15-07-2025, 05:58 PM
(This post was last modified: 19-07-2025, 11:46 AM by mandothari. Edited 1 time in total. Edited 1 time in total.)
அந்த டூரிஸ்ட் எஸ்டேட்டில் ஒரு மினி காண்பெரென்ஸ் ஹால் ஒன்று உண்டு
அங்கே தான் நாங்கள் எல்லரும் பெட்டி படுக்கையுடன் முதல் நாள் குடும்பம் குடும்பமாக வந்து அமர்ந்து இருந்தோம்
இன்னும் யாருக்கும் ரூம் அலாட் பண்ணவில்லை
பெரியப்பா பெருமாள் சாமி தான் அட்டெண்டன்ஸ் எடுத்தார்
சேலத்தில் இருந்து பெரியப்பா குடும்பத்தில் அவர், அவர் மனைவி (பெரியம்மா) என் ஒன்னுவிட்ட அண்ணன் அவர் மனைவி பிள்ளைகள்
ஒவ்வொருவரும் எழுந்து தங்கள் பெயர்களை சொல்ல பெரியப்பா தன் கையில் வைத்து இருந்த அட்டெண்டென்ஸ் நோட்டில் டிக் பண்ணி கொண்டார்
அவர் மகள் மல்லிகா (எனக்கு ஒன்றுவிட்ட அக்கா) ஒவ்வொரு பெயரையும் சின்ன சின்ன சீட்டில் எழுதி கொண்டாள்
அடுத்து நெய்வேலியில் இருந்து வந்து இருந்த எங்கள் சித்தப்பா சித்தி குடும்பம் எழுந்து பெயர் சொன்னார்கள்
பெரியப்பா டிக் பண்ணிக்கொண்டார் மல்லிகா அக்கா அவர்கள் பெயரை சீட்டில் எழுதிக்கொண்டாள்
அடுத்து பெங்களூரில் இருந்து எங்கள் அத்தை மாமா குடும்பம் அட்டெண்டென்ஸ் போட்டார்கள்
பெரியப்பா டிக் பண்ணி கொண்டார் மல்லிகா அக்கா சீட்டில் அவர்கள் பெயரை எழுதி கொண்டாள்
அடுத்து எங்கள் குடும்பம்
என் அப்பா அம்மா என் அண்ணன் அண்ணி அவர்கள் பிள்ளைகள் நான் என் மனைவி எங்கள் பிள்ளைகள் என் தம்பி அவன் மனைவி அவன் பிள்ளைகள் என எழுந்து நின்றோம்
பெரியப்பா நோட் பண்ணி கொண்டார் மல்லிகா அக்கா எங்கள் பெயர்களை சீட்டில் எழுதி கொண்டாள்
இந்த முறை என் பெரியப்பாவின் மகன் (எனக்கு அண்ணன் முறை) அவன் மட்டும் இன்னும் துபாயில் இருந்து வரவில்லை
ஆனால் அவன் மனைவி பிள்ளைகளை முதல் பிளைட்டிலேயே ஏற்றி இந்தியாவுக்கு அனுப்பி விட்டான்
இன்னும் ஒரு 3 நாட்களில் லீவ் கிடைத்து விடும் கண்டிப்பாக வந்து இந்த பேமலி டூரில் ஜாயின் பண்ணி கொள்கிறேன் என்று அண்ணியிடம் சொல்லி அனுப்பி இருந்தான்
இன்னும் இன்னும் நிறைய உறவு முறைகள் எல்லாம் எழுந்து நின்று பெயர் சொன்னார்கள்
பெரியப்பா டிக் பண்ணி கொண்டார் மல்லிகா அக்கா சீட்டில் பெயர் எழுதி கொண்டாள்
அட்டெண்டென்ஸ் நேரம் முடிந்தது
மல்லிகா இனிமே நீ பார்த்துக்கம்மா என்று சொல்லிவிட்டு பெரியப்பா சென்று தன் மனைவி மக்களுடன் அமர்ந்து கொண்டார்
மல்லிகா அக்கா எழுந்தாள்
எனக்கு நெஞ்சமெல்லாம் ஒரே படபடப்பாக இருந்தது
எதுக்குங்க இப்போ டென்சன் ஆகுறீங்க என்று என் சோல்டரை ஆதரவாக பற்றி சொன்னாள் என் மனைவி
இங்கே நம்ம வந்தது ஜஸ்ட் ரிலாக்ஸ் பண்றதுக்கு தான்
இப்போவே டென்சன் ஆகுறீங்க
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் என்று என் படபடத்த நெஞ்சை அவள் அழகிய விரல்களால் தடவி விட்டு என்னை அமைதி படுத்தினாள்
எல்லோரும் மல்லிகா அக்காவையே பார்த்தார்கள்
நான் மட்டும் அல்ல அந்த பேம்லி டூருக்கு வந்திருந்த எங்கள் சொந்தங்கள் எல்லோருமே கொஞ்சம் பதட்டத்துடன் தான் இருந்தார்கள்
எங்கள் டெங்ஷனுக்கு காரணம் என்ன தெரியுமா இதோ இப்போ மல்லிகா அக்காவே விளங்குவாள்
தொடரும் 2
அங்கே தான் நாங்கள் எல்லரும் பெட்டி படுக்கையுடன் முதல் நாள் குடும்பம் குடும்பமாக வந்து அமர்ந்து இருந்தோம்
இன்னும் யாருக்கும் ரூம் அலாட் பண்ணவில்லை
பெரியப்பா பெருமாள் சாமி தான் அட்டெண்டன்ஸ் எடுத்தார்
சேலத்தில் இருந்து பெரியப்பா குடும்பத்தில் அவர், அவர் மனைவி (பெரியம்மா) என் ஒன்னுவிட்ட அண்ணன் அவர் மனைவி பிள்ளைகள்
ஒவ்வொருவரும் எழுந்து தங்கள் பெயர்களை சொல்ல பெரியப்பா தன் கையில் வைத்து இருந்த அட்டெண்டென்ஸ் நோட்டில் டிக் பண்ணி கொண்டார்
அவர் மகள் மல்லிகா (எனக்கு ஒன்றுவிட்ட அக்கா) ஒவ்வொரு பெயரையும் சின்ன சின்ன சீட்டில் எழுதி கொண்டாள்
அடுத்து நெய்வேலியில் இருந்து வந்து இருந்த எங்கள் சித்தப்பா சித்தி குடும்பம் எழுந்து பெயர் சொன்னார்கள்
பெரியப்பா டிக் பண்ணிக்கொண்டார் மல்லிகா அக்கா அவர்கள் பெயரை சீட்டில் எழுதிக்கொண்டாள்
அடுத்து பெங்களூரில் இருந்து எங்கள் அத்தை மாமா குடும்பம் அட்டெண்டென்ஸ் போட்டார்கள்
பெரியப்பா டிக் பண்ணி கொண்டார் மல்லிகா அக்கா சீட்டில் அவர்கள் பெயரை எழுதி கொண்டாள்
அடுத்து எங்கள் குடும்பம்
என் அப்பா அம்மா என் அண்ணன் அண்ணி அவர்கள் பிள்ளைகள் நான் என் மனைவி எங்கள் பிள்ளைகள் என் தம்பி அவன் மனைவி அவன் பிள்ளைகள் என எழுந்து நின்றோம்
பெரியப்பா நோட் பண்ணி கொண்டார் மல்லிகா அக்கா எங்கள் பெயர்களை சீட்டில் எழுதி கொண்டாள்
இந்த முறை என் பெரியப்பாவின் மகன் (எனக்கு அண்ணன் முறை) அவன் மட்டும் இன்னும் துபாயில் இருந்து வரவில்லை
ஆனால் அவன் மனைவி பிள்ளைகளை முதல் பிளைட்டிலேயே ஏற்றி இந்தியாவுக்கு அனுப்பி விட்டான்
இன்னும் ஒரு 3 நாட்களில் லீவ் கிடைத்து விடும் கண்டிப்பாக வந்து இந்த பேமலி டூரில் ஜாயின் பண்ணி கொள்கிறேன் என்று அண்ணியிடம் சொல்லி அனுப்பி இருந்தான்
இன்னும் இன்னும் நிறைய உறவு முறைகள் எல்லாம் எழுந்து நின்று பெயர் சொன்னார்கள்
பெரியப்பா டிக் பண்ணி கொண்டார் மல்லிகா அக்கா சீட்டில் பெயர் எழுதி கொண்டாள்
அட்டெண்டென்ஸ் நேரம் முடிந்தது
மல்லிகா இனிமே நீ பார்த்துக்கம்மா என்று சொல்லிவிட்டு பெரியப்பா சென்று தன் மனைவி மக்களுடன் அமர்ந்து கொண்டார்
மல்லிகா அக்கா எழுந்தாள்
எனக்கு நெஞ்சமெல்லாம் ஒரே படபடப்பாக இருந்தது
எதுக்குங்க இப்போ டென்சன் ஆகுறீங்க என்று என் சோல்டரை ஆதரவாக பற்றி சொன்னாள் என் மனைவி
இங்கே நம்ம வந்தது ஜஸ்ட் ரிலாக்ஸ் பண்றதுக்கு தான்
இப்போவே டென்சன் ஆகுறீங்க
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் என்று என் படபடத்த நெஞ்சை அவள் அழகிய விரல்களால் தடவி விட்டு என்னை அமைதி படுத்தினாள்
எல்லோரும் மல்லிகா அக்காவையே பார்த்தார்கள்
நான் மட்டும் அல்ல அந்த பேம்லி டூருக்கு வந்திருந்த எங்கள் சொந்தங்கள் எல்லோருமே கொஞ்சம் பதட்டத்துடன் தான் இருந்தார்கள்
எங்கள் டெங்ஷனுக்கு காரணம் என்ன தெரியுமா இதோ இப்போ மல்லிகா அக்காவே விளங்குவாள்
தொடரும் 2