30-09-2025, 06:50 AM
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகமதாபாத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஹாஸ்டலில் ஒரு விமானம் மோதி விபத்துக்குள்ளாகி 20 மருத்துவ டாக்டர் மாணவர்கள் இறந்த விவரம் நமக்கு தெரிந்ததே
இப்போது அதில் மேலும் சிலர் காயம் பட்டிருப்பதாக நீண்ட நாள் இடைவேளைக்கு பிறகு கண்டறியப்பட்டுள்ளது
இதோ அதில் இருந்து சில காணொளி காட்சிகள் என்று செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் டிவியில் செய்திகள் வாசித்து கொண்டு இருந்தாள்
டமார் டமார் என்று மீண்டும் மீண்டும் அந்த விமானம் அந்த மருத்துவ கல்லூரி ஹாஸ்டலில் இடிபடும் காட்சியை காட்டி கொண்டே இருந்தார்கள்
மண்டோதரி ஏசி ரூமில் ஸ்பெஷல் அறையில் இருந்ததால் அங்கே டிவி வசதி இருந்தது
அதில் நியூஸ் ஓடி கொண்டு இருந்தது
ச்சே இந்த பழைய நியூஸை ஏன்தான் திரும்ப திரும்ப போட்டு கடுப்பேத்துறாங்களோ என்று முறுமுறுத்து கொண்டே அந்த நர்ஸ் டிவியை ஆப் பன்னாள்
மண்டோதரி டாக்டர் கொடுத்த அந்த 1 நாள் கெடு ஓய்வு முடிந்து இப்போது படுக்கையில் எழுந்து உக்காந்து இருந்தாள்
அவளுக்கு பால் பழம் பிரெட் சாத்துக்குடி ஜூஸ் என்று சகல சத்துள்ள உணவு பானங்களும் கொடுத்து அவளை நன்றாக தேற்றி இருந்தார்கள் அந்த மருத்துவமனை நர்ஸ் டாக்டர்கள்
நர்ஸ் என்று அழைத்தாள் மண்டோதரி
என்ன மண்டோதரி
இப்போவாவது நான் என் புருஷனை போய் பார்க்கலாமா ?
ஓ தாராளமா பார்க்கலாம் மண்டோதரி
மண்டோதரி மெல்ல படுக்கையை விட்டு எழுந்தாள்
3-4 நாட்களாக படுக்கையிலேயே படுத்து இருந்ததால் உடல் வலி கொஞ்சம் இருந்தது
இருந்தாலும் சக்தியை வரவழைத்து கொண்டு கட்டிலை விட்டு எழுந்து கீழே இறங்கி நின்றாள்
கொஞ்சம் தடுமாறினாள்
நர்ஸ் ஓடி வந்து பிடிக்க போனாள்
இல்ல நானே மேனேஜ் பண்ணிக்கிறேன் என்று சொன்னாள் மண்டோதரி
நர்ஸ் முன்னே நடக்க மண்டோதரி மெல்ல அவளை பின் தொடர்ந்தாள்
இருவரும் அந்த ஸ்பெஷல் வார்டு விட்டு ஜெனரல் வார்டுக்கு வந்தார்கள்
அங்கே கும்பலோடு கும்பலாக குப்பையோடு குப்பையாக ஒரு சாதாரண கட்டிலில் மகேந்திரன் படுக்க வைக்க பட்டு இருந்தான்
அவன் இடது காலில் ஒரு பெரிய மாவு கட்டு
அந்த கட்டு கட்டி இருந்த காலை தூக்கி ஒரு ஸ்டாண்டில் ஊஞ்சல் போல அந்தரத்தில் தொங்க விட்டு இருந்தார்கள்
கையிலும் ஒரு மாவு கட்டு
தலையை சுத்தி பெரிய பேண்டேஜ்
மகேந்திரனை அந்த கோலத்தில் பார்த்ததும் மண்டோதரிக்கு அழுகையே வந்து விட்டது
ஆரம்பத்தில் மெதுவாக நடந்தவள் அவன் நிலையை பார்த்ததும் அவன் அருகில் ஓடி சென்றாள்
அங்கே ஜென்ரல் டாக்டர் அவனை பரிசோதித்து கொண்டு இருந்தார்
மண்டோதரி அவர்கள் அருகில் சென்றாள்
வாம்மா மண்டோதரி எப்படி இருக்க இப்போ உன் உடம்பு நல்லா ஆயிடுச்சா என்று நலம் விசாரித்தார்
எனக்கு நல்லா ஆயிடுச்சி டாக்டர்
என் புருசனுக்கு என்ன ஆச்சி ? அவர் எப்போ குணம் அடைவார் ? நாங்க எப்போ வீட்டுக்கு போக முடியும் ? என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டாள்
டாக்டர் அவள் எல்லா கேள்விகளுக்கும் ஒரு பதில்தான் சொன்னார்
அந்த பதிலை கேட்டு மண்டோதரி அதிர்ச்சி அடைந்தாள்
தொடரும் 54
இப்போது அதில் மேலும் சிலர் காயம் பட்டிருப்பதாக நீண்ட நாள் இடைவேளைக்கு பிறகு கண்டறியப்பட்டுள்ளது
இதோ அதில் இருந்து சில காணொளி காட்சிகள் என்று செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் டிவியில் செய்திகள் வாசித்து கொண்டு இருந்தாள்
டமார் டமார் என்று மீண்டும் மீண்டும் அந்த விமானம் அந்த மருத்துவ கல்லூரி ஹாஸ்டலில் இடிபடும் காட்சியை காட்டி கொண்டே இருந்தார்கள்
மண்டோதரி ஏசி ரூமில் ஸ்பெஷல் அறையில் இருந்ததால் அங்கே டிவி வசதி இருந்தது
அதில் நியூஸ் ஓடி கொண்டு இருந்தது
ச்சே இந்த பழைய நியூஸை ஏன்தான் திரும்ப திரும்ப போட்டு கடுப்பேத்துறாங்களோ என்று முறுமுறுத்து கொண்டே அந்த நர்ஸ் டிவியை ஆப் பன்னாள்
மண்டோதரி டாக்டர் கொடுத்த அந்த 1 நாள் கெடு ஓய்வு முடிந்து இப்போது படுக்கையில் எழுந்து உக்காந்து இருந்தாள்
அவளுக்கு பால் பழம் பிரெட் சாத்துக்குடி ஜூஸ் என்று சகல சத்துள்ள உணவு பானங்களும் கொடுத்து அவளை நன்றாக தேற்றி இருந்தார்கள் அந்த மருத்துவமனை நர்ஸ் டாக்டர்கள்
நர்ஸ் என்று அழைத்தாள் மண்டோதரி
என்ன மண்டோதரி
இப்போவாவது நான் என் புருஷனை போய் பார்க்கலாமா ?
ஓ தாராளமா பார்க்கலாம் மண்டோதரி
மண்டோதரி மெல்ல படுக்கையை விட்டு எழுந்தாள்
3-4 நாட்களாக படுக்கையிலேயே படுத்து இருந்ததால் உடல் வலி கொஞ்சம் இருந்தது
இருந்தாலும் சக்தியை வரவழைத்து கொண்டு கட்டிலை விட்டு எழுந்து கீழே இறங்கி நின்றாள்
கொஞ்சம் தடுமாறினாள்
நர்ஸ் ஓடி வந்து பிடிக்க போனாள்
இல்ல நானே மேனேஜ் பண்ணிக்கிறேன் என்று சொன்னாள் மண்டோதரி
நர்ஸ் முன்னே நடக்க மண்டோதரி மெல்ல அவளை பின் தொடர்ந்தாள்
இருவரும் அந்த ஸ்பெஷல் வார்டு விட்டு ஜெனரல் வார்டுக்கு வந்தார்கள்
அங்கே கும்பலோடு கும்பலாக குப்பையோடு குப்பையாக ஒரு சாதாரண கட்டிலில் மகேந்திரன் படுக்க வைக்க பட்டு இருந்தான்
அவன் இடது காலில் ஒரு பெரிய மாவு கட்டு
அந்த கட்டு கட்டி இருந்த காலை தூக்கி ஒரு ஸ்டாண்டில் ஊஞ்சல் போல அந்தரத்தில் தொங்க விட்டு இருந்தார்கள்
கையிலும் ஒரு மாவு கட்டு
தலையை சுத்தி பெரிய பேண்டேஜ்
மகேந்திரனை அந்த கோலத்தில் பார்த்ததும் மண்டோதரிக்கு அழுகையே வந்து விட்டது
ஆரம்பத்தில் மெதுவாக நடந்தவள் அவன் நிலையை பார்த்ததும் அவன் அருகில் ஓடி சென்றாள்
அங்கே ஜென்ரல் டாக்டர் அவனை பரிசோதித்து கொண்டு இருந்தார்
மண்டோதரி அவர்கள் அருகில் சென்றாள்
வாம்மா மண்டோதரி எப்படி இருக்க இப்போ உன் உடம்பு நல்லா ஆயிடுச்சா என்று நலம் விசாரித்தார்
எனக்கு நல்லா ஆயிடுச்சி டாக்டர்
என் புருசனுக்கு என்ன ஆச்சி ? அவர் எப்போ குணம் அடைவார் ? நாங்க எப்போ வீட்டுக்கு போக முடியும் ? என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டாள்
டாக்டர் அவள் எல்லா கேள்விகளுக்கும் ஒரு பதில்தான் சொன்னார்
அந்த பதிலை கேட்டு மண்டோதரி அதிர்ச்சி அடைந்தாள்
தொடரும் 54