Fantasy நாகரீக சேவல்!
#8

நாகரிக சேவல் : 3


“ச்.சீய்.. இப்படியெல்லாம் பண்ணுவாங்களா?இது நல்லா இருக்குமா? கட்டிலில் அமர்ந்திருந்த தன்யா, தன் முன் நின்ற நிலையில் தன்னோடு நெருங்கி நின்ற வினய்யை அண்ணாந்து பார்த்தபடி கேட்டாள்.

“ம்.. சாக்லெட் மாதிரி நல்லா இருக்கும் என்றவாறு முட்டி தெரியுமளவு உயர்த்தி கட்டியிருந்த தன் லுங்கியை  இன்னமும் மேலேற்றி ஆணுறுப்பை வெளியே நீட்டிய வினய், இன்னொரு கையை அவளின் தலையில் இதமாக வைத்து தடவி பிடித்து அவள் முகத்தை தன் மடிக்கு நேராக வரவைத்து ஆணுறுப்பை அவளின் வாயில் கொடுக்க.. அவளும் தன் மெல்லிய உதடுகளை திறந்து ஆணுறுப்பை வாயில் வாங்கி மென்மையாக ஒரு சுவை சுவைத்து பிறகு வெளியே எடுத்து மீண்டும் அதனை உள்வாங்கி இதமாகவும் பதமாகவும் சுவைத்தாள்.

என் ஹஸ்பெண்டுக்கு கூட நான் இந்த மாதிரி பண்ணுனது இல்ல..

ஏன்..! உன் ஹஸ்பண்டுக்கு இது பிடிக்காதா?

அவருக்கு செக்ஸ் பண்ண ரொம்ப கூச்சம், ஆணுறுப்பை கூட ஒழுங்கா என்னிடம் காட்ட மாட்டார். நான் அதை பிடிக்கும் போது சரியா பிடிக்க கூட விடமாட்டார். இந்த அளவுக்கு அது பெரிதாகவும் இருக்காது. இது எவ்வளவு பெரிதாக இருக்கு நல்ல கம்பி மாதிரி முறுக்கிகிட்டு நிக்குது  என்றாள்.

நல்லா இருக்கா? “ம் நல்லா இருக்கு. இன்னும் ஒருவாட்டி பண்ணு மீண்டும் ஆணுறுப்பை வாயில் திணிக்க அவளும் சுவைத்தாள்.  

அடுத்த நிலைக்கு, வினய் அவளை கட்டிலில் தள்ளி அவளின் மீது கமர.. அவளும் தாரளமாக கால்களை அகட்டி கொடுக்க.. வினய் தன் ஆணுறுப்பை அவளின் பெண்ணுறுப்புக்குள் நுழைத்து உந்த ஆரம்பித்தான். சற்று நிமிடத்தில் தன் வெள்ளை மழையை அவளின் பெண்ணுறுப்புக்குள் பொழிய தன்யாவின் பெண்மையும் அடங்கியது.

மணி மூன்று ஆகியது. பஸ் வரும் நேரமாச்சி என வேக வேகமாக தன் சேலையை எடுத்து உடுத்திக் கொண்டு அங்கிருந்து வேகமாக வெளியேறிய அவள் ஒரு பொறியல் இன்ஜினியரோடு மனைவி. திருமணமாகி நான்கு ஆண்டுகள் தான் ஆகியிருக்கு அதற்குள் வினய் அவளை மடக்கி மேட்டர் பண்ணி விட்டான். வினய் அவ்வளவு மோசமானவன் பெண்கள் விஷயத்தில் மட்டும். அதே நேரத்தில் ரொம்ப மனிதாபிமானம் உள்ளவன். யாருக்கும் எந்த நேரத்திலும் அவனால் முடியும் என்றால் உதவிகள் செய்ய தயங்கமாட்டான்.

இருபத்தைந்து வருடத்திற்கு முன்பெல்லாம் திருமணம் ஆகிவிட்டாலே பெண்கள் வீட்டுக்கும் சேலைதான் கட்டுவார்கள். அந்த காலக்கட்டத்தில் வளர்ந்த ஆண் தான் வினய். சேலை கட்டும் பெண்ணின் இடையை பார்த்தாலே வினய்க்கு மூடாகிவிடும். ஆனால் அதை வெளியே தெரியப்படுத்திக் கொள்ளமாட்டான். திருமணத்துக்கு முன்பு வரை வினய் ஒழுக்கமாகதான் வாழ்ந்தான் என்பதை விட அவனுக்கு எந்த பெண்களையும் தொட தைரியம் வந்தது இல்லை என்பதுதான் உண்மை.

இருபத்தேழாம் வயதில் பெற்றோர்கள் பார்த்து வைத்த பெண்ணுடன் வினய்க்கு திருமணம் நடந்தது. மனைவி அகிலா. நல்ல வெள்ளையாக, பழிங்கு சிலை போல் பளபளப்பாகவும் இருந்தாள். அகிலா எம்.ஏ படித்தவள்.

முதலிரவு அன்று வினய் தன் மனைவி அகிலாவின் பெண்ணுறுப்புக்குள் ஆணுறுப்பை நுழைக்க அது ரொம்ப எளிதாகவே உள்ளே போயிடுச்சி. வினய்க்கு நீளமான ஆணுறுப்பு உள்ளது போல் மனைவி அகிலாவுக்கு ஆழமான பெண்ணுறுப்புதான்.  ஆனால் ஆழம் அகலம் பற்றியெல்லாம் வினய்க்கு அப்போது அனுபவம் இல்லை
[+] 2 users Like Geetha R's post
Like Reply


Messages In This Thread
நாகரீக சேவல்! - by Geetha R - 16-08-2025, 11:29 PM
RE: நாகரீக சேவல்! - by Geetha R - 06-09-2025, 10:39 PM



Users browsing this thread: