22-07-2025, 09:44 AM
(21-07-2025, 07:14 PM)Babyhot Wrote: இந்த முறை காமம் பெரிதாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
விஷயம் தெரிந்த பிறகு இன்னும் அம்மாவும் மகனும் ஒருவரையொருவர் நேரடியாக சந்தித்து பேசவில்லை என்று தெரிகிறது அவர்களின் சந்திப்பு எப்படி இருக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் நண்பா
ஹீரோ காட்டாற்று வெள்ளம் போல் போகும் இடமெல்லாம் தண்ணீர் ஊற்றி விட்டு செல்லாமல் தெளிந்த நீரோடை போல சீராக பாய்ந்து சென்றால் சிறப்பாக இருக்கும் நண்பா.
ஒரே இடத்துல தேங்கி நிக்குற தண்ணியை விட,ஓடுற தண்ணிக்கு தான் என்னைக்குமே மதிப்பு.புனித நீராடல்னு சொல்லி ஓடுகின்ற நதியில் தான் தலை முழுங்குவோம். பாலு ஓடுற தண்ணியா? இல்ல தேங்கி நிக்கப்போற குட்டையா?னு கடைசியில தான் தெரியும்.