Adultery காயத்துக்கு காமமே மருந்து
#4
பகுதி 4

சங்கரின் பார்வையில்.. 

அன்று என் நண்பனை பஸ் ஏத்தி விட்டு அவன் வீட்டுக்குப் சென்றேன்...

அங்கே அவன் அம்மா நான் கட்டிய தாலி உடன் ஹாலில் டிவி பாத்தால்

 நான் உள்ளே போனதும் 

அவன்"பஸ் ஏறிட்டானா" சங்கர் என கேட்டாள்

 நான்  "ஏறிட்டான்" என சொல்லி அவள் அருகில் நின்றேன்....

நான் கட்டிய தாலி அவள் கழுத்தில் இருந்தது .... அவளை ஒரக்கண்ணால் பாத்து கொண்டே இருந்தேன்.

சடாரென....."" என்னை பார்த்து நீ இன்னிக்கு வேலைக்கு போகலையா என கேட்டாள்.

"இல்ல நா எப்பவாவது போனா போதும் மீதி பசங்க பாத்துப்பாங்க" என்றேன்... 

கல்யாணம் ஆகியும் அவளை நெருங்க எனக்கு நேரம் தேவைப்பட்டது..

ஆயிரந்தான் இருந்தாலும் இது முறையில்லாத கல்யாணம் ....
என்னைவிட வயது மூத்தவள் ஆச்சே... 

கட்டிபுடிச்சி பட்டுனு முத்தம் குடுக்கலாமா... என யோசிக்க வேண்டாம் அவளாகவே என்னிடம் வர வேண்டும் என எண்ணினேன்.. சரி என நான் சிறிது நேரம் படுக்க போக....

அரைமணி நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன்.....

நான் அவளிடம் எனக்கு லேசாக தலை வலிக்குது நான் போய் படுக்கிறேன்....

காபி எதாவது போடவா....‌என கேட்டாள்..

இல்ல வேண்டாம்... கொஞ்ச நேரம் படுத்து எந்திரிச்சா சரியாயிடும்....

நான் போயி படுத்தேன்..

சிறிது நேரம் பிறகு சாந்தி உள்ளே வந்தாள் வந்ததும் என்ன தலை ரொம்ப வலிக்குதா...

  ஆமாம் என்றேன் 

பின்னர் அங்கே இருந்த மேசையின் மீது அமுர்தாஞ்சன் எடுத்து என்னிடம் கொடுத்தாள்..

இல்ல பரவால்ல இருக்கட்டும்...

உடனே அவள் கோபமா 
"டேய் தலை வலிக்குதுனு சொல்லுற அப்புறம் ஏன் கம்முனு படுத்துருக்க என திட்டினாள் பின் அவளாகவே தைலம் எடுத்து என் அருகில் வந்து என் நெற்றியில் தேய்த்தால்... முதன் முதலாக அவளின் விரல்கள் என் மீது பட்டதும் சுகமாக இருந்தது.. அப்போது சாதாரண 

பிரவுன் கலர் புடவை , சிகப்பு கலர் ப்ளவுஸ் அணிந்நிருந்தாள் கட்டிலில் என் வலது கை அருகே அமர்ந்து தேய்க்க நான் அவள் இடுப்பை அருகில் பாத்துகொண்டு இருந்தேன் அதற்கு மேல் ஏதும் செய்ய வில்லை...

சரி நான் போய் சமைக்கிறேன் நீ படுத்து தூங்க என ஏந்திரிக்க...

நான்.. உடனே... உங்ககிட்ட ஒன்னு கேக்கட்டுமா... என்றேன் 

என்ன

இப்போ நீங்க தைலம் தடவுனது எந்த அர்த்ததுல எடுத்துக்குறது... 

நீங்க ஏன் பொண்டாட்டி அப்படின்னு எடுத்துக்கவா இல்லைன்னா ஏன் ப்ரெண்டோட அம்மான்னு எடுத்துக்கவா...

அவள் கோபமாக இதோபாரு நீ எப்படி எடுத்துக்கிட்டாலும் எனக்கு பிரச்சனை இல்லை.. உங்க அம்மா உன்ன நல்லபடியா பாத்துக்க சொன்னாங்க அதான் சரியா

 என்று அங்கிருந்து கிளம்பினாள்... 

சங்கரும்... ஏதும் செய்யாமல் அவளின் பழைய போட்டோக்களை பாத்து ஏங்கி கொண்டு இருந்தான்...

அன்று அவன் வெளியே படுத்து கொண்டான்  சாந்தியும் அவனை ஏதும் சொல்ல வில்லை 

அந்த நாள் அப்படியே போனது..

மறு நாள் புதன் கிழமை சங்கர் காலையிலேயே வேலைக்கு கிளம்பிவிட்டான்

இரவு திரும்பி வர 6.30 ஆயிருந்தது..
 
இரவு 7 மணி சங்கர் டிவி பாத்து கொண்டிருந்தான் டிவியில் ரொமான்ஸ் பாடல்களாக கேட்டு சற்று மூடாக இருந்தான் அவன் வழக்கமாக கை அடிக்காமல் மூன்று நாள் மேல் இருக்க மாட்டான்.‌‌. என்ன செய்வது என தெரியாது தவித்துக்கொண்டு இருந்தான்

 அப்போது சாந்தி கிச்சனிள் தோசை சுட்டு கொண்டு இருந்தாள் சங்கர் ஹாலில் இருந்தே கிச்சனில் அவள் தோசை சுடுவதை பாத்துக்கொண்டு இருந்தாள். அப்போது அவள் புடவை சுருட்டி இடுப்பில் சொருகி இருந்தாள்.

முதுகில் வியர்வை வழிந்தது 

அது ஜாக்கெட்டின் நடுமுதுகில் பள்ளமாக இருக்க அதன் வழியே போக கீழ் இடுப்பு வரை சென்று அதையும் தாண்டி உள்ளே போய் மறைந்தது

 சங்கர் அதை பார்த்ததும் காமம் பொங்க மூடுதாளாமல் ஏழுந்து வந்து பொறுமையாக சாந்தி பின்னே நின்றான்...

சடாரென சாந்தியை பின்னாடி இருந்து கட்டிபிடித்தான்.....


சாந்தி உண்மையாகவே பயந்து போக... அவன் கன்னத்தில் பளார் என அடித்தாள்..

பொறுக்கி..நாயே பயந்துட்டேன்... ச்சீ போடா...

சங்கருக்கு அவமானமும் அழுகையும் வந்தது...

மீண்டும் ஹாலில் வந்து அமர்ந்து கொண்டான்....

அவளும் அடுப்பை ஆப் பண்ணிட்டு உள்ளே போய்விட்டாள்....

கிட்டத்தட்ட 9 மணி வரை வீடு அப்படியே இருந்தது...

9 மணிக்கு மேல சாந்தி வெளியே வந்தாள் 

அவன் உக்காந்த மேனிக்கு சோபாவிள் கண் மூடி படுத்து இருந்தான்... அவனை பாக்க பாவமாகவும் இருந்தது...

அவனை எழுப்பினாள் அவனும் கண் விழித்து எழுந்தான்
நான் அவனிடம் 

"டேய் சாப்பிடலையா" என கேட்க அவன் வேண்டாம் "பசிக்கல" என்றான் நான் கோபமாக அவனிடம்  என் மேல இருக்கிற கோவத்தை எதுக்கு சாப்பாட்டு மேல காட்டுற என கேட்டாள் 

என்ன மன்னிச்சிடுங்க இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன் என்றான்.

சரி வா சாப்பிடலாம் 

இல்லை எனக்கு வேண்டாம்

நீ மட்டும் இப்ப சாப்பிடலைன்னா உன்ன கொன்றுவேன் என மிரட்டினாள்...

இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள்...

சங்கர் வழக்கம் போல பாய் தலையணை வெளியே எடுத்து வந்து படுக்க போனான்

இம்முறை சாந்தி அவனை தடுத்தாள்..

டேய் உள்ளயே படு....

பரவால்ல இருக்கட்டும்....

நான்தான் உள்ளே படுத்துக்கோன்னு சொல்றேன்ல.‌

அவனும் வேறு வழியில்
லாமல் உள்ளே போய் அந்த பாயை தரையில் போட்டு படுத்தான்..

அப்போது தான் அவனுக்கு அந்த அதிசயம் காத்து கொண்டு இருந்தது 

தொடரும்.....
yr):
[+] 8 users Like Biju menon's post
Like Reply


Messages In This Thread
RE: காயத்துக்கு காமமே மருந்து - by Biju menon - 29-09-2025, 12:20 PM



Users browsing this thread: 1 Guest(s)