மாலா கொழுந்தியா
#7
மயக்கம் போட எல்லாரும் பதறினார்கள் மாலவ தனி ரூம் குப்பட்டு போனார்கள் மாலா கைய பிடிச்சு ஒரு பாட்டி பாக்க குப்பம்மாவுகு பயமா இருந்தது எங்கிட்டும் ராஜ் ரெண்டாவது புள்ள ரெடி பண்ணி மாசமா இருக்காலோ என 

பாட்டி சொன்னா ஒண்ணுமில்ல குப்பாம்மா உன் புது மருமக சாப்பிடாம இருந்து இருப்பா போல அதுல மயக்கம் போட்டு இருக்கா 
அந்த கிழவி கிட்ட வந்து குப்பம்மா கிட்ட சொன்னா நான் கூட இவளும் இந்த காலத்துல சில பொண்ணுக கல்யாணத்துக்கு முன்னாலே மாசமாகிடுதுகளே அது மாதிரின்னு நினைச்சேன் ஆமா யாரது இந்த குழந்தை என குப்பம்மா கையில் இருந்த மாலா குழந்தையை கேட்க

அது வந்து அது வந்து என குப்பம்மா திணற அதுக்குள்ள பொண்ணுக உள்ளே குபு குபுவென வந்துட்டாங்க மாப்பிள சார் சீக்கிரமா கிளம்பி வீட்டுக்கு போங்க முதல் ராத்திரிக்கு ரெடி ஆகுங்க என சொல்ல எல்லாம் கி கி என சிரிச்சாங்க 

ஹ ஹ உங்கள யாரடி இங்க வர சொன்னது முதல கிளம்புங்டி 

ஏ அத்தைக்காரி என்ன கிளம்ப சொல்ற எங்களை தான் எங்க மாமனுக்கு தர முடியல இப்போ கட்டி இருக்க என் தங்கச்சியாவாச்சும் (மாலாவை தான் அப்படி சொன்னாங்க )

அது எல்லாம் வேணாம்டி அவளை தனியா இருக்க விடுங்க டி என குப்பம்மா சொல்ல 


அது எல்லாம் முடியாது அத்தை இது நம்ம ஊர் பழக்கம் பொண்ணுக்கு வேற அக்கா தங்கச்சி இல்ல அப்போ நாங்க தான் இது எல்லாம் செய்யணும் நீங்க முதல மாமாவை கூப்பிட்டு வீட்டுக்கு அந்த வண்டில போங்க நாங்க இன்னோர் கார்ல தங்கச்சிய கூப்பிட்டு வந்து ரெடி பண்றோம் என மாலாவை ஒரு வண்டியிலும் ரவி மற்றும் அவன் அம்மாவை ஒரு வண்டியிலும் ஏற்றி கொண்டு வீட்டுக்கு உடனே வர இருவருக்கும் ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளே உக்கார வைத்தார்கள் 

இருவருக்கும் மாறி மாறி பால் ஒரு டம்பளரில் கொடுத்தார்கள் மாமா இப்போ தனி தம்பலர்ல சாப்பிடுங்க நைட் தங்கச்சி செம்புல கொண்டு வரும் என ஒரு பெண் சொல்ல மற்றவர்கள் சிரித்தார்கள் செம்பு பால் எதுக்கு அதான் மாமா தங்கச்சியோட என ஒருத்தி சொல்ல வர ஏ சும்மா இருடி சின்ன புள்ளைக இருக்குதுக என அவளை தட்டி விட்டாள்

பிறகு கொஞ்ச கொஞ்சமாக மாலை ஆக  பெண்கள  மாலவை தனி ரூம் கூப்பிட்டு போயி அலங்காரம் பன்னார்கள்

 ரவிக்கு ஒரு பக்கம் வருத்தமாக இருந்தது இப்படி தம்பிக்கு தோரகம் பண்ணிடோமே சரி இது நாடக கல்யாணம் ஆவே இருக்கட்டும் எந்த காரணத்தை கொண்டும் அந்த பொண்ணு மேல் சுண்டு விரல் கூட பட கூடாது.


அங்கு அப்படி ரவி நினைத்து கொண்டு இருக்க இங்கோ மாலா கிட்ட பெண்கள் அலங்காரம் பண்ணி கொண்டு பேசி கொண்டு இருந்தார்கள் 

ஏ தங்கச்சி இங்க பாரும்மா பாக்க தான் ரவி மாமா முரட்டு ஆளா இருக்கார் ஆனா ஒன்னும் தெரியாத அப்பாவி தம்பிய வளர்க்கிறேன் தம்பிய வளர்க்கிறேன்னே காலத்தை தள்ளிடுச்சு ஒரு பொன்னையும் ஏர் எடுத்து பாக்கல ஒரு சுகத்தையும் கண்டது இல்ல இவளவு ஏன் பீடி சாராயம் கூட அடிச்சது இல்ல 

உள்ளூர் காரங்க சொந்தகாரங்க பொய் சொல்றோம்னு பாக்குறியா நீ நம்பலைன்னா ஊருக்குள்ள யாரை வேணும்னாலும் கேளு ஏன் பக்கத்து ஊருல போயி கூட கேளு ரவி ஒரு அப்பிராணி தான் சொல்வானுக அவ்வளவு ஏன் இந்த ஊருல திருவிழா வந்தா கரகாட்டம் கூட பாக்காம அப்போ கூட நைட் தண்ணி பாய்ச்ச போகும் அப்படிப்பட்ட உழைப்பாளி ஆனா அவர் தம்பி இருக்கானே உன் கொழுந்தன் அப்படியே நேர் எதிர் சரியான பொறுக்கி

என்ன இது நம்ம புருசன் தப்பா சொல்றாலுக  என மாலா சாக் ஆனா

ஹ சும்மா இருடி எதும் சொல்லாத என ஒருத்தி சொண்ணவள பிடிக்க போக

அட விடு டி தெரிஞ்சு கிட்டும் அப்போ தான் நாளா பின்ன ஊர் பக்கம் வந்தா பொண்ணு பாதுகாப்பா இருக்கும்

ஆமா நீ சொல்றதும் சரி தான் அந்த பொறுக்கி கல்யாணம் ஆனா என்னை யாவ் ஒரு தடவ இடுப்பு கிள்ளி படுக்க கூப்பிட்டான் செருப்பு பிஞ்சுடும்னு சொன்னேன் என ஒருத்தி சொல்ல 

மாலாவுக்கு தலையில் இடி விழுவது போல இருந்தது. 

அது மட்டுமா தண்ணி கஞ்சானு அதுக்கு இல்லாத பழக்கம் எல்லாம் இருந்துச்சு அதான் ரவி மாமா அவனா பட்டனதுகு அனுப்புசு அங்க போயி எதோ ஏமாந்த சிருக்கிய கூப்பிட்டு அமெரிக்கா போயிட்டானாம் 

அடி பாவிகளா என்னைய வச்சுகிட்டு என்னைய திட்டுறிங்களே என மாலா நினைச்சா

ஆமா அவன் ரவி மாமா கல்யாணத்துக்கு பொண்டாட்டி புள்ளையோட் வரான் சொல்லிட்டு இருந்துச்சு கிழவி வரலையா 

வரலையாம்

ம்ம் வந்தா எதும் இங்க அவன் பண்ண அக்கிரமத்தா யார் ஆச்சு அவன் பொண்டாட்டி கிட்ட
 சொல்லிடுவோம் பயந்து தான் வராம இருக்காநொ என்னமோ 

ஆமா டி இவன் பண்ண சேட்டைகு தான் ரவி மாமாவுக்கு யாரும் பொண்ணு தரள இவ்வளவு ஏன் முறை பொண்ணு நாங்க முணு நாலு பேர் இருக்கோம் எங்க எல்லாத்துக்கும் ரவி மாம்ஸ் பிடிக்கும் தான் ஆனா எங்க அப்பா காரனுக ராசு இருக்க விடா வேணாம்னு சொல்லி கட்ட கூடாதுனு சொல்லிட்டாங்க என சொல்ல

ஆமாடி நல்ல வேலை ஊர் விட்டு போனான் இல்லைனா எத்தன பொண்ணா ஏமாத்தி இருப்பானோ இவ்வாறு அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது

சரி நல்ல நேரத்துல எதுக்கு அந்த பொறுக்கி பத்தி

இங்க பாரு தங்கச்சி மாமாவுக்கு அவளவா எதும் தெரியாது நீ தான் மாமாவுக்கு சொல்லி தரணும் எதும் நீ படம் கிடம் பார்த்து இருக்கியா என ஒருத்தி மாலா கிட்ட கேட்க

மாலா மம் பார்த்து இருக்கேன் என சொல்ல

அய்யோ அந்த மாதிரி படம் பார்த்து இருக்கியா என கேட்க

அந்த மாதிரி படம் நா என மாலா கேக்க

அய்யோ சும்மா இருடி அது லாம் இந்த காலத்துல எல்லாம் எல்லாத்துக்கும் தெரியும் நீ அந்த புள்ளைய விடு முதல என இன்னொருத்தி சொல்ல 

இப்படியே அவர்கள் பேசி பேசியே இரவு ஒரு வழியாக வந்தது மாலாவை ஒரு புது பெண்ணாக நன்கு அலங்காரம் பண்ணி அவள் கையில் பால் சொம்பு ஓட கூப்பிட்டு வந்தார்கள் 

இங்க பாரு தங்கச்சி இது நல்ல பாதம் பிஸ்தா முந்திரினு போட்ட பால் நல்ல விடிய விடிய மாமா உன்ன ம்ம்ம் என ஒருத்தி கிண்டல் அடிக்க  மற்றவர்கள் சிரிக்க மாலாவை பெட் ரூம் வாசல் கொண்டு வந்து விட்டு போனார்கள்
[+] 5 users Like Ragavan 2.O's post
Like Reply


Messages In This Thread
RE: மாலா கொழுந்தியா - by Ragavan 2.O - 21-09-2025, 06:16 PM



Users browsing this thread: 1 Guest(s)