20-08-2025, 08:25 AM
“அண்ணி?” அவளைப் பார்த்தான் சம்பத்.
“உங்கண்ணனோட மக உனக்கும் மகதான்னு சொன்னேன். அவளுக்கு உன்னை விட்டா ரத்த சொந்தம் யாரும் இல்ல” என்றாள் அண்ணி.
“தெரியும் அண்ணி” புன்னகைத்தான்.
“எங்களுக்கும் அப்பா அம்மா அண்ணன் தம்பினு யாரும் இல்ல. மத்த சொந்தம்லாம் கஷ்டத்துக்கு கை குடுக்க மாட்டாங்க. உன்னைத்தான் நான் மலை மாதிரி நம்பியிருக்கேன். நாளை பின்ன எதுன்னாலும் நீதான் எங்களுக்கு துணை நிக்கணும்”
“கவலையே படாதிங்க அண்ணி. இந்த குடும்பத்தையும் என் குடும்பம் மாதிரியே பாத்துக்கறேன்”
“இது போதும் தம்பி” என்று அண்ணி கண் கலங்கினாள்.
“அண்ணன் இல்லேனு நீங்களும் கவலைப்படாதிங்க அண்ணி. நான் இருக்கேன்”
அவள் சற்றே திடுக்கிட்ட மாதிரி அவனைப் பார்த்தாள்.
“அண்ணன் இருந்தா உங்களை எப்படி பாத்துக்குவானோ.. அதைவிட ஒரு படி மேலா நான் பாத்துக்கறேன் அண்ணி. கவலையே படாதிங்க. நான் வின்னியை பாத்துட்டு வரேன்” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு கதவை நோக்கிப் போனான் சம்பத்.
அவன் சொன்னதன் அர்த்தம் முழுதாகப் புரியாமல் திகைத்த மாதிரி அவனைப் பார்த்து நின்றாள் ராகினி.
கதவைத் தாண்டி வெளியே வந்து பக்கவாட்டில் இருந்த மாடிப் படிகளில் தாவித் தாவி வேகமாக ஏறினான் சம்பத்.
வினிதா மொட்டை மாடியின் சுவரில் ஒரு ஓரமாக உட்கார்ந்து மொபைலில் இன்ஸ்டா பார்த்துக் கொண்டிருந்தாள்.
நல்ல வெயில் இருந்தது. அவள் அதை பொருட்படுத்தவில்லை. காற்றடித்து அவள் முன்நெற்றி முடி கலைந்திருந்தது.
நிழலாடியதை கவனித்து சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“சித்தப்பா” என்றபடி கால்களை கீழே ஊனி எழுந்து நின்றாள்.
மொபைலில் ரீல்ஸ் பாடிக் கொண்டிருந்தது. அதை நிறுத்தினாள்.
மார்பின் எடுப்பே தெரியாமல் ஒட்டடைக் குச்சி மாதிரி நேராக நின்றிருந்த அவள் உடம்பை லேசான வியப்புடன் பார்த்தபடி அவள் அருகில் சென்றான் சம்பத்.
“அம்மா எல்லாம் சொன்னாங்க வின்னி. நீ எதுக்கும் கவலைப்படாத”
அவள் தலையை மட்டும் ஆட்டினாள்.
அவள் தோளைத் தொட்டுக் கேட்டான்.
“நீ என்ன முடிவுல இருக்க?”
“என்ன முடிவுனா?” அவன் முகம் பார்த்தாள்.
“உன் புருசன் டைவோர்ஸ் கேக்கறான்னு அண்ணி சொன்னாங்க”
“ம்ம்” தலை குனிந்தாள்.
“குடுத்துரலாமா? இல்ல.. நான் போய் அவன் கை காலை முறிச்சு போட்டுட்டு வரட்டுமா? இல்ல போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுக்கலாமா? இதுல எது பெட்டர்னு நீ நெனைக்கற?”
“எனக்கு எதுவுமே தெரியல சித்தப்பா. நான் அவனை லவ் பண்ணது தப்பு. அதையும் தாண்டி கல்யாணம் பண்ணது பெரிய தப்பு. இதுக்கு மேல அவன் எனக்கு வேண்டாம். டைவோர்ஸே குடுத்துரலாம். என் லைப்ல இனி அவனை நான் பாக்கவே கூடாது” என்று சட்டென்று கலங்கிய கண்களுடன் சொன்னாள்.
“சரி நீ என்ன நெனைக்கறியோ அப்படியே செஞ்சுரலாம். நீ அழாத. தைரியமா இரு. உனக்கு நாங்கெல்லாம் இல்லையா என்ன?” என்று அவளை அணைத்து கண்ணீர் வடியும் அவள் கன்னங்களை துடைத்து விட்டான்.
அவள் மூக்கை உறிஞ்சி கண்களை துடைத்துக் கொண்டு சொன்னாள்.
“முடிச்சு விட்றலாம்”
அதே நேரம் அண்ணியும் மேலே வந்து விட்டாள். துண்டை அவிழ்த்து கையில் வைத்திருந்தாள். அவளது கூந்தல் முதுகில் படர்ந்திருந்தது. சேலைத் தலைப்பு மடபடத்துக் கொண்டிருந்தது.
“டைவோர்ஸ் குடுத்துரலாம்னு வின்னியே சொல்றா அண்ணி. குடுத்துரலாம். ஆனாலும் ஒடனே அப்படி குடுக்க வேண்டாம். மொணல்ல நான் போய் பேசிப் பாக்கறேன். ஒத்து வல்லேன்னா அப்பறம் வேணா குடுத்துக்கலாம். அப்ப எவ்வளவு இழுத்தடிக்க முடியுமோ அவ்வளவு இழுத்தடிக்கலாம். நம்ம புள்ளைய ரோகடிச்சதுக்கு அவனும் கொஞ்ச நாளைக்கு அனுபவிக்கணும்” என்றான்.
அண்ணி ஒன்றும் சொல்லவில்லை. வாடிய முகத்துடன் வந்து பக்கத்தில் நின்றாள். தன் மகளை கவலையுடன் பார்த்தாள்.
“நீ ஒடனே வேவைக்கு போகனும்னு இல்ல வின்னி. கொஞ்ச நாள் இங்கயே இருந்து அம்மா வீட்ல நல்லா ரெஸ்ட் எடு. இல்ல உன் பிரெண்ட்ஸ்களோட சுத்து. அவனை கண்டுக்காத இரு. அப்பறம் அடுத்த வேலையை பாத்துக்கலாம்”
“நான் வேலையை மாத்திக்கறேன் சித்தப்பா. எனக்கு இங்கயே நல்ல சம்பளத்துல வேலை கிடைக்கும்”
“அப்பறம் என்ன விடு. வக்கீலை பாத்து ஏற்பாடு பண்ணிடலாம். நான் போய் பேசிட்டு வரேன் மொதல்ல”
“எதுக்கு தம்பி நாம அலையணும். அவன்தான் ரெடியா இருக்கானே. ஒரு கையெழுத்துதானே.. போட்டா போதும்” என்றாள் அண்ணி.
“கோர்ட் போகாமா முடியாது அண்ணி. அதே சமயம் அவனையும் சும்மா விடக் கூடாது. இதுல நமக்கு என்னென்ன சாதக பாதங்கள் இருக்குனு நான் வக்கீலை பாத்து பேசிர்றேன். எனக்கு தெரிஞ்ச வக்கீல் ஒருத்தர் இருக்கார். அதுக்கப்பறம் அவனை போய் பாத்து பேசறேன்”
“மொதல்ல அவன்கிட்ட போன்ல பேசு. என்ன சொல்றான்னு நீயே கேளு. எனக்கு கொழந்தை வேணும் வாரிசு வேணும். அதை உங்க பொண்ணால பெத்து தர முடியாதும்பான். நான் வேற கல்யாணம் பண்ணனும் அதுக்குத்தான் டைவோர்ஸ் கேக்கறேன்பான்”
“நம்ம பொண்ணுகிட்ட எந்த குறையும் இல்லேன்னா அவன்கிட்டதான குறையிருக்கணும். டெஸ்ட் பண்ணி பாக்கலாம் வாடானு நாரே கூப்பிடறேன்”
“வர மாட்டான்” என்றாள் வினிதா.
“அப்ப டைவர்ஸ் கிடையாதுனு சொல்றேன். மொத யாரு பக்கம் கொறைனு தெரியட்டும். அப்படி அவன் பக்கம் கொறைனா நாம டைவர்ஸ் குடுக்கறதா சொல்லலாம். அவன் சொல்ற மாதிரியே எங்களுக்கு வாரிசு வேணும். அதுக்கு நீ தகுதியான ஆம்பளையே இல்ல. எங்க பொண்ணுக்கு நாங்க வேற கல்யாணம் பண்ணி வெக்கறோம்னு சொல்லிரலாம்”
பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் ஒரு பெண் தெரிந்தாள். குண்டு பூசணிக்காய் மாதிரி இருந்தாள். அவள் இவர்கள் மூவரையும் பார்த்தாள்.
“சரி.. நடங்க. கீழ போய் பேசிக்கலாம். இங்க வேண்டாம்” என்றான் சம்பத்.
“நீங்க கீழ போங்க. நான் கொஞ்சம் முடியை காய வெச்சுட்டு வரேன். வெயில் சுள்ளுனு இருக்கு” என்றாள் அண்ணி.
“உங்கண்ணனோட மக உனக்கும் மகதான்னு சொன்னேன். அவளுக்கு உன்னை விட்டா ரத்த சொந்தம் யாரும் இல்ல” என்றாள் அண்ணி.
“தெரியும் அண்ணி” புன்னகைத்தான்.
“எங்களுக்கும் அப்பா அம்மா அண்ணன் தம்பினு யாரும் இல்ல. மத்த சொந்தம்லாம் கஷ்டத்துக்கு கை குடுக்க மாட்டாங்க. உன்னைத்தான் நான் மலை மாதிரி நம்பியிருக்கேன். நாளை பின்ன எதுன்னாலும் நீதான் எங்களுக்கு துணை நிக்கணும்”
“கவலையே படாதிங்க அண்ணி. இந்த குடும்பத்தையும் என் குடும்பம் மாதிரியே பாத்துக்கறேன்”
“இது போதும் தம்பி” என்று அண்ணி கண் கலங்கினாள்.
“அண்ணன் இல்லேனு நீங்களும் கவலைப்படாதிங்க அண்ணி. நான் இருக்கேன்”
அவள் சற்றே திடுக்கிட்ட மாதிரி அவனைப் பார்த்தாள்.
“அண்ணன் இருந்தா உங்களை எப்படி பாத்துக்குவானோ.. அதைவிட ஒரு படி மேலா நான் பாத்துக்கறேன் அண்ணி. கவலையே படாதிங்க. நான் வின்னியை பாத்துட்டு வரேன்” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு கதவை நோக்கிப் போனான் சம்பத்.
அவன் சொன்னதன் அர்த்தம் முழுதாகப் புரியாமல் திகைத்த மாதிரி அவனைப் பார்த்து நின்றாள் ராகினி.
கதவைத் தாண்டி வெளியே வந்து பக்கவாட்டில் இருந்த மாடிப் படிகளில் தாவித் தாவி வேகமாக ஏறினான் சம்பத்.
வினிதா மொட்டை மாடியின் சுவரில் ஒரு ஓரமாக உட்கார்ந்து மொபைலில் இன்ஸ்டா பார்த்துக் கொண்டிருந்தாள்.
நல்ல வெயில் இருந்தது. அவள் அதை பொருட்படுத்தவில்லை. காற்றடித்து அவள் முன்நெற்றி முடி கலைந்திருந்தது.
நிழலாடியதை கவனித்து சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“சித்தப்பா” என்றபடி கால்களை கீழே ஊனி எழுந்து நின்றாள்.
மொபைலில் ரீல்ஸ் பாடிக் கொண்டிருந்தது. அதை நிறுத்தினாள்.
மார்பின் எடுப்பே தெரியாமல் ஒட்டடைக் குச்சி மாதிரி நேராக நின்றிருந்த அவள் உடம்பை லேசான வியப்புடன் பார்த்தபடி அவள் அருகில் சென்றான் சம்பத்.
“அம்மா எல்லாம் சொன்னாங்க வின்னி. நீ எதுக்கும் கவலைப்படாத”
அவள் தலையை மட்டும் ஆட்டினாள்.
அவள் தோளைத் தொட்டுக் கேட்டான்.
“நீ என்ன முடிவுல இருக்க?”
“என்ன முடிவுனா?” அவன் முகம் பார்த்தாள்.
“உன் புருசன் டைவோர்ஸ் கேக்கறான்னு அண்ணி சொன்னாங்க”
“ம்ம்” தலை குனிந்தாள்.
“குடுத்துரலாமா? இல்ல.. நான் போய் அவன் கை காலை முறிச்சு போட்டுட்டு வரட்டுமா? இல்ல போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுக்கலாமா? இதுல எது பெட்டர்னு நீ நெனைக்கற?”
“எனக்கு எதுவுமே தெரியல சித்தப்பா. நான் அவனை லவ் பண்ணது தப்பு. அதையும் தாண்டி கல்யாணம் பண்ணது பெரிய தப்பு. இதுக்கு மேல அவன் எனக்கு வேண்டாம். டைவோர்ஸே குடுத்துரலாம். என் லைப்ல இனி அவனை நான் பாக்கவே கூடாது” என்று சட்டென்று கலங்கிய கண்களுடன் சொன்னாள்.
“சரி நீ என்ன நெனைக்கறியோ அப்படியே செஞ்சுரலாம். நீ அழாத. தைரியமா இரு. உனக்கு நாங்கெல்லாம் இல்லையா என்ன?” என்று அவளை அணைத்து கண்ணீர் வடியும் அவள் கன்னங்களை துடைத்து விட்டான்.
அவள் மூக்கை உறிஞ்சி கண்களை துடைத்துக் கொண்டு சொன்னாள்.
“முடிச்சு விட்றலாம்”
அதே நேரம் அண்ணியும் மேலே வந்து விட்டாள். துண்டை அவிழ்த்து கையில் வைத்திருந்தாள். அவளது கூந்தல் முதுகில் படர்ந்திருந்தது. சேலைத் தலைப்பு மடபடத்துக் கொண்டிருந்தது.
“டைவோர்ஸ் குடுத்துரலாம்னு வின்னியே சொல்றா அண்ணி. குடுத்துரலாம். ஆனாலும் ஒடனே அப்படி குடுக்க வேண்டாம். மொணல்ல நான் போய் பேசிப் பாக்கறேன். ஒத்து வல்லேன்னா அப்பறம் வேணா குடுத்துக்கலாம். அப்ப எவ்வளவு இழுத்தடிக்க முடியுமோ அவ்வளவு இழுத்தடிக்கலாம். நம்ம புள்ளைய ரோகடிச்சதுக்கு அவனும் கொஞ்ச நாளைக்கு அனுபவிக்கணும்” என்றான்.
அண்ணி ஒன்றும் சொல்லவில்லை. வாடிய முகத்துடன் வந்து பக்கத்தில் நின்றாள். தன் மகளை கவலையுடன் பார்த்தாள்.
“நீ ஒடனே வேவைக்கு போகனும்னு இல்ல வின்னி. கொஞ்ச நாள் இங்கயே இருந்து அம்மா வீட்ல நல்லா ரெஸ்ட் எடு. இல்ல உன் பிரெண்ட்ஸ்களோட சுத்து. அவனை கண்டுக்காத இரு. அப்பறம் அடுத்த வேலையை பாத்துக்கலாம்”
“நான் வேலையை மாத்திக்கறேன் சித்தப்பா. எனக்கு இங்கயே நல்ல சம்பளத்துல வேலை கிடைக்கும்”
“அப்பறம் என்ன விடு. வக்கீலை பாத்து ஏற்பாடு பண்ணிடலாம். நான் போய் பேசிட்டு வரேன் மொதல்ல”
“எதுக்கு தம்பி நாம அலையணும். அவன்தான் ரெடியா இருக்கானே. ஒரு கையெழுத்துதானே.. போட்டா போதும்” என்றாள் அண்ணி.
“கோர்ட் போகாமா முடியாது அண்ணி. அதே சமயம் அவனையும் சும்மா விடக் கூடாது. இதுல நமக்கு என்னென்ன சாதக பாதங்கள் இருக்குனு நான் வக்கீலை பாத்து பேசிர்றேன். எனக்கு தெரிஞ்ச வக்கீல் ஒருத்தர் இருக்கார். அதுக்கப்பறம் அவனை போய் பாத்து பேசறேன்”
“மொதல்ல அவன்கிட்ட போன்ல பேசு. என்ன சொல்றான்னு நீயே கேளு. எனக்கு கொழந்தை வேணும் வாரிசு வேணும். அதை உங்க பொண்ணால பெத்து தர முடியாதும்பான். நான் வேற கல்யாணம் பண்ணனும் அதுக்குத்தான் டைவோர்ஸ் கேக்கறேன்பான்”
“நம்ம பொண்ணுகிட்ட எந்த குறையும் இல்லேன்னா அவன்கிட்டதான குறையிருக்கணும். டெஸ்ட் பண்ணி பாக்கலாம் வாடானு நாரே கூப்பிடறேன்”
“வர மாட்டான்” என்றாள் வினிதா.
“அப்ப டைவர்ஸ் கிடையாதுனு சொல்றேன். மொத யாரு பக்கம் கொறைனு தெரியட்டும். அப்படி அவன் பக்கம் கொறைனா நாம டைவர்ஸ் குடுக்கறதா சொல்லலாம். அவன் சொல்ற மாதிரியே எங்களுக்கு வாரிசு வேணும். அதுக்கு நீ தகுதியான ஆம்பளையே இல்ல. எங்க பொண்ணுக்கு நாங்க வேற கல்யாணம் பண்ணி வெக்கறோம்னு சொல்லிரலாம்”
பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் ஒரு பெண் தெரிந்தாள். குண்டு பூசணிக்காய் மாதிரி இருந்தாள். அவள் இவர்கள் மூவரையும் பார்த்தாள்.
“சரி.. நடங்க. கீழ போய் பேசிக்கலாம். இங்க வேண்டாம்” என்றான் சம்பத்.
“நீங்க கீழ போங்க. நான் கொஞ்சம் முடியை காய வெச்சுட்டு வரேன். வெயில் சுள்ளுனு இருக்கு” என்றாள் அண்ணி.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)