23-08-2025, 09:48 PM
அன்றிரவு மாடியில் அவர்கள் செய்துவிட்டு காலை விடிவதற்கு முன்பு கீழே வந்துவிட்டார்கள். அவர்கள் கிளம்பும் வேகத்தில் அங்கே அவளது பாவாடை, பிரா, படுத்திருந்த பெட்சீட், தலையணை இவை அணைத்தையும் அங்கேயே மறந்துவிட்டு வந்துவிட்டார்கள். இது நடந்த ரொம்ப நாள் கழித்து அவளின் சித்தி ஒருநாள் வீட்டிற்கு வருகிறாள். வந்தவள் ஒரு நேரத்தில் மாடியிலுள்ள அந்த இடத்திற்கு செல்கிறாள் அங்கே அவள் அன்று விட்டுச் சென்ற அனைத்தையும் பார்க்கிறாள். பார்த்துவிட்டு என்ன தம்பியும் நீயும் மாடியில் பண்ணிட்டு அவசரத்திலே அங்கேயே விட்டுவிட்டாயோ என்று கேட்கிறாள். அவள் அதை கேட்டதும் அப்போதுதான் அவளுக்கு அந்த சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. அவளின் உடம்பு முழுவதும் வியர்க்கிறது அவளின் பேச்சும் குளறுகிறது. அப்போதே அவள் மீது சந்தேகம் வருகிறது. கணவன் கூட செய்திருந்தாள் ஏன் இப்படி ஆகிறாள். முன்பு ஒரு நாள் வீட்டில் கிச்சனில் அவளும் அந்த பாஸ்டரும் பார்த்தது இவள் மனதிற்குள் ஏதோ ஒன்று இவர்களுக்குள் நடக்கிறது என்று அதை உறுதிபடுத்திவிட்டாள். இதை எல்லோருக்கும் அவளின் மகனிடமும் தெரிவிக்க வேண்டுமென்று ஒரு கதை நாடகத்தை ஆரம்பிக்கிறாள். (தொடரும்)…..


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)