25-07-2025, 04:26 PM
பாவம் அப்போது தான் விடிந்தும் விடியாத வேளையில் லேசாய் கண் அசந்து இருந்தான் ரவீந்திரன்
டேய் டேய் ரயிலுக்கு நேரமாச்சு எழுந்திரிடா என்று ரவீந்திரனை எழுப்பினாள் தாய் மணிமேகலை
தூக்க கலக்கத்துடன் எழுந்து அமர்ந்தான்
இன்னும் அவன் வாய் ஓரத்தில் பால் துளிகள் காஞ்சி போய் ஒட்டி இருந்தது
அதை பார்க்க பார்க்க தாய் மணிமேகலைக்கு கடுப்பாக இருந்தது
சீக்கிரம் போய் மூஞ்சையும் வாயையும் கழுவீட்டு கிளம்புடா உன் அண்ணியை ரயில் ஏத்தி விடணும் என்று அவனை அவசரமாக எழுப்பினாள்
ரவீந்திரன் தூக்க கலக்கத்தோடு எழுந்து பாத் ரூம் போய் பிரஷ் அப் ஆகி வந்தான்
அதற்குள் மண்டோதரி அண்ணியும் காலை கடன்களை எல்லாம் முடித்து ரெடியாகி இருந்தாள்
பார்த்து பத்திரமா ரயில் ஏத்தி விட்டுட்டு வாடா
ரயில் கிளம்புறவரை கூட இருந்துட்டு வா என்று சொல்லி அனுப்பினாள் தாய் மணிமேகலை
ரவீந்திரன் பைக்கை ஸ்டார்ட் பண்ணான்
மண்டோதரி அவன் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள்
மடியில் இளங்கோவை உக்கார வைத்து கொண்டாள்
பேலன்சுக்கு தன்னுடைய கொழுந்தன் சோல்டரை பிடித்து கொண்டாள்
அண்ணியின் அழகிய கைவிரல்கள் அவன் சோல்டரை பிடித்த போது கொழுந்தன் ரவீந்திரனுக்கு ஒரு மாதிரியாக உடல் சிலிர்த்தது
ஆனால் டேய் அது உன் அண்ணி சபலப்படாத என்று அவன் மனசாட்சி உறுத்தி கொண்டே இருந்தது
அதனால் தன்னை கட்டு படுத்திகொண்டு பைக்கை கவனமாக ஓட்டினான்
போன முறை மும்பையில் இருந்து மண்டோதரி அண்ணி இங்கே கல்யாணத்துக்கு வந்த போது இதே போல ரயில்வே ஸ்டேஷனுக்கு பைக்கில் வந்து தான் கொழுந்தன் ரவீந்திரன் அவளையும் இளங்கோவையும் பிக் அப் பண்ணி கொண்டு வந்தான்
அப்போது மண்டோதரி அண்ணி அவனிடம் வளவளவென்று பேசி கொண்டே வந்தாள்
ஊர் கதை உற்றார் கதை மாதம் மும்மாரி போலிச்சதா லேட்டஸ்ட்டா என்ன படம் எந்த தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருக்கு என்று ஒன்றுமே அர்த்தம் இல்லாத விஷயங்களை கூட அவனோடு பேசவேண்டும் என்று வேண்டுமென்றே பேசி கொண்டே வந்தாள்
டேய் புது மாப்ள கல்யாணம் ஆனதும் எங்களை எல்லாம் மறந்துடாதடா
அதுவும் இந்த மண்டோதரி அண்ணியை முக்கியமா மறந்துடாதடா என்று கிண்டலும் கேலியும் பண்ணி கொண்டே வந்தாள்
அப்போது இருந்த உற்சாகமும் கிண்டலும் இப்போது மண்டோதரி அண்ணியிடம் இல்லை
அமைதியாக வந்தாள்
அவள் மவுனமே அவனை ரொம்பவும் வாட்டியது
வந்த போதும் போகும் போதும் எவ்ளோ வித்தியாசங்கள் அவளிடையே என்று கவலைப்பட்டான் கொழுந்தன் ரவீந்திரன்
முறைப்படி ரவிக்கு பார்த்த பெண் மாதவியை ரவி திருமணம் செய்து இருந்தால் இன்னும் ஒரு வாரத்துக்கு அல்லது ஏன் சொல்ல போனால் 1 மாதம் கூட இங்கே ஊரில் தங்கி விட்டு சென்றிருப்பாள்
ஆனால் ரவியின் கல்யாணத்தில் நடந்த சொதப்பல்களால் ரொம்பவும் அப்செட் ஆகி மனம் நொந்து யாருக்கும் தெரியாமல் சொல்லாமல் கொள்ளாமல் இப்படி ஊரை விட்டே விடிந்தும் விடியாமலும் இருக்கும் காலை வேளையில் திருட்டு தனமாக ரயில் ஏறுகிறாள்
அதனால் அவளுக்கு பேசிக்கொண்டு வரும் விருப்பமே இல்லை
அதை கொழுந்தன் ரவீந்திரனும் நன்கு அறிந்து கொண்டான்
அதனால் அவனும் மவுனமாக இருந்தான்
வழியில் ரெண்டு மூணு ஸ்பீட் பிரேக்கரில் மண்டோதரி அண்ணி பேலன்ஸ் இன்றி கொஞ்சம் தடுமாறினாள்
நல்லா புடிச்சிக்கங்க அண்ணி என்று மட்டும் பின்பக்கம் திரும்பாமலேயே சொன்னான் கொழுந்தன் ரவீந்திரன்
அவன் சோல்டரில் இருந்து கையை எடுத்துவிட்டு அவன் இடுப்பை சுற்றி அவன் வயிற்றை சுற்றி இறுக்கமாக பிடித்து கொண்டாள் மண்டோதரி அண்ணி
அப்போதும் ரவிக்கு ஒரு மாதிரியாக கிரக்கமாக இருந்தது
ஆனால் தன்னையே கட்டு படுத்தி கொண்டான்
நீண்ட பயணத்திற்கு பிறகு இருவரும் ரயில் நிலையம் வந்தடைந்தார்கள்
பைக்கை பார்க்கிங்கில் பார்க் பண்ணிவிட்டு பெட்டி படுக்கையை ரவி தூக்கி கொண்டான்
மண்டோதரி அண்ணி இளங்கோவை இடுப்பில் வைத்து கொண்டு முன்னே நடக்க கொழுந்தன் ரவீந்திரன் அவளை பின்தொடர்ந்து நடந்தான்
அவள் பெரிய உருண்டையான அகன்ற குண்டிகள் தளக் புளக் என்று குலுங்க அதை எதார்த்தமாக பார்த்தான் ரவி
டேய் டேய் அது உன் அண்ணிடா அவங்க உனக்கு அம்மா மாதிரி அவங்க குண்டியை போய் இப்படி பார்த்து ரசிக்கிறியே என்று அவன் மனசாட்சி அதட்டியது
சாரி அண்ணி என்று தன்னுடைய பார்வையை வேறுபக்கம் திருப்பி கொண்டு நடந்தான்
ம்ம் என்னது ஏதோ சொன்னியா என்று மண்டோதரி அண்ணி நடந்து கொண்டே திரும்பி பார்த்தாள்
அவன் சாரி அண்ணி என்று மனசாட்சியிடம் சொன்னது லேசாக அவள் காதில் விழுந்து இருக்கும் போல
ஒன்னும் இல்ல அண்ணி என்று சொல்லி அவள் பின்னே நடந்தான்
இருவரும் மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலை கண்டு பிடித்து ஏறி கொண்டார்கள்
பரவாயில்லை மாமியார் தனி கூபே தான் புக் பண்ணி இருக்கிறாள் என்று நினைத்து கொண்டாள் மண்டோதரி அண்ணி
ஏ சி கூபே ஸ்கிரீன் எல்லாம் போட்டு தனி ரூம் போல நன்றாக இருந்தது
முழு பாதுகாப்புடன் சேஃப்ட்டியாக இருந்தது
மண்டோதரி அண்ணியும் இளங்கோவும் ஒரு சீட்டில் அமர்ந்து இருக்க ரவீந்திரன் எதிர் சீட்டில் அமர்ந்து இருந்தான்
இருவரும் எதுவும் பேசி கொள்ளவில்லை
ரயில் புறப்படும் விசில் சத்தம் கேட்டது
ரவி ட்ரெயின் எடுக்க போறாங்க என்றாள் மண்டோதரி அண்ணி அமைதியாக
சரி அண்ணி பார்த்து போயிட்டு வாங்க நான் கிளம்புறேன் என்று உற்சாகம் இல்லாமல் சொல்லி கொண்டே மெல்ல எழுந்தான்
சின்ன ஜெர்க்குடன் ரயில் நகர ஆரம்பித்தது
ரவி பேலன்ஸ் இல்லாமல் தடுமாறினான்
பார்த்துடா என்று அவன் கையை ஆதரவாக பிடித்தாள்
அவன் மேலே கம்பியை பிடித்து ஸ்டெடி ஆனான்
உடனே சுயநினைவுக்கு வந்த அவள் அவனை பிடித்து இருந்த தன் கையை வேகமாக விடுவித்து கொண்டாள்
ரயிலின் மூமென்ட்டிலேயே ரவி ரயிலை விட்டு இறங்கினான்
வெளியே வந்து மெல்ல நகரும் ரயிலின் ஜன்னல் பக்கம் வந்து ரயில் கூடவே நடந்து வந்தான்
பார்த்து போங்க அண்ணி போயிட்டு போன் பண்ணுங்க என்றான் உற்சாகம் இல்லாமல்
சரிடா என்று அவளும் உற்சாகம் இல்லாமல் சொன்னாள்
இருவருக்குமே மனசு ரொம்ப கனத்து போய் இருந்தது
ஒருவர் கண்களை ஒருவர் பார்த்து கொள்ள முடியாமல் தயங்கினார்கள்
நேற்று காலையில் இருந்து இன்று விடயங்காலை வரை இருவரும் ஒரே மணமேடையில் ஒரே மண்டபத்தில் ஒரே இலையில் ஒருவர் எச்சிலை சோற்றை மற்றவர் ஊட்டிவிட்டு சாப்பிட்டது ஒரே காரில் அருகருகே அமர்ந்து பயணித்தது ஒரே முதலிரவு அறையில் தூங்கியது அப்போதெல்லாம் அவர்கள் இருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை
ஆனால் இப்படி ஒரு பிரியும் நேரம் வரும் போது தான் இருவருக்குமே ஒரு மாதிரி எதையோ இழந்து விட்டு துளைத்து விட்டு போவது போல இருந்தது
மண்டோதரி அண்ணியின் கண்களில் இருந்து கண்ணீர் கசிய ஆரம்பித்தது
அண்ணி ஊருக்கு போன பிறகு என்னை மறந்துடாதீங்க அண்ணி என்று ஜன்னலில் அவள் கைவிரல்களை தொட்டு ரயிலோடு ஓடி கொண்டே கொழுந்தன் ரவீந்திரன் சொன்னான்
அவனுக்கும் கண் கலங்கியது ஆனாலும் அடக்கி கொண்டு அவளிடம் அப்படி சொன்னான்
மறக்க மாட்டேண்டா ரவி நீ வீட்டுக்கு போடா பார்த்து போடா என்று குரல் தழுதழுக்க அவன் கைமேல் தன் அழகிய சாஃப்ட் கைகளை வைத்து சொன்னாள் மண்டோதரி அண்ணி
ரயில் வேகம் எடுத்தது
ரவி கூடவே ஓடி வந்தான்
ரயில் இன்னும் வேகம் எடுத்தது
ரவியால் ரயிலின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடி வர முடியவில்லை
ஒரு கட்டத்தில் ஜன்னல் கம்பியில் இருந்து அவன் கைகளை விடுபட்டது
அண்ணியின் விரல்களை விட்டு தன் விரல்கள் பிரிந்த போது நெஞ்சே சுக்கு நூறாக வெடித்து விட்டது போல உணர்ந்தான்
மண்டோதரி அண்ணிக்கும் அதே உணர்வு தான் இருந்தது
உள்ளே இருந்து கையை அசைத்து டாட்டா காட்டினாள்
அவனும் தூரமாய் வெகு தூரமாய் கை அசைத்து கொண்டே நின்றான்
ரயில் முழுவேகம் எடுக்க கொழுந்தன் ரவீந்திரனின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாய் மங்கலாய் மாறி மறைந்து போனது
டடக் டடக் டடக் டடக் என்ற சத்தத்துடன் ரயில் மும்பையை நோக்கி வேகம் எடுத்தது
தொடரும் 25
குறிப்பு :
வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்
அப்படியே எண்டு போட்டு விடலாமா அல்லது இந்த கதையை வேறு ஒரு கோணத்துடன் தொடரலாமா என்று தெரியவில்லை
வாசகர்கள் நீங்க சஜஷசன் கொடுத்தால் தொடர்வேன்
இல்லை என்றால் முற்றும் போட்டு முடித்து விடுவேன் நன்றி !
டேய் டேய் ரயிலுக்கு நேரமாச்சு எழுந்திரிடா என்று ரவீந்திரனை எழுப்பினாள் தாய் மணிமேகலை
தூக்க கலக்கத்துடன் எழுந்து அமர்ந்தான்
இன்னும் அவன் வாய் ஓரத்தில் பால் துளிகள் காஞ்சி போய் ஒட்டி இருந்தது
அதை பார்க்க பார்க்க தாய் மணிமேகலைக்கு கடுப்பாக இருந்தது
சீக்கிரம் போய் மூஞ்சையும் வாயையும் கழுவீட்டு கிளம்புடா உன் அண்ணியை ரயில் ஏத்தி விடணும் என்று அவனை அவசரமாக எழுப்பினாள்
ரவீந்திரன் தூக்க கலக்கத்தோடு எழுந்து பாத் ரூம் போய் பிரஷ் அப் ஆகி வந்தான்
அதற்குள் மண்டோதரி அண்ணியும் காலை கடன்களை எல்லாம் முடித்து ரெடியாகி இருந்தாள்
பார்த்து பத்திரமா ரயில் ஏத்தி விட்டுட்டு வாடா
ரயில் கிளம்புறவரை கூட இருந்துட்டு வா என்று சொல்லி அனுப்பினாள் தாய் மணிமேகலை
ரவீந்திரன் பைக்கை ஸ்டார்ட் பண்ணான்
மண்டோதரி அவன் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள்
மடியில் இளங்கோவை உக்கார வைத்து கொண்டாள்
பேலன்சுக்கு தன்னுடைய கொழுந்தன் சோல்டரை பிடித்து கொண்டாள்
அண்ணியின் அழகிய கைவிரல்கள் அவன் சோல்டரை பிடித்த போது கொழுந்தன் ரவீந்திரனுக்கு ஒரு மாதிரியாக உடல் சிலிர்த்தது
ஆனால் டேய் அது உன் அண்ணி சபலப்படாத என்று அவன் மனசாட்சி உறுத்தி கொண்டே இருந்தது
அதனால் தன்னை கட்டு படுத்திகொண்டு பைக்கை கவனமாக ஓட்டினான்
போன முறை மும்பையில் இருந்து மண்டோதரி அண்ணி இங்கே கல்யாணத்துக்கு வந்த போது இதே போல ரயில்வே ஸ்டேஷனுக்கு பைக்கில் வந்து தான் கொழுந்தன் ரவீந்திரன் அவளையும் இளங்கோவையும் பிக் அப் பண்ணி கொண்டு வந்தான்
அப்போது மண்டோதரி அண்ணி அவனிடம் வளவளவென்று பேசி கொண்டே வந்தாள்
ஊர் கதை உற்றார் கதை மாதம் மும்மாரி போலிச்சதா லேட்டஸ்ட்டா என்ன படம் எந்த தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருக்கு என்று ஒன்றுமே அர்த்தம் இல்லாத விஷயங்களை கூட அவனோடு பேசவேண்டும் என்று வேண்டுமென்றே பேசி கொண்டே வந்தாள்
டேய் புது மாப்ள கல்யாணம் ஆனதும் எங்களை எல்லாம் மறந்துடாதடா
அதுவும் இந்த மண்டோதரி அண்ணியை முக்கியமா மறந்துடாதடா என்று கிண்டலும் கேலியும் பண்ணி கொண்டே வந்தாள்
அப்போது இருந்த உற்சாகமும் கிண்டலும் இப்போது மண்டோதரி அண்ணியிடம் இல்லை
அமைதியாக வந்தாள்
அவள் மவுனமே அவனை ரொம்பவும் வாட்டியது
வந்த போதும் போகும் போதும் எவ்ளோ வித்தியாசங்கள் அவளிடையே என்று கவலைப்பட்டான் கொழுந்தன் ரவீந்திரன்
முறைப்படி ரவிக்கு பார்த்த பெண் மாதவியை ரவி திருமணம் செய்து இருந்தால் இன்னும் ஒரு வாரத்துக்கு அல்லது ஏன் சொல்ல போனால் 1 மாதம் கூட இங்கே ஊரில் தங்கி விட்டு சென்றிருப்பாள்
ஆனால் ரவியின் கல்யாணத்தில் நடந்த சொதப்பல்களால் ரொம்பவும் அப்செட் ஆகி மனம் நொந்து யாருக்கும் தெரியாமல் சொல்லாமல் கொள்ளாமல் இப்படி ஊரை விட்டே விடிந்தும் விடியாமலும் இருக்கும் காலை வேளையில் திருட்டு தனமாக ரயில் ஏறுகிறாள்
அதனால் அவளுக்கு பேசிக்கொண்டு வரும் விருப்பமே இல்லை
அதை கொழுந்தன் ரவீந்திரனும் நன்கு அறிந்து கொண்டான்
அதனால் அவனும் மவுனமாக இருந்தான்
வழியில் ரெண்டு மூணு ஸ்பீட் பிரேக்கரில் மண்டோதரி அண்ணி பேலன்ஸ் இன்றி கொஞ்சம் தடுமாறினாள்
நல்லா புடிச்சிக்கங்க அண்ணி என்று மட்டும் பின்பக்கம் திரும்பாமலேயே சொன்னான் கொழுந்தன் ரவீந்திரன்
அவன் சோல்டரில் இருந்து கையை எடுத்துவிட்டு அவன் இடுப்பை சுற்றி அவன் வயிற்றை சுற்றி இறுக்கமாக பிடித்து கொண்டாள் மண்டோதரி அண்ணி
அப்போதும் ரவிக்கு ஒரு மாதிரியாக கிரக்கமாக இருந்தது
ஆனால் தன்னையே கட்டு படுத்தி கொண்டான்
நீண்ட பயணத்திற்கு பிறகு இருவரும் ரயில் நிலையம் வந்தடைந்தார்கள்
பைக்கை பார்க்கிங்கில் பார்க் பண்ணிவிட்டு பெட்டி படுக்கையை ரவி தூக்கி கொண்டான்
மண்டோதரி அண்ணி இளங்கோவை இடுப்பில் வைத்து கொண்டு முன்னே நடக்க கொழுந்தன் ரவீந்திரன் அவளை பின்தொடர்ந்து நடந்தான்
அவள் பெரிய உருண்டையான அகன்ற குண்டிகள் தளக் புளக் என்று குலுங்க அதை எதார்த்தமாக பார்த்தான் ரவி
டேய் டேய் அது உன் அண்ணிடா அவங்க உனக்கு அம்மா மாதிரி அவங்க குண்டியை போய் இப்படி பார்த்து ரசிக்கிறியே என்று அவன் மனசாட்சி அதட்டியது
சாரி அண்ணி என்று தன்னுடைய பார்வையை வேறுபக்கம் திருப்பி கொண்டு நடந்தான்
ம்ம் என்னது ஏதோ சொன்னியா என்று மண்டோதரி அண்ணி நடந்து கொண்டே திரும்பி பார்த்தாள்
அவன் சாரி அண்ணி என்று மனசாட்சியிடம் சொன்னது லேசாக அவள் காதில் விழுந்து இருக்கும் போல
ஒன்னும் இல்ல அண்ணி என்று சொல்லி அவள் பின்னே நடந்தான்
இருவரும் மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலை கண்டு பிடித்து ஏறி கொண்டார்கள்
பரவாயில்லை மாமியார் தனி கூபே தான் புக் பண்ணி இருக்கிறாள் என்று நினைத்து கொண்டாள் மண்டோதரி அண்ணி
ஏ சி கூபே ஸ்கிரீன் எல்லாம் போட்டு தனி ரூம் போல நன்றாக இருந்தது
முழு பாதுகாப்புடன் சேஃப்ட்டியாக இருந்தது
மண்டோதரி அண்ணியும் இளங்கோவும் ஒரு சீட்டில் அமர்ந்து இருக்க ரவீந்திரன் எதிர் சீட்டில் அமர்ந்து இருந்தான்
இருவரும் எதுவும் பேசி கொள்ளவில்லை
ரயில் புறப்படும் விசில் சத்தம் கேட்டது
ரவி ட்ரெயின் எடுக்க போறாங்க என்றாள் மண்டோதரி அண்ணி அமைதியாக
சரி அண்ணி பார்த்து போயிட்டு வாங்க நான் கிளம்புறேன் என்று உற்சாகம் இல்லாமல் சொல்லி கொண்டே மெல்ல எழுந்தான்
சின்ன ஜெர்க்குடன் ரயில் நகர ஆரம்பித்தது
ரவி பேலன்ஸ் இல்லாமல் தடுமாறினான்
பார்த்துடா என்று அவன் கையை ஆதரவாக பிடித்தாள்
அவன் மேலே கம்பியை பிடித்து ஸ்டெடி ஆனான்
உடனே சுயநினைவுக்கு வந்த அவள் அவனை பிடித்து இருந்த தன் கையை வேகமாக விடுவித்து கொண்டாள்
ரயிலின் மூமென்ட்டிலேயே ரவி ரயிலை விட்டு இறங்கினான்
வெளியே வந்து மெல்ல நகரும் ரயிலின் ஜன்னல் பக்கம் வந்து ரயில் கூடவே நடந்து வந்தான்
பார்த்து போங்க அண்ணி போயிட்டு போன் பண்ணுங்க என்றான் உற்சாகம் இல்லாமல்
சரிடா என்று அவளும் உற்சாகம் இல்லாமல் சொன்னாள்
இருவருக்குமே மனசு ரொம்ப கனத்து போய் இருந்தது
ஒருவர் கண்களை ஒருவர் பார்த்து கொள்ள முடியாமல் தயங்கினார்கள்
நேற்று காலையில் இருந்து இன்று விடயங்காலை வரை இருவரும் ஒரே மணமேடையில் ஒரே மண்டபத்தில் ஒரே இலையில் ஒருவர் எச்சிலை சோற்றை மற்றவர் ஊட்டிவிட்டு சாப்பிட்டது ஒரே காரில் அருகருகே அமர்ந்து பயணித்தது ஒரே முதலிரவு அறையில் தூங்கியது அப்போதெல்லாம் அவர்கள் இருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை
ஆனால் இப்படி ஒரு பிரியும் நேரம் வரும் போது தான் இருவருக்குமே ஒரு மாதிரி எதையோ இழந்து விட்டு துளைத்து விட்டு போவது போல இருந்தது
மண்டோதரி அண்ணியின் கண்களில் இருந்து கண்ணீர் கசிய ஆரம்பித்தது
அண்ணி ஊருக்கு போன பிறகு என்னை மறந்துடாதீங்க அண்ணி என்று ஜன்னலில் அவள் கைவிரல்களை தொட்டு ரயிலோடு ஓடி கொண்டே கொழுந்தன் ரவீந்திரன் சொன்னான்
அவனுக்கும் கண் கலங்கியது ஆனாலும் அடக்கி கொண்டு அவளிடம் அப்படி சொன்னான்
மறக்க மாட்டேண்டா ரவி நீ வீட்டுக்கு போடா பார்த்து போடா என்று குரல் தழுதழுக்க அவன் கைமேல் தன் அழகிய சாஃப்ட் கைகளை வைத்து சொன்னாள் மண்டோதரி அண்ணி
ரயில் வேகம் எடுத்தது
ரவி கூடவே ஓடி வந்தான்
ரயில் இன்னும் வேகம் எடுத்தது
ரவியால் ரயிலின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடி வர முடியவில்லை
ஒரு கட்டத்தில் ஜன்னல் கம்பியில் இருந்து அவன் கைகளை விடுபட்டது
அண்ணியின் விரல்களை விட்டு தன் விரல்கள் பிரிந்த போது நெஞ்சே சுக்கு நூறாக வெடித்து விட்டது போல உணர்ந்தான்
மண்டோதரி அண்ணிக்கும் அதே உணர்வு தான் இருந்தது
உள்ளே இருந்து கையை அசைத்து டாட்டா காட்டினாள்
அவனும் தூரமாய் வெகு தூரமாய் கை அசைத்து கொண்டே நின்றான்
ரயில் முழுவேகம் எடுக்க கொழுந்தன் ரவீந்திரனின் உருவம் கொஞ்சம் கொஞ்சமாய் மங்கலாய் மாறி மறைந்து போனது
டடக் டடக் டடக் டடக் என்ற சத்தத்துடன் ரயில் மும்பையை நோக்கி வேகம் எடுத்தது
தொடரும் 25
குறிப்பு :
வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்
அப்படியே எண்டு போட்டு விடலாமா அல்லது இந்த கதையை வேறு ஒரு கோணத்துடன் தொடரலாமா என்று தெரியவில்லை
வாசகர்கள் நீங்க சஜஷசன் கொடுத்தால் தொடர்வேன்
இல்லை என்றால் முற்றும் போட்டு முடித்து விடுவேன் நன்றி !