Adultery விழியில் விழுந்து இதயம் நுழைந்து
(மனைவி, மாற்றங்களை ஏற்றுக்கொள்வது - ஷோபாவின் பார்வையில்.)

 
நான் கார் ஓடிக்கொண்டு வீட்டுக்கு வரும்போது என் முகத்தில் மலர்ந்த சிறு புன்னகை மறையவில்லை. என் உடல் முழுதும் ஒரு சிலிர்ப்பு உணர்வு இருந்தது. மதன் தொட்ட இடங்களில் எல்லாம் ஒரு இனிமை, அவனுக்கும் எனக்கும். என் உடலை அவன் விரல்களால் மட்டும் தொடவில்லை. அவன் உதடுகள், அவன் நாக்கு அப்புறம் அவன் ... சீ ... அதன் பெரிய இன்ப ஆயுதம் என் உடலை தொட்டு உரச மட்டும் செய்யவில்லை என் உடல் உள்ளே அதற்காக உரிய உறை மூலம் சென்று அற்புதங்களை நிகழ்த்தியது. நான் என் அலுவலகத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு என் புண்டையை சுத்தம் செய்ய என்னால் முடிந்தவரை முயற்சித்தேன், ஆனால் என் யோனி சுவர்களில் மதனின் விந்தணுக்களின் எச்சங்கள் இன்னும் இருந்தன. அது என் யோனி உள் ஊறிக்கொண்டு இருக்கும்போதே என் கணவருடன் பேசுவது ரொம்ப சங்கடமாக இருக்கும் எனக்கு. வீட்டுக்கு போன முதல் வேலையாக குளிக்கும் போது அதை முழுதாக சுத்தம் செய்யணும். நாங்கள் ஈடுகொண்ட மிகுந்த மோகம் கொண்ட உடல் உறவில் ஏற்பட்ட என் உடல் உஷ்ணம் இன்னும் முழுதாக அணைக்கப்படவில்லை. இன்னும் வியர்வை துளிகள் என் உடலில் இருந்தது. நாங்கள் ஆடைகளின்றி புணர்ந்தோம் அனல் உடல் காயும் முன்பே நான் என் உடைகளை உடுத்தி இருந்ததால் என் ஆடைகள் அங்கங்கு ஈரமானது. கார் AC என் வியர்வையை காய செய்ய உதவி இருந்தாலும், நான் சற்று முன் நடந்ததை மனதில் அசை  போட்டுக்கொண்டே இருந்ததால் என் உடல் வெப்பம் குறையாமல் இருந்தது. 
 
"ஐயோ இப்படி வியர்த்தபடி வீட்டுக்கு போறேன்னா, செந்தில் என்னை இப்படி பார்த்தல் என்ன நினைப்பர்?" என்று யோசித்தேன்.
 
இல்லை, அவர் களைப்பாக இருக்கு என்று தானே வீடு திரும்பினார், அவர் இந்நேரம் அறையில் உறங்கிக்கொண்டு இருப்பர். கீழ் அறையின் அலமாரியில் துண்டு மற்றும் ஒரு நைட்டி இருக்கு. அங்கேயே குளித்துவிட்டு உடை மாற்றிக்கொடு அவருக்கு டிப்பின் ரெடி பண்ணி அப்புறம் தான் அவரை எழுப்பனும். இன்றைக்கு வீடு திரும்ப தாமதமாக ஆகிவிட்டது, கமலா இன்னேரம் கிளம்பி இருப்பாங்க, அனால் இரவு சாப்பாட்டுக்கு தயார் செய்துவிட்டிருப்பாங்க. சப்பாத்தி என்றால் மாவு பிசைந்து ரெடியாக இருக்கும், அதற்க்கு ஏற்ற கூர்ம அல்லது குழம்பு ... தோசை என்றல் தோசை மாவு மற்றும் அதற்கான சட்னி தயாராக இருக்கும்.  நான் போய் தோசை அல்லது சப்பாத்தி சுட்டு கொடுக்க வேண்டியது தான். நான் வரும் முன்பு கமலா அக்கா கிளம்பி இருப்பது நல்லது தான். ஏற்கனவே இன்று காலை நான் இரவில் உடலுறவில் ஈடுபட்டிருக்கேன் என்று சரியாக கணித்துவிட்டார்கள். என்ன, நான் என் கணவருடன் உடலுறவு கொண்டேன் என்று நினைக்கிறாங்க. அதுவே நான் திருட்டுத்தனமாக வேறு ஒருவனுடன் படுத்தேன் என்று தெரிந்தால் என்னை கேவலமாக நினைபேர்கள். என் மீது கமலா அக்காவுக்கு இருக்கும் மதிப்பு போய்விடும். என் கணவர் வீட்டில் இருக்க என்னை இப்போது, இந்த நிலையில் பார்த்தார்கள் என்றால் எதோ தப்பு நடக்குது என்று அவுங்களுக்கு பெரும் சந்தேகம் வந்துவிடும்..
 
நான் முன் கதவைத் திறந்து என் வீட்டிற்குள் நுழைந்தபோது, என் கணவர் ஹாலில் சோபாவில் அமர்ந்து, நான் திரும்பி வருவதற்காகக் காத்திருந்ததைக் கண்டபோது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கற்பனை செய்து பாருங்கள். அதுவும் எனக்கு வியர்த்து என் ஆடைகள் சில இடங்களில் ஈரமாக இருப்பதை அவர் கவனித்துவிட்டார். அதை பற்றி அவர் கேட்டதும் எனக்கு உடனே என்ன சொல்வது என்று திகைத்து போயிருந்தேன். பிறகு சுதாரித்துக்கொண்டு என் மனதில் வந்த முதல் பொய், கார் AC சையாக வேலை செய்யவில்லனு, என்று சொன்னேன்.
 
இப்போதெல்லாம் சில முறை, ட்ரைவர் ஓட்ட நான் அவர் காரில் அவரோடு சேர்ந்து அலுவலகம் போவேன். அனால் முக்கால்வாசி அவர் தனியாக போக நான் என் கார்ரை ஓடிக்கொண்டு தனியாக போவேன். இதற்க்கு காரனும் என் கணவர் அவ்வப்போது மதியம் லஞ்சுக்கு பிறகு வீடு திரும்பிடுவார். அவரை டிரைவர் கூடி செல்ல நான் தனியாக தான் மலையில் வீடு திரும்புவேன். அதனால் என் கார் AC சரியாக தான் வேலை செய்கிறது என்று அவர் அறிய வாய்ப்பு இல்லை. இனிமேல் இப்படித்தான் இருக்கப் போகிறது. ஒழுக்கக்கேடான நடத்தையில் ஈடுபடத் தொடங்கியதும், பொய்கள் எப்போதும் சாக்குப்போக்காகத் தயாராக இருக்க வேண்டும். நான் இருக்கும் கோலத்தை பார்த்து, அவர்  கண்டுபிடித்திடுவாரா என்ற அச்சத்தில் படபடக்கும் நெஞ்சோடு மாடிப்படி ஏறினேன். முடிந்தவரை சாதாரணமாக நடந்து கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்திகொண்டு, படிக்கட்டுகளில் பாதியிலேயே ஏறும்போது, நான் நிறுத்தி, என் கணவரிடம் திரும்பி, "விமல் எங்கே?" என்று கேட்டேன். 
 
"அவன் ரூமில் அவன் ஹாம்வர்க் செய்கிறான். ஒரு இருப்பது நிமிடங்களுக்கு முன்பு தான் நான் அவனை அனுப்பினேன்."
 
நான் மறுபடியும் படிக்கட்டை ஏற துவங்கினேன். என் கணவர் ஏற்கனவே ஹாலில் அமர்ந்திருந்ததால், கீழே உள்ள அறையில் நான் குளிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. நான் என் படுக்கையறையில் குளிப்பதே நல்லது. உண்மையில், இன்னொரு ஆணின் விந்து என் கணவருடன் பகிர்ந்துகொள்ளும் எங்கள் படுக்கை அறையின் பாத்ரூம் தரையில் கறைபடிந்த ஓடுவதை நான் விரும்பவில்லை. அனால் இப்போது வேறு வழி இல்லை. அனால் முதலில் நான் என் மகனிருக்கும் அறைக்கு போனேன். அவன் படிக்கும் மேஜை முன்பு அமர்ந்து இருந்து அவள் வீட்டு பாடங்களை செய்துகொண்டு இருந்தான்.
 
"என்னை பார்த்தது புன்னகைத்தபடி," ஹாய் மா," என்றான்.
 
சாதாரணமாக நான் அவன் அருகே சென்று, அவன் கன்னத்தில் முத்தமிட்டு அவன் என்ன வீட்டு பாடங்கள் செய்கிறான் என்று பார்த்திருப்பேன். அனால் மதனின் எச்சில் படிந்த இந்த உதடுகளில், மதனின் ஆண்மை தண்டுவை கவ்வி சுவைத்த இந்த உதடுகளில் என் மகனின் கன்னத்தை முத்தமிட முடியவில்லை. என்னுடைய பாலியல் உறவு கொஞ்சம் கைமீறிப் போய்க்கொண்டிருந்தது, ஆனால் என்னுடைய குடும்ப வாழ்க்கைக்கும் என்னுடைய பாலியல் வாழ்க்கைக்கும் இடையே ஒரு தெளிவான எல்லையை வகுத்து வைத்திருக்க விரும்பினேன். இல்லையென்றால் என் வாழ்க்கை மீட்க முடியாத குழப்பமாகிவிடும் என்று பயந்தேன். நான் என் மகனை தொடுவதை கூட தவிர்த்தேன். இதே விரல்கள் என் கள்ளக்காதலன் மதனின் சுன்னியை எவ்வளவு நேரம் பிடித்திருந்தது. நான் என் மகன் செய்யும் பாடங்களை கவனித்துவிட்டு கூறினேன்," சீக்கிரம் முடிடா கண்ணா, எல்லோரும் அப்புறம் சாப்பிடுவோம். நான் குளிச்சிட்டு வரேன்."
 
"சரி மா," என்று என்னை பார்க்காமல் அவன் ஹோம்வெர்க்கில் முழு கவனம் செலுத்திக்கொண்டு இருந்தான்." அவனுக்கு நாலு ஐந்து வயது தான் அனால் அவன் அப்பாவை போல ரொம்ப பொறுப்பு உள்ளவன். 
 
நான் என் ஆடைகளை கழற்றி ஒரு பெரிய டாவேல் என் உடம்பில் சுற்றியபடி பாத்ரூம் உள்ளே சென்று கதவை தாழிட்டேன். அந்த டாவேல் எடுத்து கூகிள் மாட்டிவிட்டு முழு நிர்வாணமாக நின்றேன். அங்கே உள்ள பெரிய கண்ணாடியில் என் உடலை பார்த்தேன். இப்படி தான் நேற்று இரவு என்னை நீள கண்ணாடியில் பார்த்தேன். அப்போது நான் தப்பு செய்யும் முன்பு என்னை பார்த்தேன் அனால் இப்போது தப்பு செய்த பின்பு என்னை பார்க்குறேன். அதே 28 வயது, voluptuous உடல் கொண்ட இளம் பெண்ணின் உருவம் அதில் தெரிந்தது. நேற்று இரவு காதலனை சந்திக்க, அவனுக்கு கவர்ச்சியாக தோன்ற லைட் மேக் அப்புடன் இருந்தேன். இன்று அதே காதலனுடன் மோகத்துடன் உறவு கொண்டுஅணிந்த மேக் அப் எல்லாம் அதனால் மறைந்து போய் இருந்தேன். ஆனால் நான் மேக் அப்  இருந்தாலும் இல்லாவிட்டாலும் மிகவும் கவர்ச்சியாக இருப்பதை நான் அறிந்திருந்தேன்.
 
இந்த முகமும், இந்த உடலும் ஏன் ஆண்களுக்கு ஆசையை தூண்டும் என்று எனக்கு புரிந்தது. அனால் என் ஆசை எல்லாம் என் கணவர் மீது மட்டும் தான் இருந்தது. அவர் மட்டும் தான் இந்த அழகும், இந்த உடலும் அனுபவிக்கனும் என்று இருந்தேன். அனால் முதல் முறையாக வேறு ஒரு ஆண் மீதும் ஆசை படுகிறேன். இப்போது நிலைமை எவ்வளவோ மாறிவிட்டது. முன்பு மதன் மீது இருந்த என் ஆசை எல்லாம் என் ஆசையை தீர்த்து வைப்பதற்கு மட்டும் இருந்தது. அனால் இப்போது மதன் மீது வந்த ஆசை அன்போடு கலந்த ஆசை. இல்லையென்றால் முந்தைய இரவு உடலுறவு அவனுடன் வைத்துக்கொண்டு என் காம பசியை  தீர்த்த பிறகும் அடுத்த நாளே அவன் நினைவாக இருந்து அவனுடன் செக்ஸ் வைத்திருப்பேன்னா? முன்பு எல்லாம் மதனுடன் உடலுறவில் ஈடுபட்ட பிறகு அடுத்த நாளில் இருந்து குற்ற உணர்வில் அவதி பாடுவேன். என் கணவருக்கு துரோகம் செய்ததற்கு ரொம்ப வருத்தமும், வேதனையும் பாடுவேன். அந்த குற்ற உணர்வில் இருந்து மீண்ட வர பல வாரங்கள் ஆகும். அனால் எனக்கு இருக்கும் வலுவான செக்ஸ் ட்ரைவ் சில மாதங்களுக்கு பிறகு என்னை மீண்டும் தப்பு செய்ய தூண்டும். அனால் மறுபடியும் பாவமான உடலுறவில் ஈடுபடும் முடிவு நான் ஈசியாக எடுக்க மாட்டேன். ஆனால் பாலியல் இன்பம் இல்லாமல் தவித்ததால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக, என் மனசாட்சியுடனான போராட்டங்களில் நான் தோற்று, என் காமத்திற்கு நான் இரையாகிவிடுவேன்.
 
இப்படி தான் இதற்க்கு முன்பு இரண்டு முறை நடந்தது. அனால் இந்த மூன்றாவது முறை எல்லாம் மாறிவிட்டது. என்னை அறியாமலே மெல்ல மெல்ல எனக்கு மதன் மீதும் அன்பு வளர துவங்கிவிட்டது. இப்படி எல்லாம் நடக்காது, நான் மதனை வெறும் செக்ஸ் கருவியாக பயன்படுத்திக்குவேன் என்று நான் நினைத்தது எல்லாம் என்னை நானே ஏமாற்றி கொண்டது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உடலுறவு என்பது மிக நெருங்கிய .... அந்தகாரமான உறவு. ஒரு ஆண் (பெண் உபயோகப்படுத்தும்) எஸ்கார்ட் அல்லது ஒரு பெண் (ஆண் உபயோகப்படுத்தும்) எஸ்கார்ட் என்ற நிலை இருந்தால் ஒழிய, ஆசைக்கு பாலியல் உறவு கொள்ளும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உணர்ச்சி வளர்வதை தவிர்ப்பது மிகவும் கடினம். அதுவும் அந்த உறவில் இருவரும் இன்பம் அனுபவித்து மகிழ்ந்தார்கள் என்றால் அவர்கள் இடையே உணர்ச்சி பிணைப்பு ஏற்படுவதை தடுப்பது கிட்டத்தட்ட சாத்தியம் இல்லை. அதுதான் எனக்கும் மதனுக்கு உள்ள நிலை. அதுவும் நான் முன்பு அனுபவித்த அனைத்து பாலியல் இன்பங்களும் மறுக்கப்பட்டதால். மதனுடன் நான் மீண்டும் அனுபவிக்கும் இன்பங்கள், நான் முன்பு அனுபவித்ததை விட இந்த இன்பங்கள் சிறந்தவை என்ற உணர்வை எனக்குத் தருகின்றன. நான் விரக்த்தியில்  தவித்து கொண்டு  இருந்ததால் எனக்கு இது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி இருக்கலாம். என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது, அனால் என்ன என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்றால் இனியும் நான் இந்த இன்பங்களை பல மாதங்கள் காத்து இருக்க முடியாது. 
 
இனிமேல் தான் நான் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என் ஆசைகள் மீதான கட்டுப்பாட்டை நான் இழந்துவிட்டேன் என்பது எனக்குத் தெரியும். நானும் மதனும் உடலுறவு அடிக்கடி வைத்துக்கொள்வோம். வாய்ப்பு அமையும்போது எல்லாம் நாம் ஒருவருக்கொருவர் கைகளை மற்றவர் உடலில் இருந்து விலக்கி வைக்க முடியாது. வாய்ப்பு அமையாவிட்டால் வாய்ப்பை அமைப்போம். இப்படியான சூழ்நிலையில் தான் கள்ளஉறவில் ஈடுபடும் ஜோடிகள் மாட்டிக்கொள்வார்கள். காமம் மேலோங்கி நிற்கும் போது எச்சரிக்கை பின்தங்குகிறது. உடலுறவில் ஈடுபடும் போது கையும்களவுமாக பிடிபடுவதால் மட்டும் கள்ள உறவு அம்பலம் படுவது இல்லை. கள்ள உடலுறவில் ஈடுபடும் தம்பதியினரிடையே ஏற்படும் பல கன்ஸியஸ் அல்லாத நடத்தைகள் முதலில் ஏதோ தவறு நடக்கிறது என்ற சந்தேகத்தை எழுப்பும். மற்றவர்கள் மாற்றத்தை கவனிக்கிறார்கள் என்பதை பெரும்பாலும்  கள்ளகாதலர்கள் உணர்வதில்லை. ஒரு கள்ளக்காதலன் தனது சீக்ரெட் காதலியை  பார்க்கும்போது அவன் கண்களில் ஒளிரும் ஆசையை அதை பார்க்கும் இன்னொரு பெண் கண்டுபிடித்திடுவாள். அதே போல, ஒரு பெண் இன்னொரு ஆன் மீது மோகம் கொண்டதை அந்த பெண் தன் காதலனை பார்க்கும்  பார்வையில் இருந்தே அவர்கள் இடையே எதோ இருக்குது என்று இன்னொரு பெண் கவனித்துவிடுவாள். 
 
அவர்களுக்கு இடையே இருக்கும் அன்பையும், காமத்தையும் அவர்கள் ரகசியமாக அவர்கள் பரிமாறும் பார்வையிலையே பகிர்ந்துகொள்வதை வேற யாரும் கவனிக்கமாட்டார்கள் என்று நினைப்பார்கள். அனால் இந்த கண்ணும் கண்ணும் பேசிக்கொள்வதை வேறு எத்தனை ஜோடி கண்கள் கவினிக்கிறது என்று யாருக்கு தான் தெரியும். ஒரு முறை சந்தேகங்கள் ஏல துவங்கிவிட்டால், கள்ளக்காதலர்கள் மீதும் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் மீதான கண்காணிப்பு மிகவும் தீவிரமாகும். இந்த வகையான கண்காணிப்பு பெரும்பாலும் அந்த ஜோடி அவர்களின் வாழ்கை துணைக்கு துரோகம் செய்வதின் ஆதாரங்களைக் கண்டறிய வழிவகுக்ம். ரகசியக் காதலர்கள் தங்கள் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபடும்போது பிடிபடாவிட்டாலும் கூட , அவர்கள் தங்கள் நண்பர்கள் வட்டாரத்திலோ... அல்லது உறவினர்களுக்கிடையில் கூட கிசுகிசுக்கப்படுவார்கள். கடைசியில் எப்படியோ இது துரோகம் இழைக்கப்பட்ட வாழ்க்கைத் துணையின் காதுகளை எட்டும். இதன் விளைவாக கணவன் மனைவி இடையே பதற்றம், குற்றச்சாட்டுகள், மோதல்கள் மற்றும் சண்டைகள் ஏற்படும். இதற்க்கு முடிவு இரண்டு வகையாக இருக்கலாம். ஒன்று, துரோகத்தில் ஈடுபடும் அந்த கணவன் அல்லது மனைவி, அவர்கள் ஈடுபடும் கள்ள பாலியல் உறவை முறித்துக்கொள்வது அல்லது இரண்டு அதில் தொடர்ந்து ஈடுபட்டு, அதனால் பிடிபட்டு, அவர்கள் வாழ்கை துணையிடம் இருந்து நிரந்தரமாக பிரிவது. முதல் இரண்டு போல நடக்காமல், ஒரு மூன்றாவது விஷயம் நடக்கும், அனால் அது மிக அரிதாக நடக்கிற விஷயம். அந்த கள்ளகாதலர்கள் இருவரும் சேர்ந்தது, அவர்களின் உறவுக்கு இடைஞ்சலாக இருக்கும் வாழ்கை துணையை தீர்த்துக்கட்டுவது. மூன்றாவது பாதையைத் தேர்ந்தெடுப்பவர்கள் எப்போதும் சிக்கிக் கொள்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை அழிக்கப்படும்.
[+] 5 users Like game40it's post
Like Reply


Messages In This Thread
RE: விழியில் விழுந்து இதயம் நுழைந்து - by game40it - 22-07-2025, 10:59 PM



Users browsing this thread: 2 Guest(s)