Adultery மூடப்பட்ட மலர்
அதிரடியான ஊம்பல் நடந்தேறிய அந்த அதிகாலையில் பால்கனியில் இருவரும் அமைதியோடு அவரவர்களை ஆசுவாசபடுத்திக் கொண்டிருந்தார்கள்… 

காலை காற்று அவளது தலைமுடியை அசைத்து கார்த்திக்கின் முகத்தை வருட, அவன் உள்ளே நடுங்கியது….

சௌம்யா தான் முதலில் அந்த அமைதியை உடைத்தாள்.
“கார்த்திக்… நம்ம கல்லூரி நாட்கள் நினைவிருக்கா? எவ்வளவு கனவுகள் பண்ணினோம்… ஒருநாள் நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டா, நம்ம first night எப்படி இருக்கும் என்று பேசினதை மறந்துட்டியா?”

அவளது குரல் மென்மையான கண்ணீர் துளியோடு கலந்து இருந்தது….

கார்த்திக் முகம் சற்றே இறுகியது.
“நினைவில் இருக்கு சௌம்யா… நான் plan பண்ணினேன் சாமந்தி மலர், பிங்க் நிறச் சேலை, ஒரு பெரிய oil lamp… உன்னோட கையை நான் முதலில் பிடிக்கும்போது, நீ சிரித்தபடி இனி நான்தான் உன்னுடையவள்”  என்று சொல்லணும் என்று நினைத்தேன். ஆனா…”

அவனது குரல் நடுங்கி நின்றது….

சௌம்யா அவனது கையைத் தன் கையில் பிடித்துக் கொண்டு, கண்களில் பார்வையை நுழைத்தாள்.
“ஆம்… அது நடந்திருக்கணும். ஆனா நடக்கல... நான் வேறொருவரோட மனைவியானேன். ஆனா என் மனசு? அது இன்னும் உன்னோடதுதான், கார்த்திக்.”

அவள் சிறிது நிமிர்ந்து மூச்சை இழுத்து, மெதுவாகத் தொடர்ந்தாள். “இன்று நான் உன்னிடம் கேட்கறேன்… வெறும் sex-க்காக இல்ல. நாம்ம இழந்த அந்த முதல் இரவுக்கு பதிலாக இன்று நீ எனக்கு அந்த முதல் இரவின் அனுபவத்தை கொடு. எல்லா சடங்கும் வேண்டும்… மலர் மணமும், விளக்கின் ஒளியும், உன் கைகளின் உறுதியும். என்னோட தேகம்  மட்டும் அல்ல… என் காதலையும் உன்னிடம் கொடுக்கணும்.”

கார்த்திக் அவளை உறைந்து பார்த்தான். அவளது வார்த்தைகள் அவனது உள்ளத்தைத் தட்டி எழுப்பின…

அவள் சிரித்தபடி இன்னும் நெருக்கமாய் சாய்ந்து, கிசுகிசுத்தாள்: “நான் virginity வேறொருவரிடம் கொடுத்துவிட்டேன். ஆனா உண்மையான முதல் இரவு அந்த completeness அது உன்னோடதுதான் கார்த்திக். அந்த இழந்த கனவ வாழ்க்கையை நாம் இப்போ நிறைவேற்றுவோம்.”

அவன் மூச்சு பிளந்தது. இதயம் துடித்தது. “இவளோட குரல்… இவளோட கண்கள்… இது வெறும் ஆசை இல்லைஇதுஎன் வாழ்க்கையின் அர்த்தம்…” என்று அவன் உள்ளம் கூச்சலிட்டது….

அவன் அவளது கன்னத்தை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு மெதுவாகக் கேட்டான்: “சௌம்யா… நீ உறுதியாக சொல்றியா? நான் இப்போ உன்னோட உடம்பை மட்டுமல்ல, மனசையும் முழுசா எடுத்துக்கொள்ள போறேன்டி...”

அவள் கண்களை மூடி, சிரித்தபடி உதட்டை அவனது உதட்டில் பதித்தாள். “ஆமா கார்த்திக்… நான் தயாரா இருக்கேன். நீ என் கணவனா இருந்திருந்தா அந்த இரவு கிடைத்திருக்கும் அனைத்தையும், இன்று நீயே தரணும். அது தான் என் ஆசை.”

அவர்கள் உதடுகள் ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொண்டன. கண்ணீர், காபி வாசனை, காமத்தின் சூடு மூன்றும் கலந்து அந்த balcony காற்றையே எரிய வைத்தது….

பல இரவுகளை கழித்தவர்கள் முதலிரவுன் ஏங்கி கிடந்த சுகத்திற்கும் அனுபவத்திற்கும் தங்களை தயார் படுத்த மனதினுல் ஆரம்பித்து விட்டார்கள்…

நீங்களும் முதலிரவின் அனுபவத்திற்கும் இந்த கதையின் முதல் உடலுறவு அனுபவத்திற்கும் தயாரா….
[+] 4 users Like Maaran57's post
Like Reply


Messages In This Thread
RE: மூடப்பட்ட மலர் - by Maaran57 - 26-09-2025, 08:10 PM



Users browsing this thread: 1 Guest(s)