06-08-2025, 08:16 PM
நண்பா மிகவும் சஸ்பென்ஸ் த்ரில்லர் பதிவு அதிலும் கதையின் ஹீரோ தெரிந்த பெண்களை அந்த முகம் தெரியாத ஆள் மிரட்டல் விடுத்த எண்ணி ஹீரோ அதற்கு பிறகு செய்யும் செயல்கள் படிக்கும் போது நிஜத்தில் ஒரு த்ரில்லர் நாவல் படிப்பதைப் போல் நன்றாக உள்ளது