிந்து இருந்தாள்.  அக்குளில் முடி எதுவும் இல்லாமல் மொழுமொழு என்று இருந்தது.  கண்டிப்பாக தினமும் ஷேவ் செய்வாள் என்று தோன்றியது.  அவளின் மொலை மேட்டில் ஒரு சின்ன பட்டாம்பூச்சி போன்ற பச்சை குத்தி இருந்தாள்.  அவ்வப்போது அந்த பட்டாம்பூச்சி எட்டி பார்த்தது பார்க்க கொள்ளை அழகாக இருந்தது.  நான் அதை கவனிப்பதை பார்த்து அவள் தன்னுடைய துப்பட்டாவால் மறைத்து கொண்டாள்.  அவள் அணிந்து இருந்த சுடிதார் டாப்ஸ் கீழே தூக்கி இருக்க அவள் அணிந்து இருந்த வெள்ளை லெக்கிங்ஸ் அவள் தொடை அளவான அழகை காட்டியது.  கண்டிப்பாக நண்பனின் மகனின் இரவு வாழ்க்கை பூரணமாக இருக்கும் என்ற பெருமூச்சு விட்டேன்.
 
வாழ்க்கைன்னா இப்படி இருக்கணும்.  இருக்க போற வாழ்க்கைல எதுக்கு ஒளிவும் மறைவும்.  சிலருக்கு மட்டும் அந்த கொடுப்பினை இருக்குது."
 
இதை படித்து முடித்ததும் உமா பெருமூச்சு விட்டாள்.  அப்படியே டைரியின் முதல்பக்கத்துக்கு சென்றாள்.  எப்படியும் அவர் ஒரு 200 பக்கமாவது எழுதி இருப்பார் என்று தோன்றியது.  முதல் பக்கத்தில் ஒரு பாதி அளவு தான் எழுதி இருந்தார்.
 
அதில் அவர் எழுதி இருந்தது:
 
"யாருடனும் நான் பேசிக்கொள்ள முடியாத விஷயத்தை இனி இந்த டைரியில் எழுத போறேன்.  என் மனைவியிடம் எனக்குள் நிறைய பிரச்சனை ஏற்பட்டதன் விளைவே இந்த டைரி.  அதுக்காக என் மனைவி மேல் எனக்கு இருந்த பாசம் அன்பு என்றும் குறைந்தது இல்லை, குறையப்போவதும் இல்லை.  ஏதோ என் மனதின் குமுறலை எழுதி வைத்து வடிகால் தேட முயற்சிக்கிறேன்.
 
இன்று அவளுக்கு ஒரு புடவை வாங்கி கொடுத்து டைலரிடம் ப்ளௌஸ் தைக்க கூட்டி சென்றேன்.  அங்கே அவளிடம் கொஞ்சம் மாடர்ன் ஆ ப்ளௌஸ் தைக்க கேட்டதற்கு, அவளும் ஒத்து கொண்டு சில மாடல்களை பார்த்தாள்.  எனக்கு புடித்த சில ஸ்லீவ்ல்ஸ் மாடல்களை காட்டிட அவளுக்கு ஏனோ அது புடிக்கவில்லை.  எத்தனை முறையோ எனக்கு பெண்களின் அக்குளை பார்க்க புடிக்கும் என்று மனைவியிடம் கூறி இருக்கிறேன்.  ஆனால் அவளுக்கு என் ஆசைக்கு ஏற்ப உடை அணிய புடிக்கவில்லை.  எங்களுக்குள் நடக்கும் உறவு எல்லாம் ஒரு இருட்டில் ஆரம்பித்து இருட்டிலேயே முடிவடைகிறது.  கொஞ்சம் வெளிச்சத்திலும் சில சில்மிஷங்கள் தேவை என்று என் மனைவிக்கு உணர்த்த போராடி தோல்வியுற்றேன்"
 
உமா டைரியை மூடி வைத்தாள்.  மனதுக்குள் "பாவம் அப்பா.  போன ஜெனெரேஷன், இந்த ஜெனெரேஷன் நடுல மாட்டிகிட்டு, ஆசையை கட்டுப்படுத்த முடியாமல், தன் மனைவிக்கு தன் நிலையை சரியாக உணர்த்த முடியாமல், ஏதோ என்று வாழ்க்கையை நகர்த்தி கொண்டு இருக்கிறார்.  அதுக்காக கண்ணியம் தவறாமலும் இருக்கிறார்."  இதை அம்மா கிட்ட எடுத்து சொல்லி சரி கட்டிட எப்படியும் பல வருஷம் வேணும்.  அதுக்காக அப்பாவை இப்படியே கஷ்டத்துல விட்டு வைக்குறதும் பாவம்.  இதுக்கு ஏதாவது ஒரு வழி கண்டுபுடிச்சே ஆகணும்.  எப்படியோ போய்க்கொண்டு இருந்த வாழ்க்கையில கதிர் முதலில் நுழைந்தான், பின் கீர்த்தி, பின் குடும்பம், இப்போ பிள்ளை பெத்துக்க.. வாழ்க்கைல எவ்வளவு மாற்றம்.  இன்னைக்கு அப்பா, அம்மா.. மனசுல பல குழப்ப ரேகைகள்.
 
அவள் அவ்வளவு தூரம் யோசித்ததில் தூக்கம் வர மறுத்தது.  தண்ணீர் குடித்து பார்த்தாள்.  புரண்டு படுத்து பார்த்தாள்.  வாழுகிற வாழ்க்கை கொஞ்சம் காலம் தான்.  இதுல மத்தவங்களுக்கு உபயோகமா வாழுறது தான் வாழ்க்கை.  எழுந்து உக்கார்ந்தாள்.
 
தான் உடுத்தி இருந்த நயிட்டி ஒரு முறை பார்த்தாள்.  பார்க்க ஒரு வயதான தோற்றம் தெரிந்தது.  மந்திரித்தவள் போல எழுந்து கப்போர்டு திறந்து பார்த்தாள்.  எல்லாமே பழைய உடைகள் மட்டுமே.  இன்று வாங்கி கொடுத்த உடை மட்டுமே புதியது.  கப்போர்டை மூடினாள்.  அருகே இருந்த ஒரு ட்ராவல் பேக் பார்த்தாள்.  நந்தினி சில துணிகளை விட்டு சென்றது ஞாபகம் வந்தது.  அதை திறந்து பார்த்தாள்.  அதில் அவள் கடைசி நாளில் போட்டு இருந்த நைட் பேண்ட், ஷர்ட், நயிட்டி, என்று சில உடைகள் இருந்தன.  சுந்தரேசன் டைரியில் எழுதி இருந்த சில வரிகள் ஞாபகம் வந்தது.  அதில் இருந்த நைட் பேண்ட், ஷர்ட் எடுத்து தன்மேலே வைத்து பார்த்தாள்.  கொஞ்சம் டைட் ஆ தான் இருக்கும் போல இருந்தது.  தன் மேல் இருந்த நயிட்டி கழட்டிவிட்டு அந்த பேண்ட் ஷர்ட் போட்டு பார்த்தாள்.  ரொம்ப வல்கர் ஆ இல்லை.  டீசென்ட் ஆ தான் இருந்தது.  உடம்பை கொஞ்சம் கவ்வி புடித்து இருந்தது.  கைப்பகுதி கொஞ்சம் தூக்கி இருந்தது.  பார்க்க அழகா தான் இருந்தது.  தலை முடியை கொஞ்சம் விரித்து பார்த்தாள்.  அவ்வளவாக நல்லா இல்லை.  ஒரு பேண்ட் எடுத்து கொண்டை போட்டு கொண்டாள்.  கண்ணாடி முன் நிற்க அவளின் மொலை பகுதி ரொம்ப டைட் ஆ இருப்பது போல் தெரிய, அதை சரி செய்ய மேல் பட்டனை மட்டும் கழட்டிவிட்டாள்.  பார்க்க ரம்மியமாக இருந்தது.  இப்படி டிரஸ் போட்டு கீழே போன அம்மா கொன்னுடுவாங்க என்று தனக்குள் சிரித்து கொண்டாள்.
 
இப்போ கீழே போன எப்படியும் அப்பா ஒரு மாதிரி இருப்பாரு, நாளைக்கு பாத்துக்கலாம்.  அப்படியே கட்டிலில் சாய்ந்தாள்.
 
சில நிமிடங்கள் கடந்து இருக்கும்.  வாசலில் ஏதோ நடமாடும் சத்தம் கேக்க திடுக்கிட்டு எழுந்தாள்.  ஒரு வித பயத்தில் உடனே சென்று கதவை திறந்தாள்.  அங்கே சுந்தரேசன் கால், முதுகு வலியில் துடித்து கொண்டு இருந்தார்.  அவர் அருகே ஒரு பப்பில் டாப் தண்ணி கேன் இருந்தது.  "சாரி ம்மா.. தண்ணி கேன் சாயங்காலம் தீந்துடுச்சுன்னு சொன்னது ஞாபகம் வந்துச்சு.  அது தான் எடுத்துட்டு வந்து வச்சுட்டு தூங்கலாம்னு இருந்தேன்.  ஆனா முதுகு புடிச்சிடுச்சு.  கேன் கால் விரல்ல விழுந்ததுல கொஞ்சம் தவறிட்டேன்"
 
சுவரை கைத்தாங்களா புடிச்சு எழுந்து நின்றார். "எதுக்குப்பா இப்போ அவசரம்.  நாளைக்கு காலைல எடுத்து வச்சு இருக்கலாமே"
 
"இல்லைம்மா.. தண்ணி இல்லாம இருட்டுல கஷ்டப்படுவே.. அது தான்..நீ படும்மா" என்று முதுகும் காலும் வலியில் துடிக்க தவ்வி தவ்வி நகர்ந்தார்.
 
"அப்பா ரொம்ப வலிக்குதா"
 
"ஹ்ம்ம்.. கொஞ்சம் வலிக்குது.  படுத்து எந்திரிச்சா சரி ஆகிடும்"
 
"ஏன்ப்பா இவ்வளவு சிரமப்பட்டுக்கிட்டு.  சின்ன வயசுன்னு நினைசீங்களா.. வயசு ஆகுதுல்ல" என்று சிரித்து கொண்டே அவர் பின்னால் நடந்தார்.
 
"யாரை பாத்து வயசு ஆயிடுச்சுன்னு சொல்லுறே.  இப்போ கூட ஒரு முழு கிடா ஆட்டு கறிய மென்னு துப்பிடுவேன் தெரியுமா" என்று சொல்லி நிமிர்ந்தார்.  முதுகு புடித்து இருந்ததால் நிலை தடுமாறி கீழே விழப்போனார்.
 
உமா பதிரி போய் அவரை பின்னால் இருந்து அவரின் முதுகை புடித்து கொண்டு தாங்கினாள்.  "ஏன்ப்பா இந்த வீராப்பு.  என் தோளை புடிச்சுக்கோங்க.  கீழே கொண்டு போயி விட்டுடுறேன்"
 
"நோ. நோ. வேணாம்.  நானே போயிக்குவேன்" இரண்டு அடி எடுத்து வைத்து நடந்தார்.  பின் முதல் படியில் கால் வைத்து இறங்கிட காலில் அடிபட்ட தசையில் வலி ஏற்பட அப்படியே படி கைப்புடியை புடித்து கீழே விழப்போனார்.  கூட முதுகு வழியும் சேர்ந்து கொள்ள வலியில் துடித்தார்.
 
உமா மீண்டும் வந்து அவரை புடித்து அவரின் இடது கையை தூக்கி தன்தோள் மேல் போட்டு கொண்டு, "இப்போ பேசாம நடங்க.  நான் புடிச்சுக்குறேன்" என்று நடக்க ஆரம்பிக்க சுந்தரேசன் கொஞ்சம் கூச்சத்துடன் உமாவின் தோளில் இருந்த கையை விளக்க பார்த்தார்.
 
உமா "அப்பா என்ன கூச்சம்.. நான் தானே.  ஒழுங்கா புடிங்க.. திரும்ப விழுந்துட போறீங்க.  இல்லைனா அம்மாவை கூட்டிட்டு வரட்டுமா"
 
"ஐயோ வேணாம்.  அவ ரொம்ப பயந்துடுவா" என்று சொல்லி இப்போது சுந்தரேசன் கொஞ்சம் கூச்சம் குறைந்து உமாவின் தோளில் கையை வைத்து கொண்டு நடந்தார்.  ஒரு கை படியின் கைப்புடியை புடித்து இருந்தாலும் உமாவின் தோளில் இருந்த கை தான் முழு தாங்குதலையும் ஏற்று கொண்டது.
 
ஒவ்வொரு படியாக மெல்ல நடந்து நடந்து கீழே வந்து சேர்ந்தனர்.  அப்போது சுந்தரேசன் படியை தாங்கி புடித்து கொண்டு "உமா நீ அந்த லைட் ஆன் பண்ணிடு"
Like Reply


Messages In This Thread
விதியின் வழி - by Aisshu - 14-08-2023, 04:01 PM
RE: விதியின் வழி - by Bigil - 08-09-2023, 08:38 PM
RE: விதியின் வழி - by M boy - 12-09-2023, 01:34 PM
RE: விதியின் வழி - by M boy - 17-09-2023, 04:43 AM
RE: விதியின் வழி - by M boy - 08-10-2023, 11:37 PM
RE: விதியின் வழி - by M boy - 29-12-2023, 04:33 PM
RE: விதியின் வழி - by Bigil - 02-01-2024, 08:04 PM
RE: விதியின் வழி - by M boy - 25-06-2024, 08:23 AM
RE: விதியின் வழி - by M boy - 17-07-2024, 11:19 PM
RE: விதியின் வழி - by Bigil - 23-02-2025, 03:17 PM
RE: விதியின் வழி - by RARAA - 10-03-2025, 08:00 AM
RE: விதியின் வழி - by RARAA - 11-04-2025, 12:10 PM
RE: விதியின் வழி - by RARAA - 03-05-2025, 05:36 AM
RE: விதியின் வழி - by RARAA - 23-05-2025, 06:03 AM
RE: விதியின் வழி - by Bigil - 14-06-2025, 02:14 PM
RE: விதியின் வழி - by Aisshu - 2 hours ago



Users browsing this thread: 6 Guest(s)