Incest செங்காச்சி.
#69
முதலாளியின் தோட்டம். 

தெண்ணை மரத் தோப்பில் களை வெட்டிக் கொண்டிருந்தான் மருது. 

அவனுக்குப் பக்கத்தில் சந்திராவின் அப்பாவும் வேலை செய்து கொண்டிருந்தார். 

அவர்களுக்கு எடுபுடி வேலை செய்து கொண்டிருந்தாள் வடிவு. 

அவள் வேலையே செய்வதில்லை. ஆண்களுடன் வெட்டி அரட்டை அடிப்பதும் அவர்கள் காபி டீ ஏதாவது கேட்டால் அருகில் இருக்கும் தோட்ட வீட்டில் போய் டீ வைத்து எடுத்து வந்து கொடுப்பதும்தான் அவள் வேலை.

மதியம் ஆகியிருந்தது. தலையில் துண்டால் உறுமால் கட்டிக் கொண்டிருந்த வடிவு ஒரு சிறிய விறகுச் சுமையுடன் அவர்களிடம் வந்தாள். 

அவள் முந்தானை விலகி ஜாக்கெட்டில் முலைப் பழங்கள் தாராளமாகத் தொங்கிக் கொண்டிருந்தன.

“மருதண்ணா சோத்துக்கு வல்லியா?” என்று மருதுவைக் கேட்டாள்.

“ஏக்கா பசிக்குதா?” என்று கேட்டான் மருது.

“ஆமா மருதண்ணா. வேலை செய்யறமோ இல்லையோ நேரா நேரத்துக்கு இந்த வயித்து பசி மட்டும் வந்துருது” என்று சிரித்தபடி சொன்னாள். 

“ஆமாக்கா” மருதுவும் சிரித்தான். “காஞ்ச வெறகாக்கா?”

“மரம் காஞ்சது. இப்ப மழைல நனைஞ்சுருக்கு. ஊட்ல கொண்டு போய் அடுப்பு பக்கத்துல போட்டா காஞ்சுரும். அங்க ஒரு காஞ்ச மரம் நிக்குதுணா. ஆனா அதை வெட்டித்தான் எடுக்க முடியும். அது ஒரு வாரத்துக்கே தாட்டும்”

“அப்படியா?”

“நீ வந்து வெட்டிக் குடுணா. நம்ம ரெண்டு பேரு ஊட்டுக்கும் பாதி பாதியா எடுத்துக்கலாம்” எனறாள்.

“சரிக்கா..”

மண்வெட்டியை கீழே போட்டான் மருது. 
“போய் சோறு திங்கலாமாண்ணா?” என்று வடிவின் கணவரைக் கேட்டான்.

“போலாம் மருதுணா” என்றார் அவர்.

இருவரும் வேலையை நிறுத்தினர். 

வடிவு அவர்களை வரச் சொல்லிவிட்டு அந்த தோட்ட வீட்டுக்கு போய் விட்டாள். 

அந்த வீட்டில் அவளது சின்ன மகள் தனியாக அட்டிக் கல் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

மருதுவும் வடிவின் கணவரும் தண்ணீர் தொட்டியில் கை கால் முகம் கழுவிக் கொண்டு சாப்பிடப் போனார்கள்.

மழை இல்லாவிட்டாலும் தெண்ணந் தோப்பு நன்றாக குளிர்ந்திருந்தது. 

ஓட்டு வீட்டுக்குள்ளும் அதே ஈரம். காற்றில் குளிர் தெரிந்தது.

அவர்கள் உட்கார்ந்து உணவு போசிகளைத் திறந்து கதை பேசிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தனர்.

வடிவு மார்பில் புடவை தேவையில்லாத அலட்சியத்துடனே இருந்தாள். ஜாக்கெட் விளிம்பில் அவள் முலைகள் பிதுங்கி வெளியே வந்து ஆடிக் கொண்டிருந்தது.

மருதுவும் வடிவின் கணவரும் இடுப்புக்கு கீழே டவுசர் மட்டும்தான் போட்டிருந்தனர். உடம்பில் வேறு உடைகளே இல்லை.

ஆனால் மருதுவைப் போல வடிவின் கணவருக்கு உடம்பெல்லாம் முடியாகவும் அகன்ற நெஞ்சாகவும் இருக்கவில்லை. 

ஒன்றாக வேலை செய்து கொண்டிருப்பதாலோ என்னவோ இத்தனை நாள் இல்லாமல் இப்போது மருதுவின் கட்டான உடம்பைப் பார்த்து அவன் மீது ஆசை கொண்டிருந்தாள் வடிவு. 

வேலையே செய்யாமல் வெட்டியாக அரட்டை அடித்துக் கொண்டு தோட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருப்பதில் அவளுக்கு உடம்பும் மதமதவென ஆகிவிட்டிருந்தது. 

சாப்பிட்டு முடித்து தம்மடித்து சிறிது நேரம் படுத்து ஒய்வெடுத்தனர்.

வடிவும் படுத்து விட்டாள். அவளது பெண் அங்கே இங்கே என்று சுற்றிக் கொண்டிருந்தாள்.

அரைமணி நேரம் கழித்து, “அந்த மரத்தை வெட்ட போலாமாண்ணா?” என்று கேட்டாள் வடிவு.

“போலாம்க்கா” என்றான் மருது.

வடிவின் கணவர் லேசாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அவளது பெண்ணை ஆளவே காணவில்லை.

கொடுவாளை எடுத்துக் கொண்டு, “நடண்ணா போலாம்” என்று புடவைத் தலைப்பை அலட்சியமாக போட்டுக் கொண்டு சொன்னாள் வடிவு.

“உங்கூட்டுக்காரரு நல்லா தூங்கறாப்படி இருக்குதுக்கா” என்றான்.

“ஆமாண்ணா சோத்த தின்னா ஒரு தூக்கம் போடுவாப்ல”

“புள்ளை எங்க காணம்?”

“அவ எங்காவது சுத்திட்டு காயி புடுங்கி தின்னுட்டு வருவா”

தோட்டத்தில் கொய்யா மரம் மாமரம் எல்லாம் இருந்தது. ஐந்து ஏக்கர் தொட்டம் அது.

மருது லுங்கி கட்டவில்லை. அப்படியே கிளம்பி விட்டான்.

வடிவு உள் பாவாடையை மேலே தூக்கி கறுத்து பளபளத்த தொடைகள் தெரிய இடுப்பில் சொருகிக் கொண்டாள்.

 இருவரும் பேசிக் கொண்டே தோட்ட வேலியைக் கடந்து பள்ளமாக இருந்த காட்டு மரங்கள் அடர்ந்த பகுதிக்குப் போனார்கள்.

ஒரு பகுதியில் மட்டும் கூட்டமாக மரங்கள் இருந்தது. அதில் ஒரு மரம் மட்டும் காய்ந்திருந்தது.

“இந்த மரம்தாண்ணா” என்று கை நீட்டிக் காட்டினாள் வடிவு.

“ஆமாக்கா பெரிய மரம்தான்” என்று அதைப் பார்த்த மருதும் சொன்னான்.

“நல்லா காஞ்சு போயி நிக்குது பாரு. வெட்டி எடுத்துட்டு போனா ரெண்டு ஊட்டுக்கும் ஆகும்”

அவன் மரத்தை நெருங்கி கீழே இடம் செய்து நின்று வெட்ட ஆரம்பித்ததும் சொன்னாள் வடிவு.
“இந்த வயசுலயும் உனக்கு ஒடம்பு கல்லு மாதிரி இருக்குணா”

“ஹாஹா” என்று அதைக் கேட்டு ரசித்துச் சிரித்தபடி வெட்டினான் மருது.

“நல்ல உழைப்பாளிணா நீயி”

“ஆமாக்கா”

“ஆனா உங்கூட வாழ உம் பொண்டாட்டிக்குத்தான் குடுத்து வெக்கல”

“ப்ச்.. என்னக்கா பண்றது. பாதி ஆயுசுல போய்ட்டா”

“உம்பாடு திட்டாட்டம்தான்”

“செங்கா ஒருத்தி இருக்காளேக்கா”

“அவ வாழ்க்கையும் அப்படி ஆகிப் போச்சு. புருசன் இல்லாம”

“ஆமாக்கா.. என்ன பண்றது”

“அவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சுருணா”

“ஆமாக்கா.. பண்ணிரனும்”

“நமக்கப்பறம் அவங்க வாழனுமே”

“ஆமாக்கா”

“போறப்ப நாம என்னத்தை கொண்டு போறோம்னு வேண்டாமா?”

“அது செரிதான்க்கா”

“உயிரோட இருக்கறவரை தின்னு பேண்டு அனுபவிச்சுட்டு போக வேண்டியதுதான்”

“அதென்னமோ செரியா சொன்னக்கா”

அவன் மரத்தை வெட்டும் வேகம் அதிகமானது.

வடிவு புடவை மாராப்பை உறுவி எடுத்து இடுப்பைச் சுற்றி கட்டிக் கொண்டாள். முலைகளை ஜாக்கெட் மட்டுமே மறைத்தது. ஆனாலும் அவைகள் தாராளமாக பிதுங்கி குலுங்கி ஆடின.

“ஏண்ணா”

“அக்கா?”

“உனக்கு பொம்பள இல்லாம கஷ்டமா இல்லையாண்ணா?”

“என்னக்கா பண்றது அதுக்கு”

“வயசானாலும் நாமளும் மனுசங்கதானே”

“ஆமாக்கா”

“பின்ன.. எப்படித்தான் இப்படி இருக்கியோ”

அவன் அந்த மரத்தை வெட்டிச் சாய்க்கும்வரை அது சம்பந்தமாகவே பேசினாள் வடிவு. 

மரம் சாய்ந்ததும் உடம்பில் மினுக்கத் தொடங்கிவிட்ட வியர்வையோடும் மேலே படர்ந்திருந்த இலை தழைகளோடும் திரும்பி அவளைப் பார்த்தான் மருது. 

அவன் பார்வை அவளின் ஆடிக் குலுங்கும் கருத்த முலைகளை ஆவலாக விழுங்கியது. 

இந்த தோட்டத்துக்கு வேலைக்கு வர ஆரம்பித்த இந்த சில நாட்களில் அவளது நடவடிக்கை மாறிப் போயிருப்பதை அவனும் புரிந்து கொண்டிருந்தான்.

தொடை தெரிய பாவாடையை தூக்கிக் கட்டிக் கொண்டு முந்தானையை இடுப்பில் கட்டி கறுத்து பழுத்த முலைகளை தாராளமாக காட்டிக் கொண்டிருந்த வடிவைப் பார்த்ததும் அவனுக்குள் சுறுசுறுவென ஏறத் தொடங்கி விட்டது.

“என்ன ணா அப்படி பாக்கற?” லஜ்ஜை சிரிப்போடு கேட்டாள் வடிவு.

“ஒண்ணுல்லக்கா” தயங்கிச் சொன்னான். “நாலு புள்ளைகள பெத்தவளாட்டவே நீ இல்லக்கா”

“அப்படியா சொல்ற?”

“ஆமாக்கா. சந்தராளுக்கு அக்கா மாதிரி இருக்க” தன் உடம்பில் அங்கங்கே விழுந்து ஒட்டிக் கொண்டிருந்த தூசி தலைகளை தட்டிக் கொண்டு சொன்னான். 

“உன் தலை மேலெல்லாம் தலையா உழுந்து கெடக்கு. இப்படி வாண்ணா தொடச்சுடறேன்” என்று அன்பாக அழைத்தாள்.

அவனும் தயங்கவில்லை. அவளிடம் நெருங்கி வந்தான்.

அவள் கூச்சமே இல்லாமல் கையால் அவன் தலை உடம்பெல்லாம் துடைத்து விட்டாள். 

அவன் நெஞ்சு முடிக்குள் விழுந்து கிடந்த தூசி தலைகளை விரல்களால் எடுத்தபோது வேண்டுமென்றே சுருள் மயிரைப் பிடித்து இழுத்தாள். 

இருவர் மீதும் வியர்வை வாடை வீசியது. அதை இருவருமே சுவாசித்தனர். 

அதில் இருவருக்கும் ஒருவித கிறக்கமும் மயக்கமும் உண்டானது. காம உணர்வுகள் எழத் தொடங்கியது.
[+] 6 users Like Piriya s's post
Like Reply


Messages In This Thread
செங்காச்சி. - by Piriya s - 10-08-2019, 08:17 PM
RE: செங்காச்சி. - by Piriya s - 10-08-2019, 08:23 PM
RE: செங்காச்சி. - by Piriya s - 10-08-2019, 08:51 PM
RE: செங்காச்சி. - by Gtarivu - 10-08-2019, 11:37 PM
RE: செங்காச்சி. - by Tirulogu - 12-08-2019, 10:02 AM
RE: செங்காச்சி. - by Piriya s - 12-08-2019, 11:25 AM
RE: செங்காச்சி. - by Piriya s - 12-08-2019, 05:32 PM
RE: செங்காச்சி. - by Bigil - 13-08-2019, 04:12 PM
RE: செங்காச்சி. - by Piriya s - 16-08-2019, 08:11 AM
RE: செங்காச்சி. - by Piriya s - 18-08-2019, 08:51 AM
RE: செங்காச்சி. - by Piriya s - 19-08-2019, 12:43 PM
RE: செங்காச்சி. - by Piriya s - 19-08-2019, 12:51 PM
RE: செங்காச்சி. - by Piriya s - 19-08-2019, 12:55 PM
RE: செங்காச்சி. - by Bigil - 20-08-2019, 09:03 AM
RE: செங்காச்சி. - by Hemanath - 14-12-2022, 12:13 PM
RE: செங்காச்சி. - by Piriya s - 15-12-2022, 12:03 AM
RE: செங்காச்சி. - by Nathans - 15-12-2022, 06:52 AM
RE: செங்காச்சி. - by Nathans - 15-12-2022, 06:53 AM
RE: செங்காச்சி. - by Jeevi67 - 15-12-2022, 10:38 AM
RE: செங்காச்சி. - by Jeevi67 - 27-12-2022, 09:36 AM
RE: செங்காச்சி. - by Piriya s - 05-06-2025, 02:47 AM
RE: செங்காச்சி. - by Punidhan - 05-06-2025, 06:40 PM
RE: செங்காச்சி. - by Piriya s - 10-06-2025, 10:56 AM
RE: செங்காச்சி. - by Punidhan - 11-07-2025, 11:31 AM
RE: செங்காச்சி. - by Diipak_ - 10-07-2025, 11:13 PM
RE: செங்காச்சி. - by Piriya s - 18-07-2025, 08:35 AM
RE: செங்காச்சி. - by Piriya s - 19-07-2025, 12:34 PM
RE: செங்காச்சி. - by Piriya s - 25-07-2025, 12:07 PM
RE: செங்காச்சி. - by Piriya s - 26-07-2025, 12:17 PM
RE: செங்காச்சி. - by Piriya s - 31-07-2025, 11:35 AM
RE: செங்காச்சி. - by Punidhan - 31-07-2025, 02:47 PM
RE: செங்காச்சி. - by Piriya s - 04-08-2025, 02:46 AM
RE: செங்காச்சி. - by Piriya s - 05-08-2025, 11:32 PM
RE: செங்காச்சி. - by Piriya s - 10-08-2025, 11:13 AM
RE: செங்காச்சி. - by Piriya s - 15-08-2025, 02:54 AM
RE: செங்காச்சி. - by Piriya s - 20-08-2025, 11:41 AM
RE: செங்காச்சி. - by Piriya s - 26-08-2025, 12:06 PM
RE: செங்காச்சி. - by motfuc - 28-08-2025, 08:21 AM
RE: செங்காச்சி. - by Piriya s - 10-09-2025, 03:43 PM
RE: செங்காச்சி. - by suba93 - 16-09-2025, 09:55 PM
RE: செங்காச்சி. - by Piriya s - 25-09-2025, 03:54 PM
RE: செங்காச்சி. - by Piriya s - 03-10-2025, 03:39 PM



Users browsing this thread: