Adultery கஷ்டமா இருந்தா கண்ண மூடிக்க...
#64
நேராக க்ளினிக் வந்து பைக்கை நிறுத்திவிட்டு மெதுவாக என் ரூமுக்குள் சென்ற என்னை நிவேதா அவள் சேரிலிருந்த எழுந்து நின்று குட் மார்னிங் சொன்னாள்.. நானும் பதிலுக்கு விஷ் பன்னிவிட்டு அவளைப் பார்த்து சிரித்தவாறே என் ரூமிற்குள் நுழைந்தேன்.நிவேதா சற்று சந்தேகத்துடன் என் கையைப் பார்த்தவள் கலவரமானாள்.. அதிர்ச்சியில் நெஞ்சில் ஒரு கையை வைத்தவாறு என் பின்னாலேயே எழுந்துவந்து நின்றாள்.. 

"என்ன நிவேதா.. ஒன்னும் சொல்லாம பின்னாலேயே வர..?"

"ஏன் சார் ஒருமாதிரி டல்லா இருக்கீங்க..? கைல வேற ஏதோ பேன்டேஜ் போட்ருக்கு..?

"அதுவா பைக்ல இருந்து விழுந்து்டேன்..அதான் லைட்டா அடிபட்ருக்கு.. வேற ஒன்னும் இல்ல டோன்ட் வொரி.. "

"ம் சரி சார்.. ரொம்ப வலி இருக்கா..? ஒடம்புல வேற எங்கயும் அடிபட்ருக்கா சார்..? நா வேணா அம்மாட்ட சொல்லி கசாயம் எடுத்துட்டு வரவா..? "

"ஹாஹா டாக்டர்க்கே வைத்தியமா..? சின்ன அடிதான நிவேதா.. பாத்துக்கலாம்.. நீ வொர்க் கன்டினீவ் பன்னு.. "

"ம் சரி சார்.." என்றுவிட்டு.வெளியே ரிசப்சனுக்கு சென்றுவிட்டாள்.. 

அவளிடம் நான் சும்மாதான் வலி இல்லையென்று சொன்னேன்..ஆனால் தோள்பட்டையில் பின்னாலிருந்து அடித்தவன் நிச்சயமாக நிறைய சண்டைகளில் அனுபவும் உள்ளவனாக இருந்திருக்க வேண்டும். ஒரு அடிதான் அடித்திருந்தாலும் எனக்கு இப்போது வலி உயிர் போகிறமாதிரி இருந்தது.. 

ஒருவேலை அவன் இன்னொரு அடியை இறக்கியிருந்தால் இன்னேரம் கதையே தலைகீழாக இருந்திருக்கும்.. என்னை யாராவது ஆ்டோவில் ஏற்றி ஹாஸ்பிட்டலில் போட்டிருக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கும்..அவ்வளவு அஜாக்கிரதையாக இருந்ததை எண்ணி நானே நொந்துகொண்டிருந்தேன்.. 

அப்படியே என் நினைவுகள் எனது கல்லூரிக்காலங்களை நோக்கி.அசைபோட ஆரம்பித்தது.. முதன்முதலாக எனது மருத்துவக் கல்லூரியில் ரேக்கிங் எனும் கொடுஞ்செயல் எனது சீனியர்களால் என்மீது திணிக்கப்பட்டது. நான் ஓரளவு பொறுத்துக்கொண்டிருந்த அதேநேரம்.. எனது நண்பனை எல்லைமீறி ரேக்கிங் செய்த ஒருவனை நான் தட்டிக்கேட்கப்போக இருவருக்குமிடையே நடந்த பிரச்சனை கல்லூரி நிர்வாகம்வரை சென்று அவன் ஒருவாரம் சஸ்பென்ட் செய்யப்படும் நிலைக்குச் சென்றது.. 

இதனால் பலவாங்கக் காத்திருந்த அவன் என் நண்பர்களுடன் நான் வெளியே சாப்பிடச் ீசன்றிருந்த நேரம் பார்த்து அவன் நண்பர்களுடன் சேர்ந்து என்னை அடிக்கவர.. என் நண்பனும் நானும் சேர்ந்து 5 பேரையும் புரட்டியெடுக்க..  கடைசியில் சட்டை கிழிந்து முகம் வீங்க திரும்ப ஹாஸ்டலுக்கு வந்தோம்.. வந்தபின்தான் தெரிந்தது. அந்த 5 பேரில் நான் அடித்த அந்த சீனியருக்கு தலையில் பலத்த காயமும் வலது கையின் மணிக்கட்டு எலும்பு முறிந்துவிட்டதாகவும் தகவல்வர அடுத்த நாள் சேர்மன் அறையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு அவனின் பெற்றோர்கள் நின்று ஆடியதும் எனக்கும் ஒருவாரம் சஸ்பென்சன் கொடுக்கப் பட்டது.. அன்றிலிருந்து எங்கள் பேட்ஜ் என்றாலே காலேஜே அதிரும்.. ஆனாலும் நாங்கள் வீணாக எந்த பிரச்சனையும் செய்ததில்லை.. 

இரண்டுமுறை அடிப்படை  வசதிகள் செய்துகொடுக்கவேண்டும் என்று Second year third year மாணவர்களை ஒன்றுசேர்த்து சாலை மறியல் செய்ததால் மீண்டும் ஒரு வாரம் சஸ்பென்ட்  செய்யப்பட்டேன்.. 

மீண்டும் அதே சீனியர் நான் நான்காம் வருடம் படிக்கும்போது பிணவறையில் இருக்கும் disection hallல் ப்ராக்டிகலுக்கு பயிற்சி  செய்துகொண்டிருக்கும்போது என் பக்கத்தில் ப்ராக்டிசில் ஈடுபட்டிருந்த என் வகுப்புத் தோாழியிடம் வம்பிலுத்தான்.. நான் தடுத்தபோது மீண்டும் இருவருக்குமிடையே சண்டையெழ இம்முறை அவனது காலில் பலத்த காயம். மாலை பிரின்சிபல் முன் நடந்த பஞ்சாயத்தில் என்னுடன் அந்த ஹாலில் இருந்த அத்தனைபேரும் எனக்கு ஆதரவாக சாட்சிசொல்ல சிறிய கண்டிப்புடன் நான் விடுவிக்கப்பட்டேன்.. 

என்னதான் நான் கல்லூரி நிர்வாகத்திற்கு கெட்டவனாகத்  தெரிந்தாலும் என்பக்கம் நியாயம் இருந்ததால் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் மத்தயில் நான் ஒரு விருப்பமான மாணவனாகவே.இருந்தேன்..எல்லாரும் என்மீது ப்ரியமாக இருப்பர்...

எல்லா நினைவுகளையும் அசைபோட்டுக்கொண்டிருந்த என்னை மீண்டும் சுளீரென்ற தோள்பட்டை வலி நிகழ்காலத்துக்கு கொண்டுவந்தது... வலி தாங்காமல் நேராக இன்செக்சன் லோட் செய்து நானே போட்டுக்கொண்டபின்தான் வலி படிப்படியாகக் குறைந்து.. 

மீண்டும் சேரில் உட்கார்ந்த என்முன் கதவைத் திறந்துகொண்டு வந்தாள் நிவேதா.. பயத்துடன் நின்றிருந்த அவளைப் பார்த்து.. 

"என்ன நிவேதா.. இப்போ நீ ஒருமாதிரி வந்து நிக்கிற..? என்னாச்சு..? "

"சா... சார்.. நம்ம க்ளினிக் முன்னாடி போலிஸ் ஜீப் வந்து நிக்கிதுசார்.."

"சரி வரட்டும்.. வேற என்ன..? "

"இ...இல்ல சார்.. எதுவும் ப்ரச்சனையா..? "

"சேசே.. அதெல்லாம் ஒன்னுல்ல.. போலிஸ் வந்தா உள்ள வரச்சொல்லு.. "

ம்ம்.. என்றுவிட்டு நின்றிருந்த நிவேதாவுக்குப் பின்னால் மூன்று காக்கிச் சட்டை தெரிந்தது.. புனிதாவின் காலேஜ் இருக்கும் ஏரியா கன்ட்ரோல் இன்ஸ்பெக்டரும் இரண்டு காவலர்களும் உள்ளே வந்தனர்.. 

"வாங்க சார்.. உக்காருங்க. என்ன விசயம்..? "

"நேராக என் எதிரே இருந்த சேரில் உட்கார்ந்த இன்ஸ்பெக்டர் என் கையைப் பார்த்துவிட்டு..ஒருவித அதிகாரத் திமிருடன்.. 

"கைல எப்டி அடிபட்டுச்சு..? "

"ஏன்.. என்ன விசயம் சொல்லுங்க.  "

"உங்க வண்டி எந்த டேமேஜிம் இல்லாம இருக்கு.. ஆனா உங்க கைல மட்டும் எப்படி அடிபட்ருக்கு..? "மீண்டும் அதே அதிகாரத் தோரணை.. ஆனாலும் நானும் அசரவில்லை.. 

"என்ன விசயம் சொல்லுங்க.. "

சற்று எரிச்சலான இன்ஸ்பெக்டர்.. "ப்ச் மிஸ்டர் தமிழ் என்ன விளையாட்றீங்களா..? நானும் பொருமையா இருக்கேன்.. இம்ரான்ற பையன உங்களுக்குத்  தெரியுமா..? "

அந்த இன்ஸ்பெக்டர் நேம் பேட்ஜ் பார்த்தேன்..பின்பு.. 

"மிஸ்டர் தங்கராஜ்.. என்னையப் பாத்தா விளையாட்ர ஆள் மாதிரி தெரியுதா..? நானும்  பொருமையாதான் கேட்டுட்ருக்கேன்.. எதுக்காக இங்க வந்தீங்க..? எனக்கு பதில் வேணும்."

என் அறைக்குள் இருந்த சூழல் சற்று கடுமையாக ஆரம்பித்தது.. நிவேதாவுக்கு மயக்கமே வந்துவிடும்போல் நின்றுகொண்டிருந்தாள்.. அவளுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.. இருந்தாலும் இன்ஸ்பெக்டரின் அதட்டலான பேச்சால் ரொம்பவே.பயந்துநின்று கொண்டிருந்தாள். 

இதற்குமேல் அவள் உள்ளே நிற்பது அவளுக்கு சரியாக வராது என்பதால் நான் அவளைப்பார்த்து.. 
 
"நிவேதா.. கொஞ்சநேரம் ரிசப்சன்ல இரு.. நானே கூப்ட்றேன்.. "

"இ...இ..இல்ல சார்.. நா இங்கயே நிக்கிறேன். "என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டு நகர மறுத்தாள்.. 

"மிஸ்டர் தமிழ்.. நீங்க இம்ரான்ற பையன்கிட்ட இருந்து வட்டிக்கு 3லட்சம் பணம் வாங்கிருக்கீங்க.. அதத் திரும்பக் கேட்டப்போ  போட்டு அடிச்சிருக்கீங்க.. தடுக்க வந்த அவன் ப்ரன்ட் ஒருத்தனையும் அடிச்சுருக்கீங்க..அவன் போனப் புடுங்கி அவன மெரட்டிருக்கீங்க.. அவன் அப்பா இப்போ என் ஸ்டேசன்ல கம்ப்ளைன்ட் குடுத்துருக்காரு.. அதுக்கா உங்கள அரஸ்ட் பன்றேன்... "

எல்லாத்தையும் பொறுமையாகக் கேட்டபடி இருந்தநான் சேரில் சற்று நிமிர்ந்து உ்கார்ந்தபடி.. 


"சரி என்ன ஆதாரம் இருக்கு உங்கக்கிட்ட..? "

"அதெல்லாம் விசாரணைல தெரியவரும்.. இப்போ எங்களுக்கு ஒத்துழைப்பு குடுத்து பேசாம வந்து ஜீப்ல ஏறுங்க.. "

"சாரி மிஸ்டர் தங்கராஜ்.. என்னால உங்க ஆசைய நிறைவேத்த  முடியாது.. என்ன அரஸ்ட் பன்றதுக்கு முன்னாடி அதுக்கான வாரண்ட் எங்க..? அதக் காட்டுங்க முதல்ல. யாருவேணாலும் என்ன வேணாலும் கம்ப்ளைன்ட் குடுக்கலாம்.. அதுக்காக..?என் க்ளினிக் படியேறி வந்து என் ட்யூட்டி ஹவர டிஸ்டர்ப் பன்னுவீங்களா..?"என்று மெல்லச் சிரித்தபடியே நான் சொல்ல. இதை இன்ஸ்பெக்டர் எதிர்பார்க்கவில்லை. 

அவ்வளவு நேரம் கடுமையாகப் பேசிய இன்ஸ்பெக்டரின் போக்கு நான் சாதாரணமாக உட்கார்ந்துகொண்டு பயமில்லாமல் பேசியதும் சற்று நிதானமாக ஆரம்பித்தது. தனது  தொப்பியைக் கழட்டியவாறு பெருமூச்சுவிட்ட இன்ஸ்பெக்டர்.. 

"சார்.. அந்த ஆள் வில்லங்கம் புடிச்சவன்.. என்ன ஏதுனு விசாரிக்கச்சொல்லி மேலிட உத்தரவு சார்.. ஏற்கனவே எனக்கு நெறய ஒர்க் ப்ரசர்..இப்போ இதுவேற. என்னைய என்ன பன்ன சொல்றீங்க.. நேரா கவுன்சிலர் எனக்குபோன் அடிக்கிறான். அதான்.. "

"இட்ஸ ஓகே சார்.. சரி நீங்க பாட்டு கேப்பீங்களா..? "

நான் அப்படிக்கேட்டதும் புரியாமல் என்னைப் பார்த்த இன்ஸ்பெக்டரைப் பார்த்து.. 

"கொஞ்சம் உங்கக்கூட வந்தவங்கள வெளிய வெய்ட் பன்னச் சொன்னீங்கனா நாம ரெண்டுபேரும் பொறுமையா உக்காந்து பாட்டு கேக்கலாம்..உங்களுக்கும் சிலது புரியவரும்.. "

சற்று நிலைமையைப் புரிந்துகொண்ட இன்ஸ்பெக்டர் கூடவந்த காவலர்களை ஒருபார்வை பார்க்க அவர்கள் இருவரும் தலையாட்டிவிட்டு வெளியே ரிசப்சனில் உட்கார்ந்துகொண்டனர்.. 

"நிவேதா.. அவங்களுக்கு கூல்ட்ரிங்ஸ் குடு. "

இல்லை போகமாட்டேன் என்று இன்ஸ்பெக்டரை பார்த்து தலையாட்டிவிட்டு நின்றுகொண்டாள்.. உடனே அவளைப்பார்த்து சிரித்த இன்ஸ்பெக்டர்.. 

"பாப்பா.. நானும் உங்க சாரும் நார்மலாத்தான் பேசப்போறோம்.. பயப்புடாத.. நான் உங்கசார கடத்திட்டுலாம் போய்றமாட்டேன்.." என்றதும் நிலைமை சகஜமாக வருவதைப் பாரத்த நிவேதா தயக்கத்துடன் வெளியே சென்றாள்.  

"இந்த ஹெட்போன மாட்டுங்க சார்." என்றுவிட்டு.நான் கொடுத்த ஹெ்போனை மாட்டிய இன்ஸ்பெக்டர் எனது போனில் நான் ப்ளே  செய்த ஆடியோவைக் கேட்க ஆரம்பித்தார்.. அதில் இம்ரான் என் மச்சினி புனிதாவுக்கு அனுப்பிய குரல்பதிவு ஓட ஆரம்பித்தது.. பின்னர் அவரிடம் வீடியோ காட்டாமல் ரோசியை இம்ரான் மிரட்டி ஊம்பவைத்த ஆடியோ ப்ளே ஆனது.. 

அதில் இம்ரான் தனது அப்பாவின் செல்வாக்கையும் தனக்கு இந்த ஏரியா இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மிகவும் நெருக்கம் எனவும்..தான் ஒருவார்த்தை சொன்னால் கஞ்சாகேசில் அவளை உள்ளே தள்ளிவிடுவார் என்றும் மிரட்டி ஊம்பவைத்த ஆடியோவைக் கேட்டதும் இன்ஸ்பெக்டர் அதிர்ந்துபோனார்.. 

"வாட் ஈஸ் திஸ் நான்சென்ஸ்.. Bloody scaundrel.. "என்றுவிட்டு அதீத கோபத்தில் நரநரவென்று பல்லைக் கடித்துக்கொண்டார்.. 

விருட்டென என்னைப் பார்த்த இன்ஸ்பெக்டரின் கண்கள் கோபத்தில் சிவந்துவிட்டன.. அவரால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. ஏனென்றால் அவர் நேர்மையான இன்ஸ்பெக்டர்..அவரைப்பற்றி எனக்குத் தெரிந்ததால்தான் பொருமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.. 

"சார்.. கூல் டவுன்..எனக்கு உங்களப்பத்தி நல்லாவே தெரியும்.. அவன் உங்கபேர யூஸ்பன்னி அந்தப் பொண்ண அப்யூஸ் பன்னிருக்கான்.. அதேமாதிரி என்னோட மனைவியோட தங்கச்சியையும் மெரட்டிருக்கான்.. ஸோ நான் என்னோட குடும்பப் பாதுகாப்புக்காக அவன அடிச்சிருக்கேன்.. "

"சார் ஒரேயொரு கம்ப்ளைன்ட் இப்பக் குடுங்க. நான் அவன உள்ள போட்டு வெளுக்குற வெளுல இனிமே அவன் எந்தப்பொண்ண பாத்தாலும் கையெடுத்துக் கும்பிட வச்சுட்றேன்.. "

"நோ மிஸ்டர் தங்கராஜ்.. its unnecessary.. பாதிக்கப்பட்ட பொண்ணு பேரு இதுல அடிபடும். அது அந்தப் பொண்ணுக்கான எதிர்காலத்துக்கு நல்லதில்ல.. அதுவும் அந்தப்பொண்ணு ஒரு காலேஜ் ஸ்டூடன்ட்.. ஸோ in my view, its not safe for her..."

"புரியுது சார்.. ஆரம்பத்துல உங்கக்கிட்ட ரூடா பிகேவ் பன்னதுக்கு வருத்தப்பட்றேன்.. "

"நோ சார்.. நீங்க அப்டித்தான் பிகேவ் பன்னனும்... பெரிய எடம் சின்ன எடம்னு நீங்க பாக்காம கண்டிப்பா இருந்தது எனக்கு ரொம்பப் புடிச்சுருந்தது. அதுவும் போலிஸ் டிபார்ட்மென்ட்ல உங்களமாதிரி நேர்மையானவங்க கொஞ்சமாச்சும் வேணும்சார். அதனாலதான் நீங்க உள்ள வந்ததுமே உங்கள உட்காரச் சொன்னேன்.." 

என்னுடைய வார்த்தைகள் அவரை சமாதானப் படுத்திருக்கவேண்டும்.. என்னை அவர் நன்றியுடன் பார்த்த விதத்திலேயே அதுதெரிந்தது.. அதுவும் உண்மைதானே.. நேர்மையான அதிகாரிகளுக்கு நாம் குடுக்கும் மதிப்பும் சிறு பாராட்டுகளும்தான் அவர்களுக்கான பெரிய விருது. 

"சரி சார்.. இனிமே இந்த பிரச்சனைய நானே கேன்டில் பன்றேன். உங்கள் இனி டிஸ்டர்ப் பன்ன மாட்டேன்.. "

"தேங்க்யூ சார்.. கொஞ்சம் வெய்ட் பன்னுங்க" என்றதும் சிறிது நேரத்தில் நிவேதா கையில் ரெண்டு கப் காப்பியுடன் உள்ளே வந்தாள்.. அங்கே நானும் இன்ஸ்பெக்டரும் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தவள் நிம்மதியடைந்தாள்.. காப்பியை எடுத்துக்கொண்ட இன்ஸ்பெக்டர் என்னிடம் மனம்திறந்து நிறைய விசயங்களைப் பகிர்ந்து கொண்டார்.. அதில் நிறைய விசயங்கள் அவரின் பணிச்சுமை காரணமான மன அழுத்தப் பிரச்சனைகளாகவே இருந்தது.. 

கிட்டத்தட்ட இரண்டுமணி நேரம் எங்களது பேச்சு நீடித்தது.. இடை இடையே நான் அடித்த ஜோக்குகளால் மனம் விட்டுச் சிரித்த அந்த முரட்டு மீசைக்காரரின் முகத்தில் இப்போது அமைதியுடன் கூடிய நிம்மதி உண்டானது.. ஆம் அந்த இரண்டு மணி நேரமும் நான் அவருக்கே தெரியாமல் அவருக்கு psycological analysing and Counseling செய்திருந்தேன்..அதனால் அவரது மனஅழுத்தம் வெகுவாகக் குறைந்திருந்தது.. 

"its really nice to meet you mister tamil.. எனக்கு நேரம்போனதே தெரியல.. இந்தமாதிரி மனசுவிட்டு சிரிச்சுப்பேசி வருசக் கணக்காச்சு.. ரொம்ப தாங்க்ஸ்.."

""no no mister thangaraj.. its my pleasure.. நீங்க அந்த கவுன்சிலர நெனச்சுலாம் டென்சன் ஆகாதிங்க.. எங்கருந்து பேசுனா அவனெல்லாம் அடங்குவானோ அங்கருந்து அவனுக்கு போன் வரும்.. நீங்க எது செய்யனுமோ அத செஞ்சுருங்க.. "என்று நான் சொன்னதும் புரிந்துகொண்டு தலையாட்டிய இன்ஸ்பெக்டர் நேராக இம்ரானின் அப்பாவிற்கு போன் செய்தார்.. 

"யோவ் புள்ளையா பெத்துவச்சுருக்க..? உன் புள்ள அரும என்னனு இன்னக்கி ஸ்டேசன்ல தெரியும்.. நேரா ஸ்டேசன்க்கு கௌம்பி வா... "பதிலுக்கு அவன் ஏதோ பேச.. 

"எவன் ரெக்கமன்டேசனும் நான் கேக்க முடியாது. இன்னக்கி நீ ஸ்டேசன் வர்லனா ஒன்னோட பழைய பைல்லாம் தூசி.தட்டிருவேன். ஜென்மத்துக்கும் வெளிய வர முடியாது. வாடா முதல்ல ஸ்டேசனுக்கு" என்றுவிட்டு கட்செய்தார்.. 

"ஒகே சார்.. பட் இனிமே பிரச்சனை எதுவும்னா என்கிட்ட இன்பார்ம் பன்னுங்க சார்.. சிவிலியன்ஸ் சட்டத்தக் கையில எடுக்குறது அவ்ளோ சரியா இருக்காது.. "

"ஸ்யூர் மிஸ்டர் தங்கராஜ்.. "

என்னிடம் புன்னகைத்து விடைபெற்றுச் சென்றதும் சேரில் உட்காரந்துகொண்டு வலியெடுத்த தோள்பட்டையை லேசாகத் தடவிவிட்டுக் கொண்டிருந்தேன்.. மீண்டு்ம் என் அறைக்கதவு தட்டப்பட்டது.. உள்ளே வரச் சொன்னதும் நிவேதா உள்ளே வந்தாள்.. நான் தோல்பட்டையைப் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து நேராக என் முன்னால் வந்து நின்றாள்.. 

ரோம்ப அடிபட்ருச்சா சார்..? 

இல்ல நிவேதா.. லைட்டாதான்.. 

இல்லசார்...நீங்க அந்த போலிஸ்ட பேசும்போதெல்லாம் அடிக்கடி வலிதாங்காம கண்ண சுருக்குனீங்க. நான் பாத்தேன்.. 

ஹாஹா.. அவ்வளவு உன்னிப்பா என்னக் கவனிச்சியா நீ..? கவனிச்சியா இல்ல சைட் அடிச்சியா..? 

ஐயயோ.. சார் சத்தியமா நா அப்டிப் பாக்கல.. 

சே.. சைட் அடிச்சுருந்தா இவ்வளவு அழகான பொண்ணு நம்மலப் பாக்குதேனு  நா சந்தோசப் பட்ருப்பேனே.. போச்சே..  

இதைக் கேட்டதும் வெட்கப் பட்டவளாய் நெளிந்து நின்கொண்டிருந்தவள் இன்னும் சற்று அருகில் நெருங்கி வந்து என் தோள்பட்டையைப் பார்த்தாள்.. 

சார் வெளிலருந்து பாக்குறப்போவே.நல்லா வீங்கிருக்கு.. நா வேணும்னா எங்கம்மா குடுத்துவிட்ட மூலிக எண்ணெய் இருக்கு. தேச்சுவிடவா..?

எனக்குத் தெரியாம சைட்ல நீயும் மருந்து வித்துட்டு இருக்கியா என்ன..? 

அச்சோ இல்லசார்.. எனக்கு அடிக்கடி கழுத்துவலி வரும்.. அதான் அம்மா முன்னாடியே ரெடிபன்னி என்கிட்ட குடுத்துச்சு.. அடிக்கடி தேச்சுப்பேன்..சுத்தமா வலி இருக்காது...

அப்டீன்ற..? 

ஆமா என்பதுபோல் தலையாட்டினாள்.. 

சரி கைல அடிபட்ருக்குபார்.. அதுலமட்டும் தேச்சுவிடு... தோள்பட்டைல தேச்சா எண்ணைக்கறை சட்டைல ஒட்டிரும். அப்றம் என் வீட்டுக்காரிட்ட நான் திட்டுவாங்க முடியாது.. 

ம் சரிசார்.. மேம்க்கு இந்தவிசயம் இன்னும் தெரியாதா சார்..

தெரியலனுதான் நெனக்கிறேன். இல்லனா இந்நேரம் போன் வந்துருக்கும்.. எப்டியும் அவ.தங்கச்சி ஒலறிருவா.. 

நான் பேசிக்கொண்டிருக்கும்போதே என் பக்கத்தில் நெருங்கிவந்து என் மணிக்கட்டில் இருந்த வீக்கத்தில் எண்ணெய் தேய்த்துவிட ஆரம்பித்திருந்தாள்.. அந்த எண்ணெய் தேய்த்த கொஞ்ச நேரத்திலேயே அந்த இடம் லேசாய் சூடு பரவ ஆரம்பித்தது.. வாசமும் நன்றாக இருந்தது.. 

ஏன் நிவேதா.. வாசம் சூப்பரா இருக்கே.. அடிக்கடி மதிய நேரம் இந்த எண்ணெய் தேச்சுக்குவியா என்ன..? 

ம் ஆமா சார்.. 

அதான.. நான்கூட நீ மேக்கப்்பைத்தியம்.. அதான் மதிய நேரத்துலயும் சென்ட் அடிக்கிறனு நெனச்சுப்னே்.. 

அய்யோ இல்ல சார்.. நா மேக்கப்லாம் போட மாட்டேன்.. எனக்கு அது புடிக்காது.. 

அதான.. அழகா இல்லாதவங்கதான மேக்கப் போடனும்...நீதான் அல்ரெடி அழகே.. 

வெட்கத்தில் மூக்கு புடைக்க உதடுகளை உள்ளிழுத்து  வாய்குள்ளவே சிரித்தவள் எனது கையில் எண்ணெய் தேய்த்து நீவுவதிலேயே குறியாக இருந்தாள்.. ஒரு கட்டத்தில் என் இடதுகை முழுதும் எண்ணெய் தேய்த்து நீவி.விட ஆரம்பித்தவளின் சிறிய ஆப்பிள் முலைமீது எனது கை அடிக்கடி மோத ஆரம்பித்தது.. ஐனால் நிவேதா அதை உணரவே இல்லை.. அவள் கவனம் முழுதும் என் கை மேலயே இருந்தது.. 

சுடிதார் டாப்ஸில் விம்மிப் புடைத்துக்கொண்டிருந்த அவளின் முலையை மெதுவாக வருடியது என் கை விரல்கள்..ஆனால் அதையும் அவள் உணரவில்லை.. மேலும் அவள் நீவி விட்டதில் எனக்கு வலியுடன் சேரந்த சுகம் மிக நன்றாக இருந்தது.. நல்ல இதமாக இருந்ததால் நான் கண்ணை மூடிக்கொண்டு அவளின் நீவலையும் அவள் ஆடைமீது இருந்த மார்பின் உப்பலையும் அனுபவித்திருந்தேன்.. 

ஒருகட்டத்தில் அடிபட்ட இடத்தின்மேலேயே  அவள் அழுத்தி நீவி விட எனக்கு திடீரென சுள்ளென்று வலி கிளம்பிது.. கண்ணை மூடி உட்கார்ந்திருந்தவன் வெடுக்கென்று ஸ்ஸ்ஸ் அம்மா.... என்று  உடல்வெட்ட துடித்து உட்கார்ந்தேன்.. 

சரியாக ஏதேச்சையாக அவளது முலையை வருடியாறு இருந்த என் கைவிரல்கள் திடீரென்று ஏற்பட்ட வலியால் அவளது வலது முலையை நறுக்கென்று கொத்தாய்ப் பிடித்து பின் விட்டது. 

நான் திடீரென்று கத்தியதாலும் அதேநேரம் என் கைவிரல்கள் அவள் முலையைப் பிடித்து அமுக்கியதாலும் டக்கென்று குதித்து என் கையை நீவுவதை விட்டுவிட்டாள்.. நான் அவள் முலையை சற்றே அழுத்திப் பிடித்திருக்க வேண்டும். தன்னையறியாமல் தன் கையால் அவளது வலப்பக்க முலையை இரண்டுதேய் தேய்த்தவள் லேசாக வலியால் முகத்தை சுருக்கிக் கொண்டாள். 

அய்யோ சாரி சார்.. கொஞ்சம் அழுத்தி நீவிட்டேன்.. இப்போ வலக்கிதா..?

நானும் சாரி நிவேதா...என்னனு கவனிக்காம கொஞ்சம் அழுத்திப் புடிச்சுட்டேன்....
Like Reply


Messages In This Thread
RE: கஷ்டமா இருந்தா கண்ண மூடிக்க... - by Kingtamil - 18-07-2025, 02:22 PM



Users browsing this thread: siddiq1994, 2 Guest(s)