22-09-2025, 12:30 PM
பத்மாவின் கதை நன்றாக தான் உள்ளது. கங்கா தான் செய்வது சரி என்று சொல்ல நியாயத்தை தேடுகிறாள். ஒருவேளை தன்னை குற்றம் சொல்ல நேர்ந்தால் யாரையாவது கைகாட்ட வேண்டும் என்பதற்காக பத்மா கதாப்பாத்திரம் உள்ளது. இது கதையின் போக்கை எங்கும் பாதிக்கும் படி இல்லை. சொல்லப்போனால் பத்மாவை ரொம்ப strict என்று சொல்லிவிட்டு வெகு இயல்பாக அவள் இதற்கு முன் பல பேருடன் படுத்து இருக்கிறாள் என்று சொல்வதை தான் ஏற்க கொஞ்சம் கடினமாக உள்ளது. மற்றபடி கதையின் அந்தப்பகுதி தேவை தான். கங்கா உடனே ஜோதியில் ஐக்கியம் ஆனால் இவளும் கூடிய விரைவில் தே. பட்டம் வாங்கி விடுவாள். மெது மெதுவாக தான் அவள் இவர்கள் வலையில் விழ வேண்டும். இப்பொழுது வரைக்கும் கணவனை தவிர வேறு யாருடனும் அவள் படிக்கவில்லை. எனவே இவள் பத்தினி மனைவி போல தான் நடந்து கொள்ள வேண்டும். இவளை விவேக் கஷ்ட பட்டு முயன்று சம்மதிக்க வைக்க வேண்டும். அப்படி ஒரு நாள் இவள் எப்படி பத்மாவை பார்த்தாளோ அதே மாதிரி பத்மாவும் அப்பா மகன் இருவரும் இவளை புணரும் நேரம் பார்க்க வேண்டும். இப்படி சென்றால் கதை நிச்சயம் அருமையாக இருக்கும்.
பத்மா கதாப்பாத்திரத்தை உதாசீன படுத்த வேண்டாம். அவள் கதையில் பின்னால் தேவை படுவாள்.
பத்மா கதாப்பாத்திரத்தை உதாசீன படுத்த வேண்டாம். அவள் கதையில் பின்னால் தேவை படுவாள்.