08-07-2025, 09:15 PM
(This post was last modified: 08-07-2025, 10:28 PM by Msiva03021985. Edited 1 time in total. Edited 1 time in total.)
இருவரும் இரண்டு மாதம் இடைவெளியில்.. ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டனர்.. ஆனால் இருவருமே வாங்க போங்க என்று தான் கூப்பிடுகிறார்கள்..
மீனாட்சிக்கும் நிரஞ்சனுக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது..
சுந்தரி : மீனாட்சி கையில் பால் செம்பு கொடுத்துவிட்டு.. நான் சொன்னது ஏற்கனவே ஞாபகம் இருக்கு இல்ல.. என் மகன் என்று சொல்ல வரும்போது
மீனாட்சி : நீங்க எதை பத்தியும் கவலைப் படாதீங்க.. என் புருஷனை நல்லபடியா பார்த்துக் கொள்வேன்.. அவருக்கு எந்த ஏமாற்றமும் துரோகமும் நடக்காமல் பார்த்துக் கொள்வேன்.. ஓகேவா இப்ப நான் உள்ள போகலாமா
சுந்தரி : ஏம்மா உனக்கு அவ்ளோ அவசரமா.. போய்ட்டு வா.. என் மருமகளுக்கு அவசரம் தான்
மீனாட்சி : போங்க அத்தை என்று வெட்கப்பட்டு கொண்டே சென்றாள்.. உள்ளுக்குள் வெட்கப்பட்டுக்கொண்டே.. முதல் இரவு அறைக்குள் சென்றார்.. அங்கு பெட்டில் புது வேஷ்டி சட்டையில் நிரஞ்சன் உக்காந்து கொண்டு இருந்தான்.. இவளை பார்த்தவுடன்
நிரஞ்சன் : எப்பா என்ன அழகு.. வானத்திலிருந்து இறங்கி வந்த தேவ லோக மங்கை மாதிரி இருக்காளே.. தங்க சிலையாட்டம் இருக்காலே.. வாயிலிருந்து எச்சி வடிய ஆரம்பித்தது
மீனாட்சி : அவன் வாயிலிருந்து ஜொள்ளு வடிவதை பார்த்து.. உதட்டுக்குள் அழகாய் சிரித்து விட்டு.. செம்பு அவன் கையில் கொடுத்தாள்.. அவளுடைய கர்ச்சீப் அவனிடம் கொடுத்தார்.. தொடச்சிக்கோங்க வடியுது
நிரஞ்சன் : அவமானமாய் போனது.. இல்ல உங்கள இந்த மாதிரி நான் பார்த்ததே இல்லையா.. அதான் ரொம்ப ஸ்டன் ஆயிட்டேன்
மீனாட்சி : நான் உங்க பொண்டாட்டிங்க.. என்னைய பாக்கலாம் ரசிக்கலாம் என்ன வேணாலும் செய்யலாம் உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.. முதல்ல என்னைய வாங்க போங்கன்னு கூப்பிடுறதை நிப்பாட்டுங்க.. மீனாட்சி என்று பெயர் சொல்லி கூப்பிடுங்க.. வா போன்னு கூப்பிடுங்க
நிரஞ்சன் : அது மட்டும் கொஞ்சம் நாள் ஆகும்.. நான் சட்டுனு யாரையும் மரியாதை இல்லாம பேச மாட்டேன்.. நீங்க என்னுடைய வாழ்க்கை துணை.. உங்களுக்கு உண்டான மரியாதை நான் கொடுப்பேன்.. என்னைக்காவது எனக்கு உங்கள பெயர் சொல்லி கூப்பிடனும் தோணும்போது.. நான் கூப்பிடுறேன்.. ஓகேவா
மீனாட்சி : என்னங்க நீங்க.. சரி எப்படியோ கூப்பிட்டு போங்க.. சரி நான் போன்ல பேசினேனே படிப்பு பத்தி.. அத பத்தி நீங்க என்கிட்ட எதுவுமே சொல்லவே இல்லையே
நிரஞ்சன் : எல்லாமே ரெடி பண்ணிட்டேன்.. நாளைக்கு நீங்க காலேஜுக்கு போகலாம்.. ஆமா நீங்க எத்தனை டிகிரி முடிச்சு இருக்கீங்க
மீனாட்சி : ரெண்டு டிகிரி முடிச்சிருக்கேன்.. இன்னமும் படிக்கணும் படிச்சி நிறைய சாதிக்கணும்.. அதை மட்டும் தான் என்னுடைய ஒரே ஆம்பிஷன்.. ரொம்ப தேங்க்ஸ் எனக்காக இந்த அளவுக்கு செஞ்சதுக்கு
நிரஞ்சன் : கணவன் மனைவிக்குள்ள தேங்க்ஸ் எல்லாம் சொல்ல வேண்டாம்.. இது என்னுடைய கடமை சரியா.. சரி படுக்கலாமா
மீனாட்சி : உங்களுக்கு ஏதாவது சிரமம் இல்லையே.. முதல் ராத்திரி அன்னைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் எதுவும் நடக்கல அப்படின்னு
நிரஞ்சன் : நீங்கதான் என்கிட்ட சொல்லிட்டீங்களே.. படிப்பு தான் எனக்கு முக்கியம்.. அப்புறம் என்கிட்ட நல்ல பழகி ரெண்டு பேரும் மனசும் புரிஞ்சுக்கிடனும் அதுக்கப்புறம் நமக்குள்ள எல்லாமே வச்சிகிடலாம் அப்படின்னு சொன்னீங்க.. நான் தான் சம்பளம் சொல்லிட்டேனே அப்புறம் என்ன..
மீனாட்சி : அவளுடைய மனதில் நிரஞ்சன் உயர்ந்து என்றான்.. அவன் மேலே மதிப்பு கூடிக் கொண்டே சென்றது மீனாட்சிக்கு.. சூப்பர் கேரக்டர் தேங்க்ஸ் ஐயோ சாரி தெரியாம சொல்லிட்டேன்
நிரஞ்சன் : கணவன் மனைவிக்குள்ள தேங்க்ஸ் சாரி ரெண்டுமே சொல்லக்கூடாது.. ஓகே குட் நைட்.. என்று சொல்லிக்கொண்டு திரையில் படுக்கப் போனான்
மீனாட்சி : இல்ல ஒரே பெட்ல படுத்தலாமே.. நம்ம ரெண்டு பேரும் கட்டுப்பாடா இருந்து கொள்வோம்.. நீங்க கீழ நான் மேல இதுல நல்லவா இருக்கு.. நீங்களும் என் கூட பெட்ல படுங்க.. இரண்டு பேரும் பெட்டில் படுத்து கொண்டார்கள்....
மறுநாள் காலை
மீனாட்சி காலையில் 5 மணிக்கு எழுந்து விட்டால்.. வீட்டு வேலைகளை செய்து முடித்து.. மாமியார் சுந்தரிக்கு உதவி செய்து கொண்டு இருந்தாள்..
சுந்தரி : உன் புருஷனுக்கு கொண்டு காபி கொடுத்துட்டு வாம்மா.. அவன் எப்போதுமே பெட் காஃபி தான் குடிப்பான்.. காலையில கண் முழிச்சு அவன் குடிக்கிறது பெட் காஃபி தான்..
மீனாட்சி : இதுவரையும் எப்படியோ.. இனிமேல் குளிச்சிட்டு தான் அவரு காப்பிய குடிக்கணும்.. அத நான் பாத்துக்குறேன்....
சுந்தரி : அவனுக்கு அப்படியே காப்பி கொடுத்து நான் பழகிட்டேன்மா.. பாவமா
பேசும்போது நிரஞ்சன் தூக்க கலக்கத்தில் வந்தான்.. மா காப்பி எங்கம்மா எவ்வளவு நேரம் எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்
மீனாட்சி : முதல்ல போய் பிரஷ் ஆகிட்டு வாங்க.. அப்பதான் காப்பி கிடைக்கும்
நிரஞ்சன் : அம்மா எனது அம்மா இது இப்படி சொல்றாங்க நீங்களும் எதுவும் சொல்லவே மாட்டேங்கிறீங்க
மீனாட்சி : மிஸ்டர் ஹஸ்பண்ட் நீங்க என்கிட்ட கேட்கணும்.. நேத்து வரைக்கும் எப்படியோ.. இன்னிலிருந்து நீங்க காலைல எந்திரிச்சு பல் தேச்சிட்டு.. அப்புறம் காபி குடிக்கலாம் இது இன்னிலிருந்து என்னுடைய ஆர்டர்.. ஓகே போங்க
நிரஞ்சன் பதில் பேசாமல் பாத்ரூம் போய் பிரஷ் பண்ணிட்டு வந்தான்.. அதன் பிறகு மீனாட்சி அவனுக்கு காபி கொடுத்தாள்..
அவனும் வாங்கிக் கொண்டு ரூமுக்கு போனான்..
சுந்தரி : என்னமா நடக்குது இங்க.. என் மகனை இப்படி போறான்
மீனாட்சி : இனி எல்லாம் அப்படித்தான்.. அத்தை நான் படிக்கப் போகட்டா.. எனக்கு நான் நிறைய படிக்கணும்.. நிறைய சாதிக்கணும் இந்த மாதிரி நிறைய ஆசைகள் இருக்கு.. உங்க மகன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்.. அவரு காலேஜ் அட்மிஷன் முதல் கொண்டு வாங்கிட்டாரு.. எல்லா வேலையும் எப்ப பார்த்தாருன்னே தெரியல ஆனா எனக்காக பாத்துட்டாரு.. உங்க கிட்ட இத பத்தி நான் சொல்லவே இல்ல அதான்
சுந்தரி : நான் உன்னைய மருமகளே மருமகளே சொல்றேனே.. அதற்காக நீ என் மருமகள் கிடையாது.. என் மகள் தான்.. எனக்கு ஒரு மகள் இருந்தா காதலிச்சு கல்யாணம் செஞ்சு ஓடிட்டா.. உனக்கு ஏற்கனவே தெரியுமே நான் சொல்லி இருக்கேன்.. அந்த இடத்தில உன்னை வைத்து பார்க்கிறேன் அம்மா.. நீயும் எனக்கு மகள்தான் மா உன்னுடைய விருப்பப்படி நல்ல படிமா.. நானும் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்
மீனாட்சி : தேங்க்ஸ் அத்தை என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு.. நிரஞ்சன் அனுமதியோடு காலேஜ் சென்றாள்.. கிளாஸ் ரூமில்..
சதீஷ் : ஹாய் நான் சதீஷ்.. உங்க பேரு.. நம்ம எல்லாரும் இனி ஒரே டிபார்ட்மெண்ட் தான்
மீனாட்சி : வணக்கம் சொல்லி என் பெயர் மீனாட்சி என்று சொன்னாள்..
இனியா : ஹாய் ஐ அம் இனியா.. நானும் உங்க டிபார்ட்மெண்ட் தான்.. இனி நம்ம எல்லாரும் பிரண்ட்ஸ்..... முதல் நாளை மூவரும் நன்றாக பேசி பழகி நல்ல பிரண்ட்ஸ் ஆக மாறினார்கள்.. இனியா போன் நம்பர் வாங்கிக் கொண்டால் மீனாட்சி.. மீனாட்சி நம்பரையும் இனியா வாங்கிக் கொண்டால்... காலேஜ் முடிந்து வீட்டிற்கு செல்லும் போது.. நிரஞ்சன் காரில்.. பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்..
நிரஞ்சன் : போய் பிரஷ் ஆகிட்டு வாங்க.. சொல்லிவிட்டு அவன் ரூமுக்கு சென்றான்.. மாலையில் ஒன்றாக அமர்ந்து காபி குடித்துக் கொண்டு இருந்தார்கள்.. அப்போது மீனாட்சி போனுக்கு மெசேஜ் வந்தது..
சதீஷ் : ஹாய் சாப்பிட்டீங்களா
மீனாட்சி : இவனுக்கு எப்படி என் நம்பர் தெரிஞ்சிருக்கும்.. என் நம்பர் இனிய கிட்ட மட்டும் தான் நம்பர் கொடுத்தோம்.. ஒருவேளை அவ நம்பர் கொடுத்துட்டாளோ.. இவனுக்கு பதில் அனுப்பவா வேண்டாமா.. ச்ச ச்ச அனுப்பக்கூடாது.. அது தப்பு. நினைத்துக் கொண்டிருக்கும் போது
நிரஞ்சன் : என்ன ஆச்சு ஏதோ யோசனை இருக்கிறீங்க மாதிரி தெரியுது.. போன்ல வாட்ஸ்அப் மெசேஜ் சவுண்ட் கேட்டுச்சே.. என்ன காலேஜ் பிரண்ட்ஸா.. ஓகே ரிப்ளை பண்ணுங்க அவ்வளவு தானே.. நான் ஒரு போன் பெஸ்ட் வரன்..
சதீஷ் : என்ன மீனாட்சி மேடம் பதிலே வரல காப்பி குடிச்சிட்டீங்களா..
மீனாட்சி : பதில் அனுப்ப ஆரம்பித்தார்.. என் நம்பர் எப்படி கிடைத்தது உங்களுக்கு
சதீஷ் : இனியா தான் கொடுத்தா ஏன்
மீனாட்சி : அவளுக்கு இருக்கு.. இங்க பாருங்க சதீஷ்.. நான் இந்த மாதிரி யாருக்கும் மெசேஜ் பண்ணதே கிடையாது என் ஹஸ்பண்ட் தவிர.. இனி எனக்கு மெசேஜ் அனுப்பாதீங்க ஓகேவா காலையில பேசுவோம்.. மெசேஜ் இனி அனுப்ப வேண்டாம் புரிஞ்சுக்கோங்க.
சதீஷ் : நான் உங்க பிரெண்ட்ஸ்.. அப்புறம் ஏன் பயப்படுறீங்க.. ஹஸ்பண்டு ஏதும் சொல்லிவிடுவார்களா அதெல்லாம் பயப்படாதீங்க நான் பேசுறேன்.. இப்ப பயப்படுறீங்க.. ஓகே இப்ப மெசேஜ் கட் பண்றேன்.. காலையில காலேஜ்ல பேசுவோம் ஓகேவா குட் நைட்.. சொல்லிவிட்டு போன் மெசேஜ் கட் பண்ணினான்.
மீனாட்சி : மெசேஜ் பண்றான்.. காலைல இனியா கிட்ட போய் சண்டை போடணும்.. சதீஷ் கிட்ட எதுக்கு என் போன் நம்பரை கொடுத்தேனு என்று கேட்க வேண்டும்.. என் ஹஸ்பண்ட் தவிர வேற ஒருத்தனுக்கு நான் மெசேஜ் பண்ணவே மாட்டேன்.. அவர் மட்டும்தான் எனக்கு உயிர் என்று நினைத்துக் கொண்டு இருந்தாள்..
தொடரும்
படித்துவிட்டு கருத்துக்களை கூறவும்
மீனாட்சிக்கும் நிரஞ்சனுக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது..
சுந்தரி : மீனாட்சி கையில் பால் செம்பு கொடுத்துவிட்டு.. நான் சொன்னது ஏற்கனவே ஞாபகம் இருக்கு இல்ல.. என் மகன் என்று சொல்ல வரும்போது
மீனாட்சி : நீங்க எதை பத்தியும் கவலைப் படாதீங்க.. என் புருஷனை நல்லபடியா பார்த்துக் கொள்வேன்.. அவருக்கு எந்த ஏமாற்றமும் துரோகமும் நடக்காமல் பார்த்துக் கொள்வேன்.. ஓகேவா இப்ப நான் உள்ள போகலாமா
சுந்தரி : ஏம்மா உனக்கு அவ்ளோ அவசரமா.. போய்ட்டு வா.. என் மருமகளுக்கு அவசரம் தான்
மீனாட்சி : போங்க அத்தை என்று வெட்கப்பட்டு கொண்டே சென்றாள்.. உள்ளுக்குள் வெட்கப்பட்டுக்கொண்டே.. முதல் இரவு அறைக்குள் சென்றார்.. அங்கு பெட்டில் புது வேஷ்டி சட்டையில் நிரஞ்சன் உக்காந்து கொண்டு இருந்தான்.. இவளை பார்த்தவுடன்
நிரஞ்சன் : எப்பா என்ன அழகு.. வானத்திலிருந்து இறங்கி வந்த தேவ லோக மங்கை மாதிரி இருக்காளே.. தங்க சிலையாட்டம் இருக்காலே.. வாயிலிருந்து எச்சி வடிய ஆரம்பித்தது
மீனாட்சி : அவன் வாயிலிருந்து ஜொள்ளு வடிவதை பார்த்து.. உதட்டுக்குள் அழகாய் சிரித்து விட்டு.. செம்பு அவன் கையில் கொடுத்தாள்.. அவளுடைய கர்ச்சீப் அவனிடம் கொடுத்தார்.. தொடச்சிக்கோங்க வடியுது
நிரஞ்சன் : அவமானமாய் போனது.. இல்ல உங்கள இந்த மாதிரி நான் பார்த்ததே இல்லையா.. அதான் ரொம்ப ஸ்டன் ஆயிட்டேன்
மீனாட்சி : நான் உங்க பொண்டாட்டிங்க.. என்னைய பாக்கலாம் ரசிக்கலாம் என்ன வேணாலும் செய்யலாம் உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.. முதல்ல என்னைய வாங்க போங்கன்னு கூப்பிடுறதை நிப்பாட்டுங்க.. மீனாட்சி என்று பெயர் சொல்லி கூப்பிடுங்க.. வா போன்னு கூப்பிடுங்க
நிரஞ்சன் : அது மட்டும் கொஞ்சம் நாள் ஆகும்.. நான் சட்டுனு யாரையும் மரியாதை இல்லாம பேச மாட்டேன்.. நீங்க என்னுடைய வாழ்க்கை துணை.. உங்களுக்கு உண்டான மரியாதை நான் கொடுப்பேன்.. என்னைக்காவது எனக்கு உங்கள பெயர் சொல்லி கூப்பிடனும் தோணும்போது.. நான் கூப்பிடுறேன்.. ஓகேவா
மீனாட்சி : என்னங்க நீங்க.. சரி எப்படியோ கூப்பிட்டு போங்க.. சரி நான் போன்ல பேசினேனே படிப்பு பத்தி.. அத பத்தி நீங்க என்கிட்ட எதுவுமே சொல்லவே இல்லையே
நிரஞ்சன் : எல்லாமே ரெடி பண்ணிட்டேன்.. நாளைக்கு நீங்க காலேஜுக்கு போகலாம்.. ஆமா நீங்க எத்தனை டிகிரி முடிச்சு இருக்கீங்க
மீனாட்சி : ரெண்டு டிகிரி முடிச்சிருக்கேன்.. இன்னமும் படிக்கணும் படிச்சி நிறைய சாதிக்கணும்.. அதை மட்டும் தான் என்னுடைய ஒரே ஆம்பிஷன்.. ரொம்ப தேங்க்ஸ் எனக்காக இந்த அளவுக்கு செஞ்சதுக்கு
நிரஞ்சன் : கணவன் மனைவிக்குள்ள தேங்க்ஸ் எல்லாம் சொல்ல வேண்டாம்.. இது என்னுடைய கடமை சரியா.. சரி படுக்கலாமா
மீனாட்சி : உங்களுக்கு ஏதாவது சிரமம் இல்லையே.. முதல் ராத்திரி அன்னைக்கு நம்ம ரெண்டு பேருக்கும் எதுவும் நடக்கல அப்படின்னு
நிரஞ்சன் : நீங்கதான் என்கிட்ட சொல்லிட்டீங்களே.. படிப்பு தான் எனக்கு முக்கியம்.. அப்புறம் என்கிட்ட நல்ல பழகி ரெண்டு பேரும் மனசும் புரிஞ்சுக்கிடனும் அதுக்கப்புறம் நமக்குள்ள எல்லாமே வச்சிகிடலாம் அப்படின்னு சொன்னீங்க.. நான் தான் சம்பளம் சொல்லிட்டேனே அப்புறம் என்ன..
மீனாட்சி : அவளுடைய மனதில் நிரஞ்சன் உயர்ந்து என்றான்.. அவன் மேலே மதிப்பு கூடிக் கொண்டே சென்றது மீனாட்சிக்கு.. சூப்பர் கேரக்டர் தேங்க்ஸ் ஐயோ சாரி தெரியாம சொல்லிட்டேன்
நிரஞ்சன் : கணவன் மனைவிக்குள்ள தேங்க்ஸ் சாரி ரெண்டுமே சொல்லக்கூடாது.. ஓகே குட் நைட்.. என்று சொல்லிக்கொண்டு திரையில் படுக்கப் போனான்
மீனாட்சி : இல்ல ஒரே பெட்ல படுத்தலாமே.. நம்ம ரெண்டு பேரும் கட்டுப்பாடா இருந்து கொள்வோம்.. நீங்க கீழ நான் மேல இதுல நல்லவா இருக்கு.. நீங்களும் என் கூட பெட்ல படுங்க.. இரண்டு பேரும் பெட்டில் படுத்து கொண்டார்கள்....
மறுநாள் காலை
மீனாட்சி காலையில் 5 மணிக்கு எழுந்து விட்டால்.. வீட்டு வேலைகளை செய்து முடித்து.. மாமியார் சுந்தரிக்கு உதவி செய்து கொண்டு இருந்தாள்..
சுந்தரி : உன் புருஷனுக்கு கொண்டு காபி கொடுத்துட்டு வாம்மா.. அவன் எப்போதுமே பெட் காஃபி தான் குடிப்பான்.. காலையில கண் முழிச்சு அவன் குடிக்கிறது பெட் காஃபி தான்..
மீனாட்சி : இதுவரையும் எப்படியோ.. இனிமேல் குளிச்சிட்டு தான் அவரு காப்பிய குடிக்கணும்.. அத நான் பாத்துக்குறேன்....
சுந்தரி : அவனுக்கு அப்படியே காப்பி கொடுத்து நான் பழகிட்டேன்மா.. பாவமா
பேசும்போது நிரஞ்சன் தூக்க கலக்கத்தில் வந்தான்.. மா காப்பி எங்கம்மா எவ்வளவு நேரம் எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்
மீனாட்சி : முதல்ல போய் பிரஷ் ஆகிட்டு வாங்க.. அப்பதான் காப்பி கிடைக்கும்
நிரஞ்சன் : அம்மா எனது அம்மா இது இப்படி சொல்றாங்க நீங்களும் எதுவும் சொல்லவே மாட்டேங்கிறீங்க
மீனாட்சி : மிஸ்டர் ஹஸ்பண்ட் நீங்க என்கிட்ட கேட்கணும்.. நேத்து வரைக்கும் எப்படியோ.. இன்னிலிருந்து நீங்க காலைல எந்திரிச்சு பல் தேச்சிட்டு.. அப்புறம் காபி குடிக்கலாம் இது இன்னிலிருந்து என்னுடைய ஆர்டர்.. ஓகே போங்க
நிரஞ்சன் பதில் பேசாமல் பாத்ரூம் போய் பிரஷ் பண்ணிட்டு வந்தான்.. அதன் பிறகு மீனாட்சி அவனுக்கு காபி கொடுத்தாள்..
அவனும் வாங்கிக் கொண்டு ரூமுக்கு போனான்..
சுந்தரி : என்னமா நடக்குது இங்க.. என் மகனை இப்படி போறான்
மீனாட்சி : இனி எல்லாம் அப்படித்தான்.. அத்தை நான் படிக்கப் போகட்டா.. எனக்கு நான் நிறைய படிக்கணும்.. நிறைய சாதிக்கணும் இந்த மாதிரி நிறைய ஆசைகள் இருக்கு.. உங்க மகன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்.. அவரு காலேஜ் அட்மிஷன் முதல் கொண்டு வாங்கிட்டாரு.. எல்லா வேலையும் எப்ப பார்த்தாருன்னே தெரியல ஆனா எனக்காக பாத்துட்டாரு.. உங்க கிட்ட இத பத்தி நான் சொல்லவே இல்ல அதான்
சுந்தரி : நான் உன்னைய மருமகளே மருமகளே சொல்றேனே.. அதற்காக நீ என் மருமகள் கிடையாது.. என் மகள் தான்.. எனக்கு ஒரு மகள் இருந்தா காதலிச்சு கல்யாணம் செஞ்சு ஓடிட்டா.. உனக்கு ஏற்கனவே தெரியுமே நான் சொல்லி இருக்கேன்.. அந்த இடத்தில உன்னை வைத்து பார்க்கிறேன் அம்மா.. நீயும் எனக்கு மகள்தான் மா உன்னுடைய விருப்பப்படி நல்ல படிமா.. நானும் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்
மீனாட்சி : தேங்க்ஸ் அத்தை என்று சொல்லி அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு.. நிரஞ்சன் அனுமதியோடு காலேஜ் சென்றாள்.. கிளாஸ் ரூமில்..
சதீஷ் : ஹாய் நான் சதீஷ்.. உங்க பேரு.. நம்ம எல்லாரும் இனி ஒரே டிபார்ட்மெண்ட் தான்
மீனாட்சி : வணக்கம் சொல்லி என் பெயர் மீனாட்சி என்று சொன்னாள்..
இனியா : ஹாய் ஐ அம் இனியா.. நானும் உங்க டிபார்ட்மெண்ட் தான்.. இனி நம்ம எல்லாரும் பிரண்ட்ஸ்..... முதல் நாளை மூவரும் நன்றாக பேசி பழகி நல்ல பிரண்ட்ஸ் ஆக மாறினார்கள்.. இனியா போன் நம்பர் வாங்கிக் கொண்டால் மீனாட்சி.. மீனாட்சி நம்பரையும் இனியா வாங்கிக் கொண்டால்... காலேஜ் முடிந்து வீட்டிற்கு செல்லும் போது.. நிரஞ்சன் காரில்.. பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்..
நிரஞ்சன் : போய் பிரஷ் ஆகிட்டு வாங்க.. சொல்லிவிட்டு அவன் ரூமுக்கு சென்றான்.. மாலையில் ஒன்றாக அமர்ந்து காபி குடித்துக் கொண்டு இருந்தார்கள்.. அப்போது மீனாட்சி போனுக்கு மெசேஜ் வந்தது..
சதீஷ் : ஹாய் சாப்பிட்டீங்களா
மீனாட்சி : இவனுக்கு எப்படி என் நம்பர் தெரிஞ்சிருக்கும்.. என் நம்பர் இனிய கிட்ட மட்டும் தான் நம்பர் கொடுத்தோம்.. ஒருவேளை அவ நம்பர் கொடுத்துட்டாளோ.. இவனுக்கு பதில் அனுப்பவா வேண்டாமா.. ச்ச ச்ச அனுப்பக்கூடாது.. அது தப்பு. நினைத்துக் கொண்டிருக்கும் போது
நிரஞ்சன் : என்ன ஆச்சு ஏதோ யோசனை இருக்கிறீங்க மாதிரி தெரியுது.. போன்ல வாட்ஸ்அப் மெசேஜ் சவுண்ட் கேட்டுச்சே.. என்ன காலேஜ் பிரண்ட்ஸா.. ஓகே ரிப்ளை பண்ணுங்க அவ்வளவு தானே.. நான் ஒரு போன் பெஸ்ட் வரன்..
சதீஷ் : என்ன மீனாட்சி மேடம் பதிலே வரல காப்பி குடிச்சிட்டீங்களா..
மீனாட்சி : பதில் அனுப்ப ஆரம்பித்தார்.. என் நம்பர் எப்படி கிடைத்தது உங்களுக்கு
சதீஷ் : இனியா தான் கொடுத்தா ஏன்
மீனாட்சி : அவளுக்கு இருக்கு.. இங்க பாருங்க சதீஷ்.. நான் இந்த மாதிரி யாருக்கும் மெசேஜ் பண்ணதே கிடையாது என் ஹஸ்பண்ட் தவிர.. இனி எனக்கு மெசேஜ் அனுப்பாதீங்க ஓகேவா காலையில பேசுவோம்.. மெசேஜ் இனி அனுப்ப வேண்டாம் புரிஞ்சுக்கோங்க.
சதீஷ் : நான் உங்க பிரெண்ட்ஸ்.. அப்புறம் ஏன் பயப்படுறீங்க.. ஹஸ்பண்டு ஏதும் சொல்லிவிடுவார்களா அதெல்லாம் பயப்படாதீங்க நான் பேசுறேன்.. இப்ப பயப்படுறீங்க.. ஓகே இப்ப மெசேஜ் கட் பண்றேன்.. காலையில காலேஜ்ல பேசுவோம் ஓகேவா குட் நைட்.. சொல்லிவிட்டு போன் மெசேஜ் கட் பண்ணினான்.
மீனாட்சி : மெசேஜ் பண்றான்.. காலைல இனியா கிட்ட போய் சண்டை போடணும்.. சதீஷ் கிட்ட எதுக்கு என் போன் நம்பரை கொடுத்தேனு என்று கேட்க வேண்டும்.. என் ஹஸ்பண்ட் தவிர வேற ஒருத்தனுக்கு நான் மெசேஜ் பண்ணவே மாட்டேன்.. அவர் மட்டும்தான் எனக்கு உயிர் என்று நினைத்துக் கொண்டு இருந்தாள்..
தொடரும்
படித்துவிட்டு கருத்துக்களை கூறவும்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)