06-09-2025, 01:13 PM
(This post was last modified: 06-09-2025, 01:19 PM by அந்நியன். Edited 2 times in total. Edited 2 times in total.)
நான் கதைகளில் வாசித்த அண்ணி பாத்திரங்கள் சுலபமாக கொழுந்தன்களின் வலைகளில் விழுவது போல என்னுடைய ஹேமா அண்ணியும் விழுந்து விடுவாள் என்று நினைத்தது மிகப்பெரிய தவறு என்று எனக்கு அப்பொழுது தான் புரிந்தது.
இதுக்கே இவ்வளவு பொங்குகிறாள் என்றால் அவளைத் தொட முயன்றால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்தேன். உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அது மட்டுமல்லாமல் நான் சாட்டில் பேசியதையெல்லாம் அண்ணனிடம் காட்டி என்னைப் போட்டுக் கொடுத்து விடுவாளோ என்றும் பயமாக இருந்தது. என்ன செய்வது என்று புரியவில்லை.
உடனடியாக மீண்டும் அவளுக்கு மெசேஜ் செய்தேன்.
"மஞ்சள் காமாலை நோய் உள்ளவனுக்கு பாக்குறதெல்லாம் மஞ்சளா தான் தெரியுமாம். அது மாதிரி நா பேசுன சாதாரணமான ஒரு விஷயம் ஒங்களுக்கு தப்பா புரிஞ்சிருக்கு. ப்ளீஸ் ட்ரை டு சேஞ்ச் யுவர் டெர்ட்டி மைண்ட்"
என்றேன் கோபமாக.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவளிடமிருந்து ரிப்ளை எதுவும் வரவில்லை. அவள் அனுப்பவும் மாட்டாள் என முடிவு செய்துகொண்டு,
"எங்க அம்மாக்கிட்ட போய், அவங்கள ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொல்றதும், அம்மாகிட்டயே எனக்கு ஒரு தம்பி பாப்பா பெத்துக் குடுங்கம்மான்னு சொல்றதும் உங்க பாஷைல தப்போ தெரியல. எல்லாம் பாக்குற பார்வைல தான் இருக்கு. நீங்க இந்த சின்ன விஷயத்த போய் இவ்ளோ பெருசா எடுப்பீங்கன்னு நா கனவுல கூட நினைக்கல." என்று மீண்டும் ஒரு மெசேஜினை அனுப்பிவிட்டு போனை வைத்துவிட்டு தூங்கிவிட்டேன்.
அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்த போது, "சாரி" என்று மட்டும் அனுப்பி இருந்தாள்.
நானும் உடனே,
"எதுக்கு சாரி?" என்று அனுப்பினேன்.
"இல்ல கிருஷ்ணா. உங்களுக்குத் தெரியாது. ஸ்கூல் டைம்ல இருந்து காலேஜ் வரைக்கும் எனக்கு இதையே கேட்டுக் கேட்டு புளிச்சிப் போய்டிச்சி. பொதுவா ஆம்பளைங்க பொண்ணுங்கள கரெக்ட் பண்றதுக்காக சொல்ற முதல் வார்த்தையே நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு தான். அந்த மாதிரி வார்த்தைய சொல்றவங்கள எனக்கு பிடிக்கவே பிடிக்காது. நீங்களும் அப்புடி சொன்னதும் எனக்கு பழக்க தோஷத்துல டென்ஷன் ஆய்டிச்சி. ஐ ஆம் சாரி"
என்றாள்.
"அப்போ.. உங்க ஸ்கூல், காலேஜ்ல படிச்ச பசங்க மாதிரி நானும் உங்கள கரெக்ட் பண்ண ட்ரை பண்ணேன்னு நெனச்சீங்களா?"
என்றேன்.
"ச்சே.. ச்சே.. அப்புடியெல்லாம் இல்ல."
"அப்போ எதுக்கு இப்புடி பேசுறது தப்புன்னு ரேஞ்சுக்கு பேசுனீங்க? அண்ணாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு வேற கேட்டீங்க?"
"என்னன்னு தெரியல. கொஞ்சம் டென்ஷன் ஆய்டிச்சி. அதனால தான் யோசிக்காம பட்டுன்னு அப்புடி பேசிட்டேன்."
"இருந்தாலும், நீங்க என்ன தப்பா தான் நெனச்சிருக்கீங்க. அது எனக்கு நல்லாவே புரியுது. யாராச்சும் அண்ணன் பொண்டாட்டிய கரெக்ட் பண்ண நெனைப்பாங்களா என்ன?"
"நினைப்பாங்க."
"வாட்?"
"யெஸ். நினைப்பாங்க."
"எத வச்சி இப்புடி சொல்றீங்க?"
"அதெல்லாம் சொல்ல முடியாது. ஆனா, எனக்குத் தெரியும்."
"என்ன தெரியும்? அப்போ நானும் உங்கள கரெக்ட் பண்ண ட்ரை பண்றேன்னு சொல்றீங்களா? எப்போவாச்சும் நா உங்ககூட அந்த மாதிரி பிஹேவ் பண்ணி இருக்கேனா?"
"இல்ல கிருஷ்ணா. நா உங்கள அப்புடி சொல்லல. பொதுவா நிறைய பேர் இருக்காங்க வெளிய. சொந்த அண்ணியவே கரெக்ட் பண்ண நெனைப்பாங்க."
"ஆமா.. இருப்பாங்க தான். அதுக்காக என்னையும் நீங்க அந்த மாதிரி தப்பா நெனப்பீங்களா?"
"அதுக்கு தான் சாரி சொல்லிட்டேன்ல. என்ன மன்னிச்சிருங்க."
"மன்னிக்கிறது இருக்கட்டும். ஆனா இனிமே நா உங்க கூட பேச மாட்டேன். நீங்க இருக்குற பக்கம் பாக்கக் கூட மாட்டேன்."
"எதுக்கு?"
"எதுக்கா? உங்கள கரெக்ட் பண்ணத்தான் நா உங்க கூட பேசுறேன்னு சொல்லுவீங்க. தேவையா எனக்கு?"
"நா அந்த மாதிரிலாம் நெனைக்க மாட்டேன்."
"அந்த மாதிரி நெனச்சி தானே இவ்ளோ பேசுனீங்க?"
"நா ஒரு விஷயம் சொல்லவா?"
"என்ன?"
"ரொம்ப சீக்ரெட்டான விஷயம். நீங்க யார்கிட்டயும் இத ஷேர் பண்ண கூடாது. ஷேர் பண்ணா அதனால நெறைய பேருக்கு ப்ராப்ளம் வரும். அதோட இந்த விஷயம் எனக்கு மட்டும் தான் தெரியும்."
"அப்புடி என்ன விஷயம்?"
"யார்கிட்டயும் சொல்ல மாட்டீங்களே?"
"அம்மா ப்ரோமிஸ். யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். சொல்லுங்க."
"ஓகே. சொல்றேன். அனிதா ஹஸ்பண்ட் ஆக்சிடென்ட் ஆகி செத்து போகல. அவரோட தம்பி தான் வேணும்னே பிளான் பண்ணி ஆக்சிடென்ட் பண்ணி இருக்கான். இதுக்கு காரணம் அண்ணி மேல அவனுக்கு இருந்த லவ்."
"இது எப்புடி உங்களுக்குத் தெரியும்?"
"அனிதா போன் பேசும் போது பல தடவ என்கிட்ட சொல்லி இருக்கா. அவன் இவள கரெக்ட் பண்ண ரொம்ப ட்ரை பண்றான்னு."
"சரி. அதுக்காக அவன்தான் இத செஞ்சான்னு எப்புடி சொல்றீங்க?"
"அனிதா ரொம்ப அழகா இருப்பா. அதனால அவனுக்கு அண்ணா மேல ரொம்பவே பொறாம. அவள எப்புடியாச்சும் கரெக்ட் பண்ணனும்ன்னு ட்ரை பண்ணி இருக்கான். ஆனா, இவ அவன கண்டுக்கவே இல்ல. சோ, அண்ணா இல்லாம போனா அண்ணிய ஈஸியா கரெக்ட் பண்ணலாம்ன்னு நெனச்சி பிளான் பண்ணி இப்டி பண்ணி இருக்கான்னு அனிதா சொல்றா."
"அனிதா சொல்றத வச்சி எப்புடி 100% அவன்தான் பண்ணான்னு முடிவு பண்ணுவீங்க?"
"ஃபர்ஸ்ட் அவ அப்புடி நினைக்கல. ஆனா நேத்து அவன் இவகிட்ட வந்து அண்ணா போனத நெனச்சி கவலப்படாதீங்க அண்ணி. அண்ணா எடத்துல இருந்து உங்கள நா நல்லபடியா பாத்துக்குவேன்னு சொல்லிட்டு போய் இருக்கான். அதனால தான் அனிதாக்கு அவன் மேல டவுட்டா இருக்கு."
"அப்போ போலீஸ் ல ஒரு கம்ப்ளைண்ட் பண்ணலாம்ல?"
"உண்ம என்னன்னு 100% தெரியாம எப்புடி கம்பளைண்ட் பண்றது? அதுவும் இல்லாம அவங்க ஃபேமிலிக்கு பெரிய ஒரு அவமானமா போகும். அதனால வாய மூடின்னு சும்மா இருந்துட்டா. பாவம்."
"சோ.. எங்கயோ உள்ள ஒருத்தன் அண்ணிய கரெக்ட் பண்ண ட்ரை பண்ணான்னு, 100% உண்ம என்னன்னு கூட தெரியாம அவன கொலகாரனாவும் ஆக்கி, அவன வச்சி என்னையும் சந்தேகப்பட்டு இவ்ளோ பேசிட்டீங்க."
"உண்மையோ பொய்யோ.. அந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கும் போது, நீங்களும் அப்புடி பேசுனா நா வேற என்ன நெனைப்பேன்? அதனால தான் கோவமா பேசுனேன். ஐ ஆம் சாரி."
"சோ, அவன மாதிரி நானும் உங்கள கரெக்ட் பண்ண ட்ரை பண்றேன்னு நெனச்சிடீங்க போல. இட்ஸ் ஓகே அண்ணி. பரவால்ல. நீங்க என்ன வேணா நெனச்சுக்கோங்க. இனிமே நா உங்க கூட பேசப் போறது இல்ல. எங்கயாச்சும் வெளியூர்ல ஒரு வேல பாத்துன்னு அங்கேயே போய்டுறேன்."
"எதுக்கு இவ்ளோ பேசுறீங்க? நா என்பக்கம் இருக்குற ஞாயத்த சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்."
"ஓகே"
"என்ன ஓகே?"
"என்னோட இஷ்டம்"
"அப்புடின்னா?"
""எனக்கா தோணுனா பேசுறேன். இல்லன்னா பேசாமலே இருக்கலாம்."
"ரொம்ப நல்லது."
"அப்புறம் இந்த அனிதா மேட்டர நீங்க அண்ணா கிட்ட சொல்லிடாதீங்க. அப்புறம் அவனுக்கும் என் மேல ஒரு சந்தேகம் வந்துட போகுது."
"நீங்க சொல்ல முன்னமே நா முடிவு பண்ணிட்டேன். இது பத்தி யாருக்குமே சொல்றதில்லன்னு. உங்ககிட்ட சொன்னதுக்கு ரீசன் நைட் உங்கள அப்புடி பேசுனதுக்காகத் தான். இல்லன்னா உங்ககிட்ட கூட சொல்லி இருக்க மாட்டேன்."
"ஹ்ம்ம். இட்ஸ் ஓகே. நாம பேசுன சாட் கூட டெலீட் பண்ணிருங்க."
"ஹ்ம்ம்"
"ஓகே. பை"
"பை"
அவளுடன் பேசி முடித்த பின்னர் தான் மனதுக்கு ஒரு ஆறுதல் கிடைத்தது. இத்தனை நாளும் அவளுடன் அந்த அளவுக்கு பழகியும் கூட அவள் என்னை ஒரு ஃப்ரெண்ட்டாகக் கூட ஏற்றுக்கொள்ளாததற்கான காரணம் இப்பொழுது தான் புரிந்தது. அனிதா அவளது கொழுந்தன் பற்றி போனில் பேசியதனை வைத்து இவளும் என்னுடன் ரொம்பவே ஜாக்கிரதையாக நடந்து கொண்டிருக்கிறாள் என்பது தெளிவாகவே தெரிந்தது. இனிமேல் என்னுடைய விடயத்தில் அவள் இன்னும் இன்னும் ஜாக்கிரதையாகவே இருப்பாள் என்றும் தோன்றியது.
ஒரு கட்டத்தில் அனிதாவின் கொழுந்தன் போலவே என்னையும் அவள் கேவலமாக நினைத்திருக்கிறாள் என்று நினைக்கும் பொழுது கவலையாக இருந்தது. ஆனால், கவலைப்பட்டு என்ன செய்வது? அண்ணியை அடைய நினைக்கும் கொழுந்தன்மார்கள் எல்லோருமே கேவலமானவர்கள் தான். அதில் நானும் ஒருவன்.
அடுத்தவன் பொண்டாட்டி மேல் வரும் காமம் கேவலமானது தான். ஆனால், அந்த கேவலத்தினையும் கலையாக்கி கூடல் கொள்வதுதான் ஒரு காமக்கலைஞனின் கைவண்ணம். எடுத்தோம் கவுத்தோம் என்று காமத்தினைக் கூறு போட்டு கேவலப்படாமல், நாம் கவர்ந்து இழுபட்ட அந்த தேகத்தின் சொந்தக்காரியை பவ்வியமாக பேசி வளைத்து அவளுக்கும் நம் மீது மோகத்தினை உருவாக்கி அவளது பூரண அனுமதியுடன் செய்யும் கூடலை கேவலம் என்று எவனுமே கூற முடியாது.
உண்மையில் கூறப்போனால், பெண்கள் எல்லோருமே ஒரே வகையினர் தான். ஒரு ஆண் தன்னை எந்த நோக்கத்தில் அணுகுகிறான் என்பதை வைத்துத்தான் பெண்களின் எதிர்வினை எப்பொழுதும் இருக்கும். தன்னிடம் தப்பான நோக்கத்தில் நெருங்குகிறான் என்று தெரிந்தால், உடனடியாக தூக்கி எறிந்து பேசும் அதே பெண்கள் தான், மனதில் உள்ளதை மறைத்து அவர்களது மனதிற்குப் பிடித்தபடி பழகும் அதே ஆண்களுக்கு தன்னையே பரிசாக்குகின்றனர். பெண்களின் தூக்கி எறிதலுக்கும் தூக்கிக் கொடுத்தலுக்கும் இடையிலான வித்தியாசம் ஆண்களின் பொறுமை மட்டுமே.
பொறுமையாக இருந்து நேரம் பார்த்துப் பாய்ந்து வந்து இரையினைத் தூக்கிச் செல்லும் கழுகு போல.. நேரம் வரும் வரை காத்திருந்து அவளை ருசி காணாமல் நான் ஓயவே போவதில்லை என்று சபதம் எடுத்துக்கொண்டேன்.
இதுக்கே இவ்வளவு பொங்குகிறாள் என்றால் அவளைத் தொட முயன்றால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்தேன். உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அது மட்டுமல்லாமல் நான் சாட்டில் பேசியதையெல்லாம் அண்ணனிடம் காட்டி என்னைப் போட்டுக் கொடுத்து விடுவாளோ என்றும் பயமாக இருந்தது. என்ன செய்வது என்று புரியவில்லை.
உடனடியாக மீண்டும் அவளுக்கு மெசேஜ் செய்தேன்.
"மஞ்சள் காமாலை நோய் உள்ளவனுக்கு பாக்குறதெல்லாம் மஞ்சளா தான் தெரியுமாம். அது மாதிரி நா பேசுன சாதாரணமான ஒரு விஷயம் ஒங்களுக்கு தப்பா புரிஞ்சிருக்கு. ப்ளீஸ் ட்ரை டு சேஞ்ச் யுவர் டெர்ட்டி மைண்ட்"
என்றேன் கோபமாக.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவளிடமிருந்து ரிப்ளை எதுவும் வரவில்லை. அவள் அனுப்பவும் மாட்டாள் என முடிவு செய்துகொண்டு,
"எங்க அம்மாக்கிட்ட போய், அவங்கள ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொல்றதும், அம்மாகிட்டயே எனக்கு ஒரு தம்பி பாப்பா பெத்துக் குடுங்கம்மான்னு சொல்றதும் உங்க பாஷைல தப்போ தெரியல. எல்லாம் பாக்குற பார்வைல தான் இருக்கு. நீங்க இந்த சின்ன விஷயத்த போய் இவ்ளோ பெருசா எடுப்பீங்கன்னு நா கனவுல கூட நினைக்கல." என்று மீண்டும் ஒரு மெசேஜினை அனுப்பிவிட்டு போனை வைத்துவிட்டு தூங்கிவிட்டேன்.
அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்த போது, "சாரி" என்று மட்டும் அனுப்பி இருந்தாள்.
நானும் உடனே,
"எதுக்கு சாரி?" என்று அனுப்பினேன்.
"இல்ல கிருஷ்ணா. உங்களுக்குத் தெரியாது. ஸ்கூல் டைம்ல இருந்து காலேஜ் வரைக்கும் எனக்கு இதையே கேட்டுக் கேட்டு புளிச்சிப் போய்டிச்சி. பொதுவா ஆம்பளைங்க பொண்ணுங்கள கரெக்ட் பண்றதுக்காக சொல்ற முதல் வார்த்தையே நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு தான். அந்த மாதிரி வார்த்தைய சொல்றவங்கள எனக்கு பிடிக்கவே பிடிக்காது. நீங்களும் அப்புடி சொன்னதும் எனக்கு பழக்க தோஷத்துல டென்ஷன் ஆய்டிச்சி. ஐ ஆம் சாரி"
என்றாள்.
"அப்போ.. உங்க ஸ்கூல், காலேஜ்ல படிச்ச பசங்க மாதிரி நானும் உங்கள கரெக்ட் பண்ண ட்ரை பண்ணேன்னு நெனச்சீங்களா?"
என்றேன்.
"ச்சே.. ச்சே.. அப்புடியெல்லாம் இல்ல."
"அப்போ எதுக்கு இப்புடி பேசுறது தப்புன்னு ரேஞ்சுக்கு பேசுனீங்க? அண்ணாக்கு தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு வேற கேட்டீங்க?"
"என்னன்னு தெரியல. கொஞ்சம் டென்ஷன் ஆய்டிச்சி. அதனால தான் யோசிக்காம பட்டுன்னு அப்புடி பேசிட்டேன்."
"இருந்தாலும், நீங்க என்ன தப்பா தான் நெனச்சிருக்கீங்க. அது எனக்கு நல்லாவே புரியுது. யாராச்சும் அண்ணன் பொண்டாட்டிய கரெக்ட் பண்ண நெனைப்பாங்களா என்ன?"
"நினைப்பாங்க."
"வாட்?"
"யெஸ். நினைப்பாங்க."
"எத வச்சி இப்புடி சொல்றீங்க?"
"அதெல்லாம் சொல்ல முடியாது. ஆனா, எனக்குத் தெரியும்."
"என்ன தெரியும்? அப்போ நானும் உங்கள கரெக்ட் பண்ண ட்ரை பண்றேன்னு சொல்றீங்களா? எப்போவாச்சும் நா உங்ககூட அந்த மாதிரி பிஹேவ் பண்ணி இருக்கேனா?"
"இல்ல கிருஷ்ணா. நா உங்கள அப்புடி சொல்லல. பொதுவா நிறைய பேர் இருக்காங்க வெளிய. சொந்த அண்ணியவே கரெக்ட் பண்ண நெனைப்பாங்க."
"ஆமா.. இருப்பாங்க தான். அதுக்காக என்னையும் நீங்க அந்த மாதிரி தப்பா நெனப்பீங்களா?"
"அதுக்கு தான் சாரி சொல்லிட்டேன்ல. என்ன மன்னிச்சிருங்க."
"மன்னிக்கிறது இருக்கட்டும். ஆனா இனிமே நா உங்க கூட பேச மாட்டேன். நீங்க இருக்குற பக்கம் பாக்கக் கூட மாட்டேன்."
"எதுக்கு?"
"எதுக்கா? உங்கள கரெக்ட் பண்ணத்தான் நா உங்க கூட பேசுறேன்னு சொல்லுவீங்க. தேவையா எனக்கு?"
"நா அந்த மாதிரிலாம் நெனைக்க மாட்டேன்."
"அந்த மாதிரி நெனச்சி தானே இவ்ளோ பேசுனீங்க?"
"நா ஒரு விஷயம் சொல்லவா?"
"என்ன?"
"ரொம்ப சீக்ரெட்டான விஷயம். நீங்க யார்கிட்டயும் இத ஷேர் பண்ண கூடாது. ஷேர் பண்ணா அதனால நெறைய பேருக்கு ப்ராப்ளம் வரும். அதோட இந்த விஷயம் எனக்கு மட்டும் தான் தெரியும்."
"அப்புடி என்ன விஷயம்?"
"யார்கிட்டயும் சொல்ல மாட்டீங்களே?"
"அம்மா ப்ரோமிஸ். யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். சொல்லுங்க."
"ஓகே. சொல்றேன். அனிதா ஹஸ்பண்ட் ஆக்சிடென்ட் ஆகி செத்து போகல. அவரோட தம்பி தான் வேணும்னே பிளான் பண்ணி ஆக்சிடென்ட் பண்ணி இருக்கான். இதுக்கு காரணம் அண்ணி மேல அவனுக்கு இருந்த லவ்."
"இது எப்புடி உங்களுக்குத் தெரியும்?"
"அனிதா போன் பேசும் போது பல தடவ என்கிட்ட சொல்லி இருக்கா. அவன் இவள கரெக்ட் பண்ண ரொம்ப ட்ரை பண்றான்னு."
"சரி. அதுக்காக அவன்தான் இத செஞ்சான்னு எப்புடி சொல்றீங்க?"
"அனிதா ரொம்ப அழகா இருப்பா. அதனால அவனுக்கு அண்ணா மேல ரொம்பவே பொறாம. அவள எப்புடியாச்சும் கரெக்ட் பண்ணனும்ன்னு ட்ரை பண்ணி இருக்கான். ஆனா, இவ அவன கண்டுக்கவே இல்ல. சோ, அண்ணா இல்லாம போனா அண்ணிய ஈஸியா கரெக்ட் பண்ணலாம்ன்னு நெனச்சி பிளான் பண்ணி இப்டி பண்ணி இருக்கான்னு அனிதா சொல்றா."
"அனிதா சொல்றத வச்சி எப்புடி 100% அவன்தான் பண்ணான்னு முடிவு பண்ணுவீங்க?"
"ஃபர்ஸ்ட் அவ அப்புடி நினைக்கல. ஆனா நேத்து அவன் இவகிட்ட வந்து அண்ணா போனத நெனச்சி கவலப்படாதீங்க அண்ணி. அண்ணா எடத்துல இருந்து உங்கள நா நல்லபடியா பாத்துக்குவேன்னு சொல்லிட்டு போய் இருக்கான். அதனால தான் அனிதாக்கு அவன் மேல டவுட்டா இருக்கு."
"அப்போ போலீஸ் ல ஒரு கம்ப்ளைண்ட் பண்ணலாம்ல?"
"உண்ம என்னன்னு 100% தெரியாம எப்புடி கம்பளைண்ட் பண்றது? அதுவும் இல்லாம அவங்க ஃபேமிலிக்கு பெரிய ஒரு அவமானமா போகும். அதனால வாய மூடின்னு சும்மா இருந்துட்டா. பாவம்."
"சோ.. எங்கயோ உள்ள ஒருத்தன் அண்ணிய கரெக்ட் பண்ண ட்ரை பண்ணான்னு, 100% உண்ம என்னன்னு கூட தெரியாம அவன கொலகாரனாவும் ஆக்கி, அவன வச்சி என்னையும் சந்தேகப்பட்டு இவ்ளோ பேசிட்டீங்க."
"உண்மையோ பொய்யோ.. அந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்திருக்கும் போது, நீங்களும் அப்புடி பேசுனா நா வேற என்ன நெனைப்பேன்? அதனால தான் கோவமா பேசுனேன். ஐ ஆம் சாரி."
"சோ, அவன மாதிரி நானும் உங்கள கரெக்ட் பண்ண ட்ரை பண்றேன்னு நெனச்சிடீங்க போல. இட்ஸ் ஓகே அண்ணி. பரவால்ல. நீங்க என்ன வேணா நெனச்சுக்கோங்க. இனிமே நா உங்க கூட பேசப் போறது இல்ல. எங்கயாச்சும் வெளியூர்ல ஒரு வேல பாத்துன்னு அங்கேயே போய்டுறேன்."
"எதுக்கு இவ்ளோ பேசுறீங்க? நா என்பக்கம் இருக்குற ஞாயத்த சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்."
"ஓகே"
"என்ன ஓகே?"
"என்னோட இஷ்டம்"
"அப்புடின்னா?"
""எனக்கா தோணுனா பேசுறேன். இல்லன்னா பேசாமலே இருக்கலாம்."
"ரொம்ப நல்லது."
"அப்புறம் இந்த அனிதா மேட்டர நீங்க அண்ணா கிட்ட சொல்லிடாதீங்க. அப்புறம் அவனுக்கும் என் மேல ஒரு சந்தேகம் வந்துட போகுது."
"நீங்க சொல்ல முன்னமே நா முடிவு பண்ணிட்டேன். இது பத்தி யாருக்குமே சொல்றதில்லன்னு. உங்ககிட்ட சொன்னதுக்கு ரீசன் நைட் உங்கள அப்புடி பேசுனதுக்காகத் தான். இல்லன்னா உங்ககிட்ட கூட சொல்லி இருக்க மாட்டேன்."
"ஹ்ம்ம். இட்ஸ் ஓகே. நாம பேசுன சாட் கூட டெலீட் பண்ணிருங்க."
"ஹ்ம்ம்"
"ஓகே. பை"
"பை"
அவளுடன் பேசி முடித்த பின்னர் தான் மனதுக்கு ஒரு ஆறுதல் கிடைத்தது. இத்தனை நாளும் அவளுடன் அந்த அளவுக்கு பழகியும் கூட அவள் என்னை ஒரு ஃப்ரெண்ட்டாகக் கூட ஏற்றுக்கொள்ளாததற்கான காரணம் இப்பொழுது தான் புரிந்தது. அனிதா அவளது கொழுந்தன் பற்றி போனில் பேசியதனை வைத்து இவளும் என்னுடன் ரொம்பவே ஜாக்கிரதையாக நடந்து கொண்டிருக்கிறாள் என்பது தெளிவாகவே தெரிந்தது. இனிமேல் என்னுடைய விடயத்தில் அவள் இன்னும் இன்னும் ஜாக்கிரதையாகவே இருப்பாள் என்றும் தோன்றியது.
ஒரு கட்டத்தில் அனிதாவின் கொழுந்தன் போலவே என்னையும் அவள் கேவலமாக நினைத்திருக்கிறாள் என்று நினைக்கும் பொழுது கவலையாக இருந்தது. ஆனால், கவலைப்பட்டு என்ன செய்வது? அண்ணியை அடைய நினைக்கும் கொழுந்தன்மார்கள் எல்லோருமே கேவலமானவர்கள் தான். அதில் நானும் ஒருவன்.
அடுத்தவன் பொண்டாட்டி மேல் வரும் காமம் கேவலமானது தான். ஆனால், அந்த கேவலத்தினையும் கலையாக்கி கூடல் கொள்வதுதான் ஒரு காமக்கலைஞனின் கைவண்ணம். எடுத்தோம் கவுத்தோம் என்று காமத்தினைக் கூறு போட்டு கேவலப்படாமல், நாம் கவர்ந்து இழுபட்ட அந்த தேகத்தின் சொந்தக்காரியை பவ்வியமாக பேசி வளைத்து அவளுக்கும் நம் மீது மோகத்தினை உருவாக்கி அவளது பூரண அனுமதியுடன் செய்யும் கூடலை கேவலம் என்று எவனுமே கூற முடியாது.
உண்மையில் கூறப்போனால், பெண்கள் எல்லோருமே ஒரே வகையினர் தான். ஒரு ஆண் தன்னை எந்த நோக்கத்தில் அணுகுகிறான் என்பதை வைத்துத்தான் பெண்களின் எதிர்வினை எப்பொழுதும் இருக்கும். தன்னிடம் தப்பான நோக்கத்தில் நெருங்குகிறான் என்று தெரிந்தால், உடனடியாக தூக்கி எறிந்து பேசும் அதே பெண்கள் தான், மனதில் உள்ளதை மறைத்து அவர்களது மனதிற்குப் பிடித்தபடி பழகும் அதே ஆண்களுக்கு தன்னையே பரிசாக்குகின்றனர். பெண்களின் தூக்கி எறிதலுக்கும் தூக்கிக் கொடுத்தலுக்கும் இடையிலான வித்தியாசம் ஆண்களின் பொறுமை மட்டுமே.
பொறுமையாக இருந்து நேரம் பார்த்துப் பாய்ந்து வந்து இரையினைத் தூக்கிச் செல்லும் கழுகு போல.. நேரம் வரும் வரை காத்திருந்து அவளை ருசி காணாமல் நான் ஓயவே போவதில்லை என்று சபதம் எடுத்துக்கொண்டேன்.