31-08-2025, 02:16 AM
(This post was last modified: 31-08-2025, 02:17 AM by karthikhse12. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் வசந்தி போல் இருந்த கோவத்தை முந்தைய பதிவில் சொல்லி காயத்ரி இல்லாத நிலையில் வீட்டிற்கு வந்து அதை சாதமாக பயன்படுத்தி அவள் உடன் நடக்கும் கூடல் நிகழ்வு நடந்ததை பற்றி சொல்லியது மிகவும் தத்ரூபமாக எதார்த்தமாக இருந்தது. ஒரு பெண்ணிற்கு கூடல் நிகழ்வு முடிந்த பின்னர் அன்பாக பேசி அவளுக்கு ஜுஸ் போட்டு கொடுத்து அவள் மனதில் இடம் பிடித்து சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)