05-09-2025, 10:58 PM
மனதில் ஒருத்தி மீது காம ஆசைகள் துளிர்விட்ட பின்னர் அது அண்ணி என்று பார்க்குமா என்ன?
பல நாட்களாக மனதினுள் நடந்து கொண்டிருந்த போராட்டங்களுக்கு ஒரு முடிவினைக் கட்டினேன்.
அவள் எனது அண்ணியாக இருந்தாலும் பரவாயில்லை. நான் அவளை அடைந்தே தீர வேண்டும். அதே சமயம், என்னால் அவளுக்கும் அண்ணனுக்கும் இடையில் எந்த ஒரு பிரச்சனையுமே வந்து விடக்கூடாது. அவளைக் கட்டாயப்படுத்தியோ வற்புறுத்தியோ நான் உறவு கொண்டால் அது அவளுக்குக் கோபத்தினையே உண்டாக்கும். கோபத்தில் பெண்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்று யாருக்குமே தெரியாது. ஒரு வேளை அது பற்றி அவள் அண்ணனிடம் சொல்லிவிட்டால், இருவரின் வாழ்க்கையுமே பாழாய்ப் போய் விடும். அதனால், என்ன செய்தாவது அவளது விருப்பத்துடனேயே அவளை அடைந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அன்றைய நாளில் இருந்து அவளை என்னுடைய ஆசை வலையில் விழ வைக்க முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.
அண்ணனும் அப்பாவும் வேலைக்குச் சென்ற பின்னர் நானும் அம்மாவும் மட்டுமே வீட்டில் இருப்பதனால் அவளுக்கும் பேச்சுத் துணைக்கு நாங்கள் இருவரும் மட்டுமே இருந்தோம். அம்மாவும் வீட்டு வேலைகளில் மூழ்கி இருக்கும் பொழுதுகளில் கிடைக்கும் முழு நேரங்களையும் நான் அவளுடன் செலவழிக்க ஆரம்பித்தேன். அவளுக்குத் தேவையான எல்லா வகையான உதவிகளையும் நான் செய்தும் கொடுத்தேன். ஆனாலும் அது அண்ணி கொழுந்தன் என்கின்ற ஒரு உறவினைத் தாண்டி வேறு எங்கும் செல்வதாக இல்லை. ஆகையால், முதலில் இந்த அண்ணி-கொழுந்தன் என்கின்ற உறவையும் தாண்டி அவளை என்னுடன் நல்ல நட்பாக பழக வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
இது இப்படி இருக்க, ஒரு நாள் எனக்கு வேலை ஒன்றிற்காக இன்டெர்வியூ ஒன்றிற்குச் செல்ல வேண்டி இருந்தது. அன்றைய நாள் காலையில் நேரத்துடன் எழுந்து குளித்து முடித்துவிட்டு வந்து வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு ஹாலில் எனது ஷர்ட்டினை அயர்ன் செய்துகொண்டிருந்தேன். அப்பொழுது ஹேமா அண்ணி வீட்டினுள் நுழைந்தாள். நான் டவலுடன் நிற்பதனைப் பார்த்துவிட்டு எனது பக்கத்தில் வராமல் அப்படியே உள்ளே சென்றாள். அம்மாவும் கோவிலுக்குச் செல்வதற்காக உள்ளே குளித்துக் கொண்டிருக்க, அவள் அப்படியே திரும்பி அவளது வீட்டுக்குச் சென்றுவிட்டாள். சற்று நேரத்தில் நானும் அப்படியே ரெடியாகிக் கொண்டு இன்டெர்வியூக்காக புறப்பட்டேன். அங்கே போனதும் எனக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்துகொண்டு போனை வெளியே எடுத்தேன்.
இன்டெர்வியூ செல்லப் போகிறேன் என்று கேள்விப்பட்ட நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் வாழ்த்துக்கள் கூறி மெசேஜ் செய்திருந்தார்கள். அண்ணியும் எனக்கு மெசேஜ் செய்திருந்தாள். வீட்டுக்கு வெளியே இருக்கும் பொழுதுகளில் தேவைகள் நிமித்தம் நிறைய தடவைகள் அவள் எனக்கு கால் செய்திருக்கிறாள். ஆனால் அன்றுதான் முதன் முதலில் அவளிடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது.
"I wish u all the very best for ur interview. Do well. We pray for ur success. U will get this job for sure." என்று ஆங்கிலத்தில் அனுப்பி இருந்தாள்.
"தேங்க்ஸ் அண்ணி. மறந்துட்டீங்களோன்னு நெனச்சேன்." என்று நானும் ரிப்ளை செய்தேன்.
"இல்ல கிருஷ்ணா. மறக்கல. நா உங்களுக்கு விஷ் பண்ணனும்ன்னு தான் வீட்டுக்கு வந்தேன். நீங்க ரெடியாகிட்டு இருந்தீங்க. அம்மாவும் பாத்ரூம்ல குளிச்சிட்டு இருந்தாங்க. அதனால தான் திரும்பி வந்துட்டேன். மறுபடி உங்க வீட்டுக்கு வந்து பாத்தா நீங்க போய்ட்டீங்க. அதனால தான் மெசேஜ் பண்ணேன்."
"ரெடி ஆகிட்டு இருந்தா என்ன? வந்து விஷ் பண்ணிருக்கலாமே. இப்புடி மெசேஜ்ல பண்றத விட நேர்ல விஷ் பண்ணி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்."
"அது.. நீங்க டிரஸ் அயர்ன் பண்ணிட்டு இருந்தீங்க. அதனால தான் வரல."
"அயர்ன் பண்ணிட்டு இருந்தா என்ன?"
"அப்டின்னு இல்ல. நீங்க டவல்ல இருந்தீங்க. அதனால தான் வரல. சார்ரி"
"டவல்ல இருந்தா என்ன?"
"ஒண்டும் இல்ல. நீங்க அப்படி நிக்கும் போது பக்கத்துல வர ஒரு மாதிரி கூச்சமா இருந்திச்சு. அதனால தான்."
"சும்மா போங்க அண்ணி. சிரிப்பு காட்டாம"
"எதுக்கு சிரிக்கணும்?"
"ஒரு பொண்ணு டவலோட நின்னா ஒரு பையன் பக்கத்துல வரதுக்கு வேணா கூச்சப்படலாம். ஆனா, ஆம்பள டவலோட நின்னா பொண்ணுங்க பக்கத்துல வரதுக்கு என்ன?"
"எனக்கு அப்புடித்தான். இப்ப விஷ் எப்புடி பண்ணா என்ன? ரெண்டும் ஒண்டுதானே!"
"நேர்ல வந்து விஷ் பண்ணி இருந்தீங்கன்னா அழகான ஒங்க முகத்துல முழிச்சிட்டு வந்திருப்பேன். இன்டெர்வியூ ஈசியா பாஸ் ஆகி இருப்பேன்."
"ஹாஹா"
"எதுக்கு சிரிக்கிறீங்க?"
"என்னப்போய் அழகுன்னு சொல்றீங்களே. அதனால தான் சிரிச்சேன்."
"அழகா இருக்குற எல்லாரும் சொல்ற அதே டயலாக். ஹாஹா."
"நா ஒண்டும் அவ்ளோ பெரிய அழகி இல்ல. நீங்க இன்டெர்வியூ பாஸ் ஆகுறது உங்க டேலண்ட்ட வச்சி தானே தவிர அடுத்தவங்க மொகத்த வச்சி இல்ல."
"ஹாஹா. அழகா இருக்குற பொண்ணுங்க சொல்ற இன்னொரு டயலாக். நா ஒண்டும் அவ்ளோ அழகி இல்ல."
"ஐயோ. போதும் சாமி. நேர்ல வந்து விஷ் பண்ணாததுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப சாரி. நீங்க இன்டெர்வியூ நல்லபடியா செஞ்சிட்டு வாங்க. குட் லக்."
"ஓகே அண்ணி. தேங்க்ஸ்."
அவளுடன் மெசேஜில் பேசுவதும் ஒரு வகை போதை போல இருந்தது எனக்கு. நேரில் பேசும் போதும் போனில் பேசும் போதும் ஒரு வகையான பதட்டமும் கூச்சமும் இருக்கும். ஆனால் மெசேஜில் பேசும் போது அதெல்லாம் எதுவுமே இருக்கவில்லை. அவள் அழகாக இருக்கின்றாள் என்பதனைக் கூட எந்த விதமான பயமும் பதட்டமும் இன்றி என்னால் கூற முடிந்தது.
பேச்சினை இன்னும் கொஞ்சம் வளர்த்திருக்கலாம். ஆனால், இன்டெர்வியூவுக்கு வந்து போனை நோண்டிக் கொண்டிருப்பது சரியில்லை என்பதனால் போனை பாக்கெட்டில் வைத்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். கிட்டத்தட்ட 20 பேருக்கும் மேல் இன்டெர்வியூக்காக வந்திருந்தார்கள். அதில் வந்திருந்த அழகான பெண்களை சைட் அடித்துக் கொண்டுருந்துவிட்டு இன்டெர்வியூவை முடித்துக் கொண்டு வீடு திரும்பினேன்.
வீட்டுக்கு வந்து பார்த்தால் அண்ணி அங்கு இல்லை. அண்ணியின் நெருங்கிய நண்பி அனிதாவின் கணவர் ஆக்சிடன்ட் ஒன்றில் இறந்து விட்டதாகத் தகவல் வர, உடனடியாக அண்ணனும் அண்ணியும் ஊருக்குச் சென்று விட்டதாக அம்மா கூறினார்.
அனிதாவிற்கு ஆறுதலுக்காக ஒரு வாரமாச்சும் அவளுடன் தங்கி இருந்துவிட்டு வருகிறேன் எனக்கூறி அண்ணனை அடுத்த நாளே அவள் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தாள். ஆனால், எனக்கோ அவளைப் பார்க்காமல் அந்த நாட்கள் ரொம்பவே வெறுமையாகச் சென்று கொண்டிருந்தன. மிகவும் கவலையாகவும் இருந்தது.
எனது கவலையைப் போக்கும் வண்ணம் நான்கு நாட்கள் கழித்து அவள் எனக்கு மீண்டும் மெசேஜ் செய்தாள்.
"இன்டெர்வியூ என்னாச்சி?"
"இப்பதான் கேக்கணும்ன்னு தோணிச்சா?"
"இல்ல கிருஷ்ணா. இங்க ரொம்ப பிஸி. தெரியும் தானே சிடுவேஷன். அனிதா ரொம்ப அழுவுறா. பாவம்."
"ஹ்ம்ம். இட்ஸ் ஓகே அண்ணி. அவங்கள பத்துரமா பாத்துக்கோங்க."
"ஹ்ம்ம். இன்டெர்வியூ என்னாச்சி?"
"எனக்கு நம்பிக்க இல்ல அண்ணி."
"எத வச்சி சொல்றீங்க?"
"4 பேர செலக்ட் பண்றதுக்கு 20 பேர கூப்பிட்டிருந்தாங்க. அதுல எப்பிடியும் ரெண்டு பேராச்சும் அங்க வேல செய்றவங்கட ரெகமன்டேஷன்ல வந்திருப்பாங்க. மிச்ச 18 பேர்ல என்ன விட நல்லா படிச்சவங்களும் இருந்தாங்க. 4 அழகான பொண்ணுங்க வேற வந்திருந்தாங்க. சோ, நான் எல்லாம் செலக்ட் ஆகுறது ரொம்ப கஷ்டம்."
"திறமை இருந்தா யாரும் செலக்ட் ஆகலாம் தானே. இன்டெர்வியூல அழகு எல்லாம் பாப்பாங்களா என்ன?"
"அது இன்டெர்வியூ பண்றவங்கள பொருத்தது அண்ணி. சில பேர் திறமைய பாப்பாங்க. சில பேர் இந்த மாதிரி பண்ணுவாங்க. யாருக்கு தெரியும்? 2 நாள்ல முடிவு சொல்றேன்னு சொன்னாங்க. இப்ப நாலு நாளா ஆய்டிச்சி."
"சரி விடுங்க. கெடச்சா ஓகே. இல்லன்னா இன்னொரு கம்பெனி ட்ரை பண்ணலாம்."
"ஹ்ம்ம். பாக்கலாம் அண்ணி."
"ஆனா ஒண்ணு. நல்ல வேள. நீங்க என்னோட முகத்துல முழிச்சிட்டு போகல. போய் இருந்தா ஒங்க முகத்துல முழிச்சிட்டுப் போனதனால தான் இன்டெர்வியூல செலக்ட் ஆகலன்னு சொல்லுவீங்க. ஹாஹா"
"ச்சே.. ச்சே.. உங்க முகத்துல முழிச்சின்னு போய் இருந்தா நா செலக்ட் ஆகி இருப்பேன்."
"சரி. இன்டெர்வியூல நாலு அழகான பொண்ணுங்க வந்திருந்தாங்கன்னு சொன்னீங்களே. அவங்க முகத்துல முழிச்சிட்டு தானே உள்ள போய் இருப்பீங்க. அப்பவும் செலக்ட் ஆகலயே!"
"அவங்க அழகா இருந்தாங்க தான். ஆனா உங்க அளவுக்கு இல்ல."
"ஐயோ...!"
"என்னாச்சி?"
"ஏதாச்சும் சொன்னா அழகான பொண்ணுங்க சொல்ற அதே டயலாக்க சொல்றேன்னு மறுபடியும் சொல்லுவீங்க."
"ஹாஹா"
"என்ன சிரிப்பு? நா உங்க அண்ணி. அத ஞாபகம் வச்சிக்கோங்க."
"இதுல என்ன இருக்கு? நீங்க அழகா இருக்கீங்கன்னு சொன்னா தப்பா?"
"தப்பில்ல. ஆனா.."
"ஆனா என்ன?"
"ஒண்ணுமில்ல"
"சொல்லுங்க."
"நீங்க இப்புடி சொன்னீங்கன்னு உங்க அண்ணன் கிட்ட சொன்னா என்னாகும்?"
"என்னாகும்? என்ன அண்ணி நீங்க? உங்க போட்டோவ பர்ஸ்ட் நா தான் பாத்து அண்ணி ரொம்ப அழகா இருக்காங்கன்னு சொன்னேன். அதுக்கு அப்புறமா தான் அவனே பாத்தான். அண்ணி அழகா இருக்காங்கன்னு சொல்றதுல என்ன தப்பு இருக்கு?"
"தெரியல. நீங்க அப்புடி சொன்னதும் எனக்கு ஒரு மாதிரி ஆய்டிச்சி. என்னடா இது நீங்களே இப்புடி சொல்றீங்களேன்னு நெனச்சேன். அதனால தான்."
"நா மட்டுமில்ல. இந்த உலகத்துல யாரு உங்கள பாத்தாலும் அப்புடித்தான் சொல்லுவாங்க. என்னோட ஃப்ரெண்ட்ஸ் கூட சொல்லி இருக்காங்க. உங்க அண்ணி செம்ம கியூட்டா இருக்காங்கன்னு."
"உங்க ஃப்ரெண்ட்ஸ் எதுக்கு என்ன பத்தி பேசணும்?"
"அவனுங்க உங்க கல்யாண நேரம் உங்கள ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட்டா பாத்தப்போ உங்க அண்ணிக்கு சிஸ்டர்ஸ் யாரும் இல்லையான்னு என்கிட்ட கேட்டாங்க.. நா சொன்னேன் இல்லன்னு. அதுக்கு, உங்க அண்ணி செம்ம கியூட்டா இருக்காங்க. அவங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தா நாம ட்ரை பண்ணி இருக்கலாம்ன்னு சொன்னாங்க. அவ்ளோ தான்."
"இடியட்ஸ்"
"ஹாஹா. உண்மையிலேயே உங்க அப்பா அம்மா ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு அப்புறமா இன்னொரு பொண்ணு பெத்துக்க ட்ரை பண்ணி இருக்கலாம். நா அவள கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி இருப்பேன்."
"நெனப்புத்தான்."
"ஹாஹா"
"இருங்க. அப்பா அம்மாகிட்ட சொல்லி இன்னொரு பொண்ணு பெத்து தர சொல்றேன்."
"இட்ஸ் டூ லேட் அண்ணி."
"என்ன லேட்? வேற யாராச்சும் இருக்காங்களா என்ன?"
"அதெல்லாம் இல்ல. உங்களுக்கு கல்யாணம் ஆகி கொழந்த பெத்துக்குற வயசுல உங்க அப்பா அம்மாக்கு எப்புடி? இந்த சமுதாயம் என்ன சொல்லும் அவங்கள? ஹாஹா"
"இப்பதான் புரியுது."
"என்ன?"
"எதனால நீங்க இன்டெர்வியூ பாஸ் ஆகலன்னு."
"எதனால?"
"பின்ன என்ன? நா சும்மா நக்கலா சொன்னா அத உண்மையாவே சொன்னேன்னு நெனச்சிட்டீங்களா? ஹைய்யோ.. ஹைய்யோ.."
"உங்க நக்கலுக்கு நானும் நக்கலா பதில் சொன்னேன். இது கூட புரியலையா?ஹைய்யோ.. ஹைய்யோ.."
"ஹாஹா. நா கூட உண்மையிலேயே சொல்றீங்களோன்னு நெனச்சேன்."
"ஹாஹா. இன்னும் குழந்தையாவே இருக்கீங்களே அண்ணி."
"ஹலோ. தெரியாம சொல்லிட்டேன். ரொம்ப ஓட்டாதீங்க."
"ஹாஹா. அப்புறம் உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்."
"என்ன கேக்கணும்?"
"கல்யாணம் ஆகி ரெண்டர வருஷம் ஆகுது. எதுக்கு இன்னும் கொழந்த பெத்துக்கல?"
"அண்ணிகிட்ட இப்புடியா கேப்பீங்க?"
"கேட்டா என்ன? எனக்கும் சித்தப்பா ஆகணும்ன்னு ஒரு ஆச இருக்கும்ல"
"அப்போ.. அத உங்க அண்ணாகிட்ட கேளுங்க."
"அவன்கிட்ட எப்புடி கேக்குறது?"
"அப்ப என்கிட்ட மட்டும் எப்புடி கேட்டீங்க?"
"நீங்க என்னோட அண்ணி. அதுவும் நாம நல்ல ஃப்ரெண்ட்ஸ் மாதிரி பழகுறோம். அதனால கேட்டேன்."
"நா சொன்னனா நாம ஃப்ரெண்ட்ஸ்ன்னு?"
"அப்போ நாம ஃப்ரெண்ட்ஸ் இல்லையா?"
"இல்ல"
"ஹ்ம்ம். அப்போ ஓகே. நா கூட நீங்க என்கூட ப்ரெண்ட்ஸ் மாதிரி தான் பழகுறீங்கன்னு நெனச்சேன். ஐ ஆம் சாரி"
"அன்னைக்கு என்னடான்னா.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொல்றீங்க. இப்போ எதுக்கு இன்னும் கொழந்த பெத்துக்கலன்னு கேக்குறீங்க. அண்ணி கூட பேசுறோம்ன்னு தெரிஞ்சி தான் பேசுறீங்களா?"
"நா தப்பான எண்ணத்துல எதுவுமே கேக்கல அண்ணி. நா சும்மா கேசுவலா தான் கேட்டேன். ஐ ஆம் சாரி. மன்னிச்சிருங்க. குட் நைட்"
என்னடா இது? ஒரு சின்ன விஷயத்துக்கே இவ்வளவு கோபப்படுகிறாளே. ஒரு கொழுந்தன் என்று கூடப் பார்க்காமல் எனக்கே
இவ்வளவு திமிராக பதில் கூறுகிறாளே என்றிருந்தது. ரொம்பவே அப்செட்டாக இருந்தது. சின்ன விஷயத்துக்கே இவ்வளவு கோபப்பட்டுப் பேசும் இவளை எப்படிப் பேசி வளைத்து கைக்குள்ளே போட்டு வைத்திருக்கப் போகிறேன் என நினைக்கும் போது தலையே சுற்ற ஆரம்பித்தது.
தொடரும்.....
பல நாட்களாக மனதினுள் நடந்து கொண்டிருந்த போராட்டங்களுக்கு ஒரு முடிவினைக் கட்டினேன்.
அவள் எனது அண்ணியாக இருந்தாலும் பரவாயில்லை. நான் அவளை அடைந்தே தீர வேண்டும். அதே சமயம், என்னால் அவளுக்கும் அண்ணனுக்கும் இடையில் எந்த ஒரு பிரச்சனையுமே வந்து விடக்கூடாது. அவளைக் கட்டாயப்படுத்தியோ வற்புறுத்தியோ நான் உறவு கொண்டால் அது அவளுக்குக் கோபத்தினையே உண்டாக்கும். கோபத்தில் பெண்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்று யாருக்குமே தெரியாது. ஒரு வேளை அது பற்றி அவள் அண்ணனிடம் சொல்லிவிட்டால், இருவரின் வாழ்க்கையுமே பாழாய்ப் போய் விடும். அதனால், என்ன செய்தாவது அவளது விருப்பத்துடனேயே அவளை அடைந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.
அன்றைய நாளில் இருந்து அவளை என்னுடைய ஆசை வலையில் விழ வைக்க முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.
அண்ணனும் அப்பாவும் வேலைக்குச் சென்ற பின்னர் நானும் அம்மாவும் மட்டுமே வீட்டில் இருப்பதனால் அவளுக்கும் பேச்சுத் துணைக்கு நாங்கள் இருவரும் மட்டுமே இருந்தோம். அம்மாவும் வீட்டு வேலைகளில் மூழ்கி இருக்கும் பொழுதுகளில் கிடைக்கும் முழு நேரங்களையும் நான் அவளுடன் செலவழிக்க ஆரம்பித்தேன். அவளுக்குத் தேவையான எல்லா வகையான உதவிகளையும் நான் செய்தும் கொடுத்தேன். ஆனாலும் அது அண்ணி கொழுந்தன் என்கின்ற ஒரு உறவினைத் தாண்டி வேறு எங்கும் செல்வதாக இல்லை. ஆகையால், முதலில் இந்த அண்ணி-கொழுந்தன் என்கின்ற உறவையும் தாண்டி அவளை என்னுடன் நல்ல நட்பாக பழக வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
இது இப்படி இருக்க, ஒரு நாள் எனக்கு வேலை ஒன்றிற்காக இன்டெர்வியூ ஒன்றிற்குச் செல்ல வேண்டி இருந்தது. அன்றைய நாள் காலையில் நேரத்துடன் எழுந்து குளித்து முடித்துவிட்டு வந்து வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு ஹாலில் எனது ஷர்ட்டினை அயர்ன் செய்துகொண்டிருந்தேன். அப்பொழுது ஹேமா அண்ணி வீட்டினுள் நுழைந்தாள். நான் டவலுடன் நிற்பதனைப் பார்த்துவிட்டு எனது பக்கத்தில் வராமல் அப்படியே உள்ளே சென்றாள். அம்மாவும் கோவிலுக்குச் செல்வதற்காக உள்ளே குளித்துக் கொண்டிருக்க, அவள் அப்படியே திரும்பி அவளது வீட்டுக்குச் சென்றுவிட்டாள். சற்று நேரத்தில் நானும் அப்படியே ரெடியாகிக் கொண்டு இன்டெர்வியூக்காக புறப்பட்டேன். அங்கே போனதும் எனக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்துகொண்டு போனை வெளியே எடுத்தேன்.
இன்டெர்வியூ செல்லப் போகிறேன் என்று கேள்விப்பட்ட நண்பர்கள், உறவினர்கள் எல்லோரும் வாழ்த்துக்கள் கூறி மெசேஜ் செய்திருந்தார்கள். அண்ணியும் எனக்கு மெசேஜ் செய்திருந்தாள். வீட்டுக்கு வெளியே இருக்கும் பொழுதுகளில் தேவைகள் நிமித்தம் நிறைய தடவைகள் அவள் எனக்கு கால் செய்திருக்கிறாள். ஆனால் அன்றுதான் முதன் முதலில் அவளிடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது.
"I wish u all the very best for ur interview. Do well. We pray for ur success. U will get this job for sure." என்று ஆங்கிலத்தில் அனுப்பி இருந்தாள்.
"தேங்க்ஸ் அண்ணி. மறந்துட்டீங்களோன்னு நெனச்சேன்." என்று நானும் ரிப்ளை செய்தேன்.
"இல்ல கிருஷ்ணா. மறக்கல. நா உங்களுக்கு விஷ் பண்ணனும்ன்னு தான் வீட்டுக்கு வந்தேன். நீங்க ரெடியாகிட்டு இருந்தீங்க. அம்மாவும் பாத்ரூம்ல குளிச்சிட்டு இருந்தாங்க. அதனால தான் திரும்பி வந்துட்டேன். மறுபடி உங்க வீட்டுக்கு வந்து பாத்தா நீங்க போய்ட்டீங்க. அதனால தான் மெசேஜ் பண்ணேன்."
"ரெடி ஆகிட்டு இருந்தா என்ன? வந்து விஷ் பண்ணிருக்கலாமே. இப்புடி மெசேஜ்ல பண்றத விட நேர்ல விஷ் பண்ணி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்."
"அது.. நீங்க டிரஸ் அயர்ன் பண்ணிட்டு இருந்தீங்க. அதனால தான் வரல."
"அயர்ன் பண்ணிட்டு இருந்தா என்ன?"
"அப்டின்னு இல்ல. நீங்க டவல்ல இருந்தீங்க. அதனால தான் வரல. சார்ரி"
"டவல்ல இருந்தா என்ன?"
"ஒண்டும் இல்ல. நீங்க அப்படி நிக்கும் போது பக்கத்துல வர ஒரு மாதிரி கூச்சமா இருந்திச்சு. அதனால தான்."
"சும்மா போங்க அண்ணி. சிரிப்பு காட்டாம"
"எதுக்கு சிரிக்கணும்?"
"ஒரு பொண்ணு டவலோட நின்னா ஒரு பையன் பக்கத்துல வரதுக்கு வேணா கூச்சப்படலாம். ஆனா, ஆம்பள டவலோட நின்னா பொண்ணுங்க பக்கத்துல வரதுக்கு என்ன?"
"எனக்கு அப்புடித்தான். இப்ப விஷ் எப்புடி பண்ணா என்ன? ரெண்டும் ஒண்டுதானே!"
"நேர்ல வந்து விஷ் பண்ணி இருந்தீங்கன்னா அழகான ஒங்க முகத்துல முழிச்சிட்டு வந்திருப்பேன். இன்டெர்வியூ ஈசியா பாஸ் ஆகி இருப்பேன்."
"ஹாஹா"
"எதுக்கு சிரிக்கிறீங்க?"
"என்னப்போய் அழகுன்னு சொல்றீங்களே. அதனால தான் சிரிச்சேன்."
"அழகா இருக்குற எல்லாரும் சொல்ற அதே டயலாக். ஹாஹா."
"நா ஒண்டும் அவ்ளோ பெரிய அழகி இல்ல. நீங்க இன்டெர்வியூ பாஸ் ஆகுறது உங்க டேலண்ட்ட வச்சி தானே தவிர அடுத்தவங்க மொகத்த வச்சி இல்ல."
"ஹாஹா. அழகா இருக்குற பொண்ணுங்க சொல்ற இன்னொரு டயலாக். நா ஒண்டும் அவ்ளோ அழகி இல்ல."
"ஐயோ. போதும் சாமி. நேர்ல வந்து விஷ் பண்ணாததுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப சாரி. நீங்க இன்டெர்வியூ நல்லபடியா செஞ்சிட்டு வாங்க. குட் லக்."
"ஓகே அண்ணி. தேங்க்ஸ்."
அவளுடன் மெசேஜில் பேசுவதும் ஒரு வகை போதை போல இருந்தது எனக்கு. நேரில் பேசும் போதும் போனில் பேசும் போதும் ஒரு வகையான பதட்டமும் கூச்சமும் இருக்கும். ஆனால் மெசேஜில் பேசும் போது அதெல்லாம் எதுவுமே இருக்கவில்லை. அவள் அழகாக இருக்கின்றாள் என்பதனைக் கூட எந்த விதமான பயமும் பதட்டமும் இன்றி என்னால் கூற முடிந்தது.
பேச்சினை இன்னும் கொஞ்சம் வளர்த்திருக்கலாம். ஆனால், இன்டெர்வியூவுக்கு வந்து போனை நோண்டிக் கொண்டிருப்பது சரியில்லை என்பதனால் போனை பாக்கெட்டில் வைத்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். கிட்டத்தட்ட 20 பேருக்கும் மேல் இன்டெர்வியூக்காக வந்திருந்தார்கள். அதில் வந்திருந்த அழகான பெண்களை சைட் அடித்துக் கொண்டுருந்துவிட்டு இன்டெர்வியூவை முடித்துக் கொண்டு வீடு திரும்பினேன்.
வீட்டுக்கு வந்து பார்த்தால் அண்ணி அங்கு இல்லை. அண்ணியின் நெருங்கிய நண்பி அனிதாவின் கணவர் ஆக்சிடன்ட் ஒன்றில் இறந்து விட்டதாகத் தகவல் வர, உடனடியாக அண்ணனும் அண்ணியும் ஊருக்குச் சென்று விட்டதாக அம்மா கூறினார்.
அனிதாவிற்கு ஆறுதலுக்காக ஒரு வாரமாச்சும் அவளுடன் தங்கி இருந்துவிட்டு வருகிறேன் எனக்கூறி அண்ணனை அடுத்த நாளே அவள் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தாள். ஆனால், எனக்கோ அவளைப் பார்க்காமல் அந்த நாட்கள் ரொம்பவே வெறுமையாகச் சென்று கொண்டிருந்தன. மிகவும் கவலையாகவும் இருந்தது.
எனது கவலையைப் போக்கும் வண்ணம் நான்கு நாட்கள் கழித்து அவள் எனக்கு மீண்டும் மெசேஜ் செய்தாள்.
"இன்டெர்வியூ என்னாச்சி?"
"இப்பதான் கேக்கணும்ன்னு தோணிச்சா?"
"இல்ல கிருஷ்ணா. இங்க ரொம்ப பிஸி. தெரியும் தானே சிடுவேஷன். அனிதா ரொம்ப அழுவுறா. பாவம்."
"ஹ்ம்ம். இட்ஸ் ஓகே அண்ணி. அவங்கள பத்துரமா பாத்துக்கோங்க."
"ஹ்ம்ம். இன்டெர்வியூ என்னாச்சி?"
"எனக்கு நம்பிக்க இல்ல அண்ணி."
"எத வச்சி சொல்றீங்க?"
"4 பேர செலக்ட் பண்றதுக்கு 20 பேர கூப்பிட்டிருந்தாங்க. அதுல எப்பிடியும் ரெண்டு பேராச்சும் அங்க வேல செய்றவங்கட ரெகமன்டேஷன்ல வந்திருப்பாங்க. மிச்ச 18 பேர்ல என்ன விட நல்லா படிச்சவங்களும் இருந்தாங்க. 4 அழகான பொண்ணுங்க வேற வந்திருந்தாங்க. சோ, நான் எல்லாம் செலக்ட் ஆகுறது ரொம்ப கஷ்டம்."
"திறமை இருந்தா யாரும் செலக்ட் ஆகலாம் தானே. இன்டெர்வியூல அழகு எல்லாம் பாப்பாங்களா என்ன?"
"அது இன்டெர்வியூ பண்றவங்கள பொருத்தது அண்ணி. சில பேர் திறமைய பாப்பாங்க. சில பேர் இந்த மாதிரி பண்ணுவாங்க. யாருக்கு தெரியும்? 2 நாள்ல முடிவு சொல்றேன்னு சொன்னாங்க. இப்ப நாலு நாளா ஆய்டிச்சி."
"சரி விடுங்க. கெடச்சா ஓகே. இல்லன்னா இன்னொரு கம்பெனி ட்ரை பண்ணலாம்."
"ஹ்ம்ம். பாக்கலாம் அண்ணி."
"ஆனா ஒண்ணு. நல்ல வேள. நீங்க என்னோட முகத்துல முழிச்சிட்டு போகல. போய் இருந்தா ஒங்க முகத்துல முழிச்சிட்டுப் போனதனால தான் இன்டெர்வியூல செலக்ட் ஆகலன்னு சொல்லுவீங்க. ஹாஹா"
"ச்சே.. ச்சே.. உங்க முகத்துல முழிச்சின்னு போய் இருந்தா நா செலக்ட் ஆகி இருப்பேன்."
"சரி. இன்டெர்வியூல நாலு அழகான பொண்ணுங்க வந்திருந்தாங்கன்னு சொன்னீங்களே. அவங்க முகத்துல முழிச்சிட்டு தானே உள்ள போய் இருப்பீங்க. அப்பவும் செலக்ட் ஆகலயே!"
"அவங்க அழகா இருந்தாங்க தான். ஆனா உங்க அளவுக்கு இல்ல."
"ஐயோ...!"
"என்னாச்சி?"
"ஏதாச்சும் சொன்னா அழகான பொண்ணுங்க சொல்ற அதே டயலாக்க சொல்றேன்னு மறுபடியும் சொல்லுவீங்க."
"ஹாஹா"
"என்ன சிரிப்பு? நா உங்க அண்ணி. அத ஞாபகம் வச்சிக்கோங்க."
"இதுல என்ன இருக்கு? நீங்க அழகா இருக்கீங்கன்னு சொன்னா தப்பா?"
"தப்பில்ல. ஆனா.."
"ஆனா என்ன?"
"ஒண்ணுமில்ல"
"சொல்லுங்க."
"நீங்க இப்புடி சொன்னீங்கன்னு உங்க அண்ணன் கிட்ட சொன்னா என்னாகும்?"
"என்னாகும்? என்ன அண்ணி நீங்க? உங்க போட்டோவ பர்ஸ்ட் நா தான் பாத்து அண்ணி ரொம்ப அழகா இருக்காங்கன்னு சொன்னேன். அதுக்கு அப்புறமா தான் அவனே பாத்தான். அண்ணி அழகா இருக்காங்கன்னு சொல்றதுல என்ன தப்பு இருக்கு?"
"தெரியல. நீங்க அப்புடி சொன்னதும் எனக்கு ஒரு மாதிரி ஆய்டிச்சி. என்னடா இது நீங்களே இப்புடி சொல்றீங்களேன்னு நெனச்சேன். அதனால தான்."
"நா மட்டுமில்ல. இந்த உலகத்துல யாரு உங்கள பாத்தாலும் அப்புடித்தான் சொல்லுவாங்க. என்னோட ஃப்ரெண்ட்ஸ் கூட சொல்லி இருக்காங்க. உங்க அண்ணி செம்ம கியூட்டா இருக்காங்கன்னு."
"உங்க ஃப்ரெண்ட்ஸ் எதுக்கு என்ன பத்தி பேசணும்?"
"அவனுங்க உங்க கல்யாண நேரம் உங்கள ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட்டா பாத்தப்போ உங்க அண்ணிக்கு சிஸ்டர்ஸ் யாரும் இல்லையான்னு என்கிட்ட கேட்டாங்க.. நா சொன்னேன் இல்லன்னு. அதுக்கு, உங்க அண்ணி செம்ம கியூட்டா இருக்காங்க. அவங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தா நாம ட்ரை பண்ணி இருக்கலாம்ன்னு சொன்னாங்க. அவ்ளோ தான்."
"இடியட்ஸ்"
"ஹாஹா. உண்மையிலேயே உங்க அப்பா அம்மா ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு அப்புறமா இன்னொரு பொண்ணு பெத்துக்க ட்ரை பண்ணி இருக்கலாம். நா அவள கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி இருப்பேன்."
"நெனப்புத்தான்."
"ஹாஹா"
"இருங்க. அப்பா அம்மாகிட்ட சொல்லி இன்னொரு பொண்ணு பெத்து தர சொல்றேன்."
"இட்ஸ் டூ லேட் அண்ணி."
"என்ன லேட்? வேற யாராச்சும் இருக்காங்களா என்ன?"
"அதெல்லாம் இல்ல. உங்களுக்கு கல்யாணம் ஆகி கொழந்த பெத்துக்குற வயசுல உங்க அப்பா அம்மாக்கு எப்புடி? இந்த சமுதாயம் என்ன சொல்லும் அவங்கள? ஹாஹா"
"இப்பதான் புரியுது."
"என்ன?"
"எதனால நீங்க இன்டெர்வியூ பாஸ் ஆகலன்னு."
"எதனால?"
"பின்ன என்ன? நா சும்மா நக்கலா சொன்னா அத உண்மையாவே சொன்னேன்னு நெனச்சிட்டீங்களா? ஹைய்யோ.. ஹைய்யோ.."
"உங்க நக்கலுக்கு நானும் நக்கலா பதில் சொன்னேன். இது கூட புரியலையா?ஹைய்யோ.. ஹைய்யோ.."
"ஹாஹா. நா கூட உண்மையிலேயே சொல்றீங்களோன்னு நெனச்சேன்."
"ஹாஹா. இன்னும் குழந்தையாவே இருக்கீங்களே அண்ணி."
"ஹலோ. தெரியாம சொல்லிட்டேன். ரொம்ப ஓட்டாதீங்க."
"ஹாஹா. அப்புறம் உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்."
"என்ன கேக்கணும்?"
"கல்யாணம் ஆகி ரெண்டர வருஷம் ஆகுது. எதுக்கு இன்னும் கொழந்த பெத்துக்கல?"
"அண்ணிகிட்ட இப்புடியா கேப்பீங்க?"
"கேட்டா என்ன? எனக்கும் சித்தப்பா ஆகணும்ன்னு ஒரு ஆச இருக்கும்ல"
"அப்போ.. அத உங்க அண்ணாகிட்ட கேளுங்க."
"அவன்கிட்ட எப்புடி கேக்குறது?"
"அப்ப என்கிட்ட மட்டும் எப்புடி கேட்டீங்க?"
"நீங்க என்னோட அண்ணி. அதுவும் நாம நல்ல ஃப்ரெண்ட்ஸ் மாதிரி பழகுறோம். அதனால கேட்டேன்."
"நா சொன்னனா நாம ஃப்ரெண்ட்ஸ்ன்னு?"
"அப்போ நாம ஃப்ரெண்ட்ஸ் இல்லையா?"
"இல்ல"
"ஹ்ம்ம். அப்போ ஓகே. நா கூட நீங்க என்கூட ப்ரெண்ட்ஸ் மாதிரி தான் பழகுறீங்கன்னு நெனச்சேன். ஐ ஆம் சாரி"
"அன்னைக்கு என்னடான்னா.. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொல்றீங்க. இப்போ எதுக்கு இன்னும் கொழந்த பெத்துக்கலன்னு கேக்குறீங்க. அண்ணி கூட பேசுறோம்ன்னு தெரிஞ்சி தான் பேசுறீங்களா?"
"நா தப்பான எண்ணத்துல எதுவுமே கேக்கல அண்ணி. நா சும்மா கேசுவலா தான் கேட்டேன். ஐ ஆம் சாரி. மன்னிச்சிருங்க. குட் நைட்"
என்னடா இது? ஒரு சின்ன விஷயத்துக்கே இவ்வளவு கோபப்படுகிறாளே. ஒரு கொழுந்தன் என்று கூடப் பார்க்காமல் எனக்கே
இவ்வளவு திமிராக பதில் கூறுகிறாளே என்றிருந்தது. ரொம்பவே அப்செட்டாக இருந்தது. சின்ன விஷயத்துக்கே இவ்வளவு கோபப்பட்டுப் பேசும் இவளை எப்படிப் பேசி வளைத்து கைக்குள்ளே போட்டு வைத்திருக்கப் போகிறேன் என நினைக்கும் போது தலையே சுற்ற ஆரம்பித்தது.
தொடரும்.....