23-08-2025, 12:51 PM
சில நாள்கள் கழித்து வேறு ஒரு ஊரில் ஒரு கூட்டம் நடைபெறுகிறது அதற்கு எல்லாரும் போக வேண்டும் என்று எல்லாரும் (அவளும் பாஸ்டர்) ஒரு வேனில் போனார்கள். அங்கு கூட்டம் எல்லாம் முடிந்தது. அனைவரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அவரவர்களை அவர்களின் வீட்டிலேயே இறக்கி விட்டனர். அவளும் வீட்டில் இறங்கினாள். அப்போது மணி இரவு 9.30. 11 மணிக்கு அந்த பாஸ்டர் அவளுக்கு போன் செய்து நான் இப்போது வருகிறேன் என்றார். அவள் அதற்கு ஒன்றும் சொல்லாமல் யோசித்தவாறே இருக்கும்போது அவர் போனை கட்செய்து விட்டார். அவள் வீட்டிற்கு வந்து யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் மறுபடியும் அவளின் போன் அடித்தது. பாஸ்டர் போன் செய்து வீட்டிற்கு வந்து விட்டேன் என்றார். அவளும் வெளியே சென்று வீட்டின் கதவை திறந்து விட்டாள். அறையினுள் அவளின் பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருந்தனர். அவளின் வீட்டின் மாடியில் ஒரு அறை இருக்கிறது. அங்கு தேவையில்லாத பொருள்கள் எல்லாம் போடப்பட்டிருந்து.
அவள் முதலில் மாடி ஏறி மேலே போனாள். அவரும் பின்னாடி சென்றார். லைட் போட்டாள் மற்றவர்களுக்கு தெரியும் என்பதால் போனின் வெளிச்சத்திலே அந்த அறைக்குள் போனார்கள். அங்கு தரையில் கொஞ்சம் தூசியுமாக இருந்தது. அவள் வரும்போதே கையில் பெட்சீட் தலையணை கொண்டு வந்தாள். தரையில் அதனை விரித்து அவள் படுத்தாள். அவர் அந்த அறையின் கதவை பூட்டிவிட்டு வந்தார். போனின் வெளிச்சம் அணைக்கப்பட்டது. நன்கு இருட்டான அறை. சிறிது வெளிச்சத்திற்கு அங்கிருந்த சன்னலின் கதவை திறந்தார். அறையினுள் சிறிது வெளிச்சத்தில் அவளை பார்த்தார். அவள் நைட்டி அணிந்திருந்து மெல்லிய உடலில் ஒரு பக்கம் சாய்ந்து படுத்திருந்தாள். அவர் தனது ஆடைகளை கழட்டிபோட்டு ஜட்டியுடன் அவள் அருகிலே படுத்தார். அவரின் காலை அவள் காலில் வைத்து உரசினார். அவள் சிறிது உடல் நடுக்கத்துடன் படுத்திருந்தாள். பிறகு அவளை தன்பக்கம் திருப்பி அவளின் கண்களை பார்த்து என்ன என்று கேட்டார். நாம இப்படி பன்றது தப்புதான். அதான் பயமாக இருக்கிறது என்றாள். பயப்படாதே நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று கூறியவாறே அவளின் உதட்டில் முத்தம் கொடுத்து கீழ் உதட்டை கடித்து உறிஞ்சினார்.
இப்படியே எப்போதும் போல அவர்களின் வேலை 11.20 முதல் 11.45 வரைக்கும் பிறகு சிறிது உறக்கம். 12.15 மணிக்கு 2 மணிக்கு 4 மணிக்கு என்று அன்றிரவு மட்டும் 4 முறை செய்தனர். 5.15 மணிக்கு இருவரும் மேலேயிருந்து கீழேயிறங்கினர். அவர் புறப்பட்டுச் சென்றார். அவள் உள் அறைக்குச் சென்று பிள்ளைகளுடன் உறங்கினாள். (தொடரும்)....
அவள் முதலில் மாடி ஏறி மேலே போனாள். அவரும் பின்னாடி சென்றார். லைட் போட்டாள் மற்றவர்களுக்கு தெரியும் என்பதால் போனின் வெளிச்சத்திலே அந்த அறைக்குள் போனார்கள். அங்கு தரையில் கொஞ்சம் தூசியுமாக இருந்தது. அவள் வரும்போதே கையில் பெட்சீட் தலையணை கொண்டு வந்தாள். தரையில் அதனை விரித்து அவள் படுத்தாள். அவர் அந்த அறையின் கதவை பூட்டிவிட்டு வந்தார். போனின் வெளிச்சம் அணைக்கப்பட்டது. நன்கு இருட்டான அறை. சிறிது வெளிச்சத்திற்கு அங்கிருந்த சன்னலின் கதவை திறந்தார். அறையினுள் சிறிது வெளிச்சத்தில் அவளை பார்த்தார். அவள் நைட்டி அணிந்திருந்து மெல்லிய உடலில் ஒரு பக்கம் சாய்ந்து படுத்திருந்தாள். அவர் தனது ஆடைகளை கழட்டிபோட்டு ஜட்டியுடன் அவள் அருகிலே படுத்தார். அவரின் காலை அவள் காலில் வைத்து உரசினார். அவள் சிறிது உடல் நடுக்கத்துடன் படுத்திருந்தாள். பிறகு அவளை தன்பக்கம் திருப்பி அவளின் கண்களை பார்த்து என்ன என்று கேட்டார். நாம இப்படி பன்றது தப்புதான். அதான் பயமாக இருக்கிறது என்றாள். பயப்படாதே நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று கூறியவாறே அவளின் உதட்டில் முத்தம் கொடுத்து கீழ் உதட்டை கடித்து உறிஞ்சினார்.
இப்படியே எப்போதும் போல அவர்களின் வேலை 11.20 முதல் 11.45 வரைக்கும் பிறகு சிறிது உறக்கம். 12.15 மணிக்கு 2 மணிக்கு 4 மணிக்கு என்று அன்றிரவு மட்டும் 4 முறை செய்தனர். 5.15 மணிக்கு இருவரும் மேலேயிருந்து கீழேயிறங்கினர். அவர் புறப்பட்டுச் சென்றார். அவள் உள் அறைக்குச் சென்று பிள்ளைகளுடன் உறங்கினாள். (தொடரும்)....


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)