07-10-2025, 12:34 PM
(05-10-2025, 10:02 PM)manickam Wrote: ......
......
நான் பஸ்ஸில் ஏறும்போது ’டேய் சொல்றேன்னு தப்பா நினைக்காத…கொடுத்து வச்சவண்டா நீ..உன் வொய்ஃப் சூப்பர்’ என்றான்.
எந்த அர்த்தத்தில் சொல்கிறான் என்று என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
’ஆமாடா..கடவுள் புண்ணியம்..உனக்கும் ரமா மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்கணும்’
அருமையான வரிகள் ! வெகு நாட்களுக்கு பிறகு இங்கே வந்து அருமையான கதையை மீண்டும் தொடங்கிய கதாசிரியர் மாணிக்கம் அவர்களுக்கு நன்றி !
நிஜத்தில் நடந்தது கதையாக வரும்போது சுவாரஸ்யமாக இருக்கிறது.
தொடரட்டும் இந்த கதை !