26-08-2025, 08:04 PM

கதை பகுதி வந்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது காரணம் ,நிறைய பெரிய பகுதிகளை ,எழுதி வைத்து விட்டேன்.முழு நாவல் போல ,அதை தினம் 2 பகுதிகள் வெளியிட இருக்கிறேன் ,வாசகர்கள் படிக்க வசதியாக ,கதையின் தொடர்பு விட்டு போகாமல் இருக்கவும் ,உதவியாக இருக்கும். நாளை இதேநேரம் முதல் தொகுப்பை வெளியிடுகிறேன் ,தினம் அதே நேரம் தொடர்ந்து வரும் ,படித்து மகிழவும்,
நன்றி
காமகாதலன்