31-07-2025, 11:42 PM
(31-07-2025, 10:00 AM)Muthukdt Wrote: சும்மா சொல்லக்கூடாது நண்பா.. ஒவ்வொரு முறையும் தெரிக்க விடுகிறீர்கள்.
மீனாவுக்கு விஷயம் தெரிந்து விட்டது.அவளும் உலகத்திற்காக அந்த குழந்தையை தன் குழந்தையாக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறாள்.
பாலா எங்கே நண்பா.மகளையும் காணவில்லை.இருவரையும் பார்த்து ரொம்ப நாளாச்சு.அவர்களையும் உள்ளே கொண்டு வாருங்கள்.
இப்பொது ரதி தன் கணவனுடன் பயணித்து கொண்டிருக்கிறாள் நண்பா. முகிலன், சுபா, மீனு.. சங்கமம் முடியவும்.. அவள் திரும்ப வரவும் சரியாக இருக்கும்.
(31-07-2025, 11:50 AM)Babyhot Wrote: நல்ல தரமான நெடுங்கதை என்று மட்டும் புரிகிறது.வேலைப் பளுவிற்கு இடையே சிரமப்பட்டு எழுதி பதிவு செய்வதும் புரிகிறது.
இன்னும் கொஞ்சம் கூடுதல் பெரிய பதிவாக கொஞ்சம் சீக்கிரம் எழுதி பதிவு செய்தால் நன்றாக இருக்கும்
கண்டிப்பாக ஒரு பெரிய பதிவு. விரைவில்..
(31-07-2025, 12:14 PM)Fun_Lover_007 Wrote: மீனு சுபா பற்றி தான் மட்டுமே அறிந்த ரகசியத்தை இவ்வளவு சாதாரணமாக நர்ஸிடம் சொல்வது நம்பும்படியாக இல்லையே!
மீனுவின் தோழி தான் இந்த நர்ஸ் நண்பரே..! மீனு தற்போது தங்கி இருப்பது தோழி வீட்டில் தானே..?!