Adultery விழியில் விழுந்து இதயம் நுழைந்து
கமலா அக்கா வந்துட்டாங்க. அவுங்களிடம் ஒரு சாவி இருந்தது. கதவை திறந்தாள் முதலில் அவுங்களுக்கு தென்படுவது வீட்டு முதலாளி அம்மா உடலில் அரைகுறை ஆடையுடன், அவளை போல அரைகுறை ஆடையுடன் இருக்கும் ஒரு ஆணுடன் ஓத்துகொண்டு இருப்பது. கதவை திறக்க கதவு குமிழ் திருப்பப்பட்டது. எங்கள் உச்சம் கிட்டத்தட்ட தொடும் நிலையில் இருக்கும் நாங்கள் எங்கள் இடுப்பின் அசைவுகளை நிறுத்த முடியவில்லை. உடல்களை இருக்கு தழுவினோம், உச்சம் தொட்டோம், உடல் துடித்தோம். யார் வந்தாலும் இன்பம் அடங்கும் வரை எங்களால் நிறுத்த முடியாது. 'சர்' 'சர்' என்று அவன் வித்து என் புண்டையை நிரப்பியது. எங்கள் கண்கள் கதவை பார்த்தபடி உடல்கள் துடித்துக்கொண்டு இருந்தோம். வெளியே இருந்து கமலா கதவை தள்ள அது திறக்கவில்லை. அப்போது தான் கவனித்தேன் மதன் உள்ளே இருந்து தாழ்ப்பாள் போட்டுவிட்டான். அவன் உஷாராக தான் இருந்திருக்கன் நான் தான் காமத்தில் கவனக்குறைவா இருந்திருக்கேன்.

 
கதவு உள்ளே இருந்து புட்டி இருக்கு என்று "ஷோபா மா .. ஷோபா மா ..." என்று கமலா அழைக்க நான் இப்போது சுயநினைவுக்கு வந்து என் உடல் மேல் இருந்த மதனை தள்ளிவிட்டு அவசரமாக எழுந்தேன். கமலா நமக்கு மிகவும் நம்பிக்கையான ஆள், என் கணவரின் விபத்துக்கு முன்பு, மதியும் நானும் செந்திலும் அலுவலத்தில் இருப்பதால் பள்ளியில் இருந்து வரும் என் மகனை அவள் தான் கவனித்துக்கொள்வாள். அதனால் அவளிடமும் ஒரு வீட்டு சாவி இருக்கும் என்று நான் மதனிடம் கூறி இருந்தேன். அதனால் தான் நாங்கள் புணரும்போது எச்சரிக்கையாக அவன் கதவை உள்ளே இருந்து தாழ்ப்பாள் போட்டிருக்கான். அப்படி என்றல் என்னை இன்று ஓப்பது என்ற முடிவோடு தான் வந்திருக்கான். நானும் என்னை அவனுக்கு விட்டுக்கொடுப்பேன் என்ற நம்பிக்கையும் அவனுக்கு இருந்திருக்கு.
 
"சீக்கிரம் நீ கெஸ்ட் ரூமில் பொய் ஒளிஞ்சுக்கோ," என்று அவனை அவசர படுத்தினேன்.
 
மதன் அவனின் ஈர சுன்னியை அவன் ஜட்டி உள்ளே நுழைத்து அவன் கால்ச்சட்டையை போட்டான். என் காம நீரில் ஊறி இருந்த அவன் தண்டை துடைக்காமலே அவன் ஜட்டி உள்ளே போட்டிருந்தான். என் கால்கள் வழியாக ஒழுகும் மதனின் விந்துவை என்ன செய்வது. நான் பேண்டிஸ் கூட அணியவில்லை அதை அதில் துடைக்க. நான் அப்படியே நடந்தால் அவன் விந்து தரையில் ஒழுகி கமலா அதை கவனித்துவிட்டால் என்ன செய்வது.
 
நான் ஒரு பெனிக்கில் இருந்தேன். என் பதற்றத்தை கவனித்த மதன்," என்ன ஷோபா? என்ன ப்ரோப்லம்?" என்று கிசுகிசுத்து குரலில் கேட்டான்.
 
செய்யுறதை எல்லாம் செஞ்சிட்டு இப்போ கேட்கிறான் பாரு. "டேய், உன் திரவம் என் கால் வழியாக ஒழுகு டா. நான் எப்படி நகருவேன்?"
 
அவன் உடனே அவன் பாக்கெட்டில் இருந்து அவன் கைக்குட்டையை என்னிடம் நீட்டினான். நன்றியுடன் நான் அதை அவன் கையில் இருந்து பிடிங்கினேன். என் தொடைகள் மற்றும் என் புண்டையில் இருந்து என் மதனநீர் மற்றும் அவன் வித்து கலந்த திரவத்தை அவசரமாக துடைத்து சுத்தம் செய்தேன். எங்கள் கலப்பு விந்துதள்ளலில் அவன் கைக்குட்டை முழுதாக நனைந்து இருந்தது. அவ்வளவு இன்பத்தில் நாங்கள் திகழ்ந்து இருந்திருக்கோம். நான் அதை அவனிடம் கொடுக்க அதை எடுத்து முகர்ந்து பார்த்தான். சீ கருமம் படைத்தவனே, அதை போய் முகர்ந்து பார்க்கிறான். மதன் எங்கள் கெஸ்ட் அரை உள்ளே போக நான் என் ஆடைகள் மற்றும் என் கலைந்த தலை முடியை சரிசெய்தேன். என் மேலே ரொம்ப செக்ஸ் மணம் வீச கூடாது என்று வேண்டிக்கொண்டேன்.
 
நான் கீழே தான் இருந்திருக்கணும் என்று நினைத்த கமலா என்னை அழைத்தபடு மீண்டும் கதவை தட்டினாள். நான் போய் கதவை துறந்து கமலாவை உள்ளே விட்டேன். உள்ளே நுழைந்த கமலா ஒரு கணம் என்னை பார்த்து சற்று உறைந்து நின்றுவிட்டாள். என்ன தான் நான் என் ஆடைகளையும் என் முடியும் சரி செய்திருந்தாலும், என் ஆடைகள் கசங்கி இருப்பதும், என் முடி களைந்து இருப்பதும் முழுதாக சரி செய்ய முடியவில்லை. கமலா தன விரல்களை அவள் நாசிக்கு கொண்டு சென்றாள். நான் அஞ்சியது போல நான் உடலுறவில் ஈடுபட்ட மணம் என் உடலில் இருந்து வீசி இருக்கும்.
 
இப்போது அவள் முகத்தில் ஒரு புன்னகை மெதுவாக தோன்றியது. "ஷோபா மா, ஐயா எங்கே?"
 
"அவர் இன்னும் தூங்குறாரு," என்றேன்.
 
"நினைச்சேன்," என்று முணுமுத்த அவள், இப்போது அவள் புன்னகை ஒரு குறும்பு புன்னகையாக மாறியது.
 
நான் என் கணவருடன் உடலுறவு கொண்டேன் என்ற எண்ணம் கமலாவுக்கு ஏற்பட்டதும், அதனால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன், என் உடலில் இருந்து வீசும் மணத்துக்கு காரனும் என்று கமலா நினைத்தது எனது அதிர்ஷ்டம். இந்த காலத்துக்கு காரணம் நான் என் கள்ளகாதலுடன் இப்போது தான் ஓத்தேன், அவன் வித்து கூட இன்னும் என் புண்டை உள்ளே ஊன்றிக்கொண்டு இருக்கு என்று கமலாவுக்கு தெரிந்தால் என்னை எவ்வளவு கேவலமாக நினைப்பாள். என் மானம் மரியாத்தை, கமலா என் மீது வைத்திருக்கும் மதிப்பு எல்லாம் ஒரு நொடியில் போய்விடும். 
 
"சாரி கமலாக்கா, நான் தான் மறந்தாப்பல நேற்று இரவு உள்ளே இருந்து தாழ்ப்பாள் போட்டுவிட்டேன்," கமலா கேட்க்கும் முன்பே நான் இதை அவளிடம் சொல்ல முன்வந்தேன்.
 
"பரவாயில்லை மா, நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை பிசியாக இருந்திருப்பீங்க போல," என்று சிரித்தபடி கூறினாள்.
 
"போங்க கா," என்று பொய்யாக வெட்கப்பட்டேன். நான் என் கணவருடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தேன் என்று கமலா நினைப்பது எனக்கு சாதகம் தான்.
 
கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக என்னை பல இடங்களில் பிசியாக வைத்திருந்தவர் என் அப்பாவி கணவர் அல்ல, மாறாக என் காதலன் மதன் தான் என்பதை அவள் எப்படி அறிவாள்.
 
கமலா நேராக கெஸ்ட் ரூம் நோக்கி நடக்க நான் அதிர்ச்சியில் பதற்றம் ஆனேன். அங்கே தான் என் கள்ளக்காதலன் ஒளிந்திருக்கன்.
 
"அக்கா, எங்கே போறீங்க?" என்று கேட்டேன்.
 
அவள் திரும்பி நின்று என்னை பார்த்து," இல்ல மா, நேற்று அந்த அறையின் பாத்ரூமில் சமையலறை துடைக்கும் இரு சிறிய துண்டை ஊற போட்டிருந்தேன். அதை கழுவிவிட்டு எடுத்துட்டு வரேன்."
 
அவள் உள்ளே போனால் அவ்வளவு தான், நான் மாட்டிக்கொள்வேன். அவளை எப்படியாவது நிறுத்த வேண்டும்.
 
"அது இருக்குட்டும் அக்கா, முதலில் போய் விமல் எழுப்பி அவனை ஸ்கூலுக்கு ரெடி பானு, நான் காலை உணவை தயார் பண்ணுறேன்."
 
"இன்னும் நேரம் இருக்கு மா, அவன் இன்னும் பதினைந்து நிமிடம் படுக்கட்டும்மே," என்று கூறினாள்.
 
இவை வேற என் நிலைமை புரியாமல் என்று மனதில் புலம்பிக்கொண்டே சொன்னேன்," இல்ல கா, விமல் இப்போதெல்லாம் தூக்கத்தில் இருந்து விழிக்க பிரச்னை பண்ணுறன். நீங்க முதலில் அவனை ரெடி பண்ணுங்க."
 
நல்லவேளை அவள் இன்சிஸ்ட பண்ணாமல் மடிப்படியை ஏறி என் மகனின் அறைக்கு நோக்கி போனாள். நான் உடனே அவசரமாக கெஸ்ட்ரூம் கதவை திறந்து மதனை மெல்லிய குரலில் அழைத்தேன். அவன் இன்னும் காமம் அடங்காமல் இருந்தான். என் கையை பிடித்து என்னை உள்ளே இழுத்து என்னை அணைத்தபடி மறுபடியும் ஆவேசமாக முத்தமிட்டான். அவன் என்னை அனைத்திற்கும் போது அவன் ஆண்மை மீண்டும் விறைப்பில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. என்ன இது இப்போது தானே புணர்ந்தோம், மறுபடியும் இப்படி ரெடியாக நிற்குது. அவனுக்கு என் மேல அவ்வளவு பேரார்வம் இருக்கா? அவன் என்னை இந்த அளவு ஆராதிக்கிறான், என் உடலை ஆராதிக்கிறான் என்று நான் மகிழ்ச்சியாகவும் சிலிர்ப்பாகவும் உணர்ந்தேன். அனால் இப்போது இந்த மகிழ்ச்சியில் உறைந்து இருக்க நேரமில்லை. வலுக்கட்டாயமாக அவன் அணைப்பில் இருந்து நான் விடுபட்டேன்.
 
"ராஸ்கல், போதும் டா, என்னை மாட்டிவிடாதே. இப்போ இங்கே இருந்து சீக்கிரம் போ," என்று கூறி அவன் உடலை தள்ளி கொண்டே அவனை எங்கள் வீட்டின் முன் வாசல் கதவுக்கு இழுத்து வந்தேன்.
 
"எப்போ உன்னை பார்ப்பேன்," என்று கேட்டான்.
 
அவனை எப்படியாவது இங்கே இருந்து வலி அனுப்பனும் என்று," சீக்கிரம் ஒண்ணா சேருவோம் அனால் இப்போது நல்ல செல்ல பையனாக இங்கே இருந்து போ."
 
அவன் மீண்டும் எனக்கு ஒரு இறுக்கமான முத்தம் கொடுத்துவிட்டு கிளம்பினான். நான் சிரித்த முகத்துடன் கதவை மூடிவிட்டு சமையல் அறை  சென்றேன். அன்று நான், என் மகன் மற்றும் என் கணவர் எல்லாம் ஒன்றாக அமர்ந்து காலை உணவை அருந்தினோம். கமலா தான் எல்லோருக்கும் பரிமாறிவிட்டு, என் மகனை பள்ளிக்கு அனுப்பினாள். அவளும் அன்று வழக்கத்துக்கு மாறாக அதிகமாக பேசவில்லை. நானுமென் கணவரும் அன்று உடலுறவில் ஈடுபட்டோம் என்று நினைத்திருந்த அவள், என் கணவர் இருக்க பேசுவதற்கு சங்கூஜம் படுகிறாள் என்று நினைத்தேன். அனால் அடுத்த ஒரு வாரம் நான் மதனை தனியாக சந்திக்க வில்லை. அவன் என் அலுவலத்துக்கு வந்த போதும் என் கணவர் அங்கேயே இருந்ததால் அவன் என்னை தனியாக சந்திக்க முடியவில்லை. என்னமோ தெரியல அந்த ஒரு வாரம் என் கணவரும் மதியும் சீக்கிரமாக எங்கள் வீட்டுக்கு திரும்பவில்லை. நாங்கள் ஒரே நேரத்தில் தான் மலையில் வீடு திரும்பினோம்.
 
மதன் என்னை ஏக்கத்துடன் பார்க்கும் போதெல்லாம் நான் மனதுக்குள் சிரித்துக்கொள்வேன். ஒவ்வொரு இரவும் அவன் என்னுடன் ச்சேட் செய்வான். என்னை எவ்வளவு மிஸ் பண்ணுறன் என்று உருகி உருகி கூறுவான். இந்த சிறிய பிரிவே அவனுக்கு என் மீது இருக்கும் ஆசையை அடக்க முடியாத அளவுக்கு வாட்டியது. எனக்கே அவனை பார்க்க பாவமாக இருந்தது. ஒரு வாரம் கழித்து நான் ஒரு வாடிக்கையாளர் நிறுவனத்தை போய் ஒரு மீட்டிங் கலந்துகொள்  இருந்தது. என் கணவர் எங்கள் அலுவலத்தில் இருக்க நான் தனியாக மீட்டிங் போனேன். இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் மீட்டிங் நீடிக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்த நிலையில் அது ஒரு மணி நேரத்துக்குள் முடிந்துவிட்டது. நான் நேராக எங்கள் அலுவலகம் போறத அல்லது மதனை அழைத்து, அவனும் பிரீயாக இருந்தால் அவனுடன் கொஞ்ச நேரம் செலவிடுவத என்று என்னுள் விவாதித்தேன். கடைசியில் அவனை சந்திப்பது என்று முடிவெடுத்தேன். பாவம் அவன் நேற்று இரவு என்னுடன் ரொம்ப ஏக்கத்துடன் பேசினான். உண்மையை சொல்ல போனால் எனக்கு அவன்னை பார்க்க ஏக்கம் இருந்தது. மதனுக்கு வேலை எதுவும் இருந்தாலும் கூட இந்த வாய்ப்பை விடுவான்னா? இருப்பது நிமிடத்தில் என்னை சந்திக்க வந்துவிட்டான். மத்திய நேரம் என்பதால் ட்ராபிக் அதிகம் இல்லை என்பதனால் அவனுக்கு விரைவாக வர முடிந்தது.
 
"இப்போது தான் என்னை பார்க்கணும் என்று உனக்கு தோன்றியதா?" அவன் எதோ புண்பட்டது போல அனால் அதே சமயத்தில் விளையாட்டுத்தனமான தொனியில்.
 
"என்னை தான் இந்த வாரத்தில் இரண்டு முறை என் ஆபீசில் சந்திதியே அப்புறம் என்ன," என்று அவனை டீஸ் செய்தேன்.
 
"தெரியாத மாதிரி நடிக்கிறியே, இந்த வாரம் உன்னுடன் இல்லாமல் நான் பட்ட அவதி எனக்கு தான் தெரியும்."
 
இந்த வார்த்தைகளில் விளையாட்டுத்தனம் இல்லை. அவன் உண்மையில் அவதி பட்டிருக்கன். அவன் ஆண் வெளிப்படையாக அவன் உணர்வுகளை சொல்லிவிட்டான் அனால் நான் ஒரு பெண், அதுவும் வேறு ஒருவரின் மனைவி, நான் எப்படி இப்படி கூறுவது.
 
"என்ன செய்வது மதன் டியர், நீ இன்னொருவரின் மனைவி மீது ஆசைபட்டிருக்க. நீ நினைச்ச நேரம் சந்திக்க முடியும்மா? நீயே சொல்லு."
 
"இப்போதாவது என்னை பார்க்கணும் என்று நினைச்சியே .. சொல்லு நமக்கு எவ்வளவு நேரம் இருக்கு."
 
"ரொம்ப நேரம் இல்ல டா செல்லம், ஒரு வன் ஹவர் பிளஸ்."
 
"அது போதும் ஷோபா, வா என் வீட்டுக்கு போகலாம்."
 
"சீ போடா, அதே நினைப்பு உனக்கு. உன்னுடன் சும்மா பேசணுமென்று தான் அழைத்தேன், வேற ஒன்னும் இல்லை."
 
"சரி பேசலாம், நீ உன் கார் இங்கே விட்டுடு, என் காரில் எங்கேயாவது போய் பேசலாம். ஒரு மணி நேரத்தில் உன்னை இங்கே ட்ராப் பண்ணிடுறேன்," என்றான்.
 
கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்து, மதன் கார் யாரும் இல்லாத ஒரு தனிமையான இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அவனுக்கு மட்டும் எப்படி இது போன்ற இடங்கள் தெரிந்து வைத்திருக்கானோ. என் ரவிக்கை முன் பக்கம் திறந்து இருக்க, என் ப்ரா மேலே தூக்கி விடுதலை பெற்ற என் முலை ஒன்றை பிசைந்து கொண்டு இன்னொரு முலையை சப்பிகொண்டு இருந்தான்.
 
"இதுதானா தனியா பேசுறதுக்கு கொண்டு வந்த இடம்," என்றேன் அவன் பேன்ட் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் அவன் பூலை குலுக்கியபடி.
 
மதன் அவன் வாயை என் முலைக்காம்பில் இருந்து எடுத்து என்னை பார்த்து நமட்டு புன்னகையிட்டான். "இவன் உன்னிடம் பேசுனும்மாம்," என்று கூறி என் தலையை அவன் மடியை நோக்கி தள்ளினான்.
 
அடுத்த பத்து நிமிப்பிடத்துக்கு என் வாய் வேலையாள் அவன் தண்டை எவ்வளவு பெரிதாக வீங்க முடியும்மொ அந்த அளவு வீங்க வைத்துவிட்டேன். இது எனக்கு புது த்ரில்லாக இருந்தது. முதல் முறையாக நான் கார் உள்ளே செக்சில் ஈடுபடுறேன்.  என் புடவையை இடுப்புக்கு மேல் தூக்கி வைத்து, நான் சீட்டில் சாய்ந்து படுத்தபடி இருக்க என்னை பதினைந்து நிமிடத்துக்கு அவன் காம வெறி தீர என்னை ஃபக் பண்ணினான். அந்த பதினைந்து நிமிடங்களில் என் காம வெறியையும் தீர்த்துவைத்தான். அவன் விந்து என் புண்டையை நிரப்பி, மேலும் நிரம்பி வழிந்து அவன் கார் சீட்டை கரைப்பட செய்தது. அவன் கார், அதை சுத்தம் செய்வது அவன் பொறுப்பு. இப்போது நான் கர்பம் தரிக்க வளமான நாள் அனால் நல்லவேளை நான் பாதுகாப்பு செய்திருந்தேன் (காப்பர் டீ). 
 
நான் என் அலுவலகம் திரும்பியபோது செந்தில் என்னிடம் கேட்டார்," உன் முகத்தில் இருக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும் பார்த்தல் மீட்டிங் ரொம்ப நல்ல, நமக்கு சாதகமாக முடிந்தது போல."
 
அவரை பார்க்கும் போது குற்ற உணர்வு என்னை முன்பு போல பாதிக்கவில்லை. தப்பு செய்வதற்கு பழகி போய்விட்டேன்.
 
"எல்லாம் அருமையாக முடிந்ததுங்க, எனக்கு முழு திருப்த்தி," மீட்டிங் மட்டும் இல்லை, நான் அனுபவித்த உடலுறவும் அதில் அடங்கும்.
 
"இருங்க, நான் ரெஸ்ட் ரூம் போய்விட்டு வரேன்," என்று கூறினேன்.
 
மிச்சம் விட்டிருந்த மதனின் பிசுபிசுப்பான குழந்தை உருவாக்கும் திரவத்தை, என் புண்டையில் இருந்து சுத்தம் செய்யணும்.
 
அவ்வப்போது பதட்டத்தை ஏற்படுத்திய ஆனால் பெரும்பாலும் சிலிர்ப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்த இந்த இரட்டை வாழ்க்கையை வாழ்ந்து என் நாட்கள் கழிந்தன. கொஞ்சம் நாளாக கமலா சரியாக என்னிடம் பேசவில்லை. வேலைகள் எல்லாம் குறையின்றி செய்தால் அனால் வேலை முடிந்ததும் முன்பு போல என்னுடன் கொஞ்சநேரம் பேசாமல் உடனே கிளம்பி போய்விடுவாள். நான் இருந்த மதனின் மோகத்தில் இதை நான் சரியாக கவனிக்கவில்லை. ஒரு நாள் மாலை, செந்தில் அவர் அறைக்கு போன பிறகு கமலா பின்னி பின்னி தயங்கியபடியே நின்றாள். எதோ சொல்ல வருகிறாள் என்று தோன்றியது.
 
"என்ன கா? உங்க மனுசில எதோ இருக்கு போல, என்ன விஷயம்?" என்று கேட்டேன்.
 
அவள் கொஞ்ச நாளாக சரியாக பேசுவதில்லை என்பதற்கு அவளுக்கு வீட்டில் எதோ பிரச்சனை இருக்கும் என்று கருதினேன். இப்போது தான் அதை பற்றி என்னிடம் பேச நினைக்கிறாள், ஒருவேளை அவளுக்கு பணம் உதவி தேவைப்படுதோ?
 
"ஷோபா மா, உங்களிடம் ஒன்னு கேட்ப்பேன், நீங்க அதை தப்ப எடுத்துக்க கூடாது."
 
பணம் தானே இதில என்ன தப்ப எடுப்பதற்கு இருக்கு என்று மனதில் நினைத்துக்கொண்டேன். "பரவாயில்லை, தயங்காம கேளுங்க."
 
"நீங்க என் மீது கோபப்பட்டாலும் சரி, என்னை வேளையில் இருந்து நிறுத்தினாலும் சரி, என்னால் இதை கேட்காமல் இருக்க முடியில?"
 
இப்படி சொல்லுறாள், என்னவா இருக்கும்? பண உதவிக்கு இப்படியெல்லாம் ஒருவர் பேசமாட்டாங்களே. அனால் என்னுள் ஒரு சிறிய எச்சரிக்கை மணி ஒலிக்க துவங்கியது. எதுவும் சொல்லாமல் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.
 
ரொம்ப தயங்கியபடி பேசினாள். "நீங்க அந்த மதன் தம்பியுடன் கள்ள உறவில் இருக்கீங்களா? செந்தில் தம்பிக்கு நீங்க துரோகம் செய்யுறீங்களா?"
 
என் முகத்திலிருந்து ரத்தம் வழிவதை உணர்ந்தேன். என் முகம் பதற்றத்தில் வெளுத்திருக்க வேண்டும். என் கைகால்கள் நடுங்கியது, என் உடலும் கூட. என் இதயம் நூறு மெயில் வேகத்தில் படபடத்தது. வார்த்தைகள் என் வாயில் இருந்து வரவில்லை. அப்படியே உறைந்து நின்றேன்.
 
(பாகம் ஏழு முடிந்தது)
[+] 13 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: விழியில் விழுந்து இதயம் நுழைந்து - by game40it - 08-08-2025, 01:04 AM



Users browsing this thread: 3 Guest(s)