Fantasy பொன்னியின் செல்வனில் புதிரானவன்
#12
(01-10-2025, 12:35 AM)jakash Wrote:  நான் சொல்வது அவர் ஆதித்யா கரிகாலனை உண்மையில் கொன்றது கல்கி யின் ஜாதி காரர்கள் ஆனால் அவர் தன்னுடய ஜாதி பெருமையை காப்பாற்ற அந்த பழியை பாண்டியர்கள் மீது போட்டு விட்டார் அந்த கோபம் தான் அவர் மீது .

சரி நான் இந்த கதை எழுத வில்லை இவ்வளவு எதிர்ப்பு உள்ள போது . போதுமா

இதில் என்ன எதிர்ப்பு வந்தது.நாங்க யாராவது உங்களை எழுத கூடாது என்று சொன்னாமா..!நண்பர் என்ற முறையில்இருக்கிற யதார்த்தத்தை சொன்னால் உங்களுக்கு கோபம் வந்தால் நாங்க என்ன செய்வது?இது உங்க கதை,உங்க விருப்பம்.நான் தலையிட மாட்டேன்.இதுவே கடைசி பதிவு
Like Reply


Messages In This Thread
RE: பொன்னியின் செல்வனில் புதிரானவன் - by Geneliarasigan - 01-10-2025, 06:33 AM



Users browsing this thread: 1 Guest(s)