08-07-2025, 03:34 PM
மீனாட்சி : நேராக அவள் அம்மா ரூமுக்கு சென்றாள்.. மா எனக்கு மனப்பூர்வமா கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்..
சுதா : என்னடி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.. அப்பாவை காரணம் காட்டி என்னை பிளாக் மெயில் பண்ற மாதிரி ஒத்துக்கிட்டு போன.. இப்ப என்ன புது ஞான உதயம் அந்த மாதிரி சந்தோசமா சம்மதம்னு சொல்ற..
மீனாட்சி : அதெல்லாம் அப்படித்தான் உங்களுக்கு என்ன நான் சந்தோசமா சம்மதிக்கணும் அவ்வளவு தானே அப்புறம் என்ன நான் மனப்பூர்வமா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்.. ஓகே.. அடுத்த வேலையை சீக்கிரம் ஆரம்பிங்க ஓகே.. என்று சந்தோஷத்தில் தொல்லை குதித்து அவள் ரூமுக்குள் ஓடினாள்.. சூப்பர் கேரக்டர் நிரஞ்சன்.. இன்னும் கல்யாணம் முடியல அதற்குள்ள எனக்கு இவ்வளவு சப்போர்ட் பண்றீங்க.. கல்யாணத்துக்கு அப்புறமும் எனக்கு சப்போர்ட்டா இருப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு.. யூ ஆர் கிரேட் மேன்.. என்று சொல்லிக்கொண்டு திரும்பவும் நிரஞ்சனுக்கு போன் போட்டாள்..
சுந்தரி : சொல்லு மருமகளே.. என்னம்மா
மீனாட்சி : ஐயோ இவங்களா போன் எடுத்து இருக்காங்க.. அவர் எங்க போனாரு இப்படிதான் போன வச்சிட்டு போவாரா.. நான் பேசுவேன் அவருக்கு தெரியாதா.. டியூப்லைட் டியூப்லைட் மக்கு மக்கு
சுந்தரி : ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் இன்னும் கல்யாணமே ஆகல அதுக்குள்ள என் மகனை இப்படி திட்டுறியே.. இவ்வளவு நேரம் இங்கதான் இருந்தான்.. இப்பதான் பாத்ரூம் போகணும் அதான் மொபைல் வச்சிட்டு போயிட்டான்..
மீனாட்சி : ஐயோ சாரி அத்த நான் மனசுல பேசிகிட்டு இருக்கேன் நினைச்சு.. நேரிலேயே பேசிட்டேன் சாரி அத்தை
சுந்தரி : நான் ஏதும் அப்படி நினைக்கலாமா.. உன்கிட்ட என் மகனை பத்தி சொல்லனுமா.. பேசட்டா ஃப்ரீயா இருக்கியா
மீனாட்சி : சொல்லுங்க அத்த ப்ரீயா தான் இருக்கேன்
சுந்தரி : என் மகன் ஒருத்தங்க மேல அவ்வளவு ஈஸியா அன்பு வைக்க மாட்டான்.. அப்படி அவங்க மேல அன்பு வச்சுட்டான் அப்படின்னா.. அவங்களுக்காக உயிரையே கொடுப்பான்.. அவங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா உயிரையே எடுப்பான்.. என்னடா இவள் சினிமா பட டயலாக் எல்லாம் பேசுறாளே அப்படின்னு நினைக்கிறாயா
மீனாட்சி : அதெல்லாம் இல்ல அத்தை நீங்க சொல்லுங்க
சுந்தரி : ஆனா ஒன்னுமா.. ஏமாற்றம் துரோகம் இந்த ரெண்டும் அவனால தாங்கிக்கவே முடியாதுமா.. அவன் ரொம்ப பாசமா அவனோட தங்கச்சியை வளர்த்தான்.. ஆனால் அவள் வேற ஒருத்தனை காதலிச்சிட்டு வீட்டை விட்டு ஓடி போயிட்டாம்மா.. அதுல என் மகன் ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டாம்மா.. கொஞ்சம் கொஞ்சமா அவன தேற்றி கொண்டு வந்து இருக்கேன்.. நீ தாம்மா அவன எப்பவும் சந்தோசமா பார்த்துக்கிடனும்..
மீனாட்சி : அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் அத்த கவலையே படாதீங்க அவர் வந்த உடனே எனக்கு போன் போட சொல்லுங்க.. வேற ஏதாவது பேசணுமா அத்தை
சுந்தரி : அவன தனியா கூப்பிட்டு போயிருவியாமா.. எனக்குன்னு இருக்கிறது அவன் மட்டும்தான்.. என்னையும் அவனையும் பிரிச்சிராதமா
மீனாட்சி : அத்தை என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க.. எனக்கு குடும்பமா இருந்தா தான் எனக்கு பிடிக்கும்.. மாமா அத்தை கொழுந்தியா கொழுந்தன்.. அவங்க எல்லாம் கூட ஜாலியா பேசுறது சண்டை போடுறது.. இதெல்லாம் எனக்கு பிடிக்கும் அத்தை தனி குடித்தனம் என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது அத்தை.. நீங்க கவலையே படாம ஃப்ரீயா சந்தோசமா இருங்க.. நான் வாரேன் சந்தோசமா எல்லோரும் ஒண்ணா இருப்போம் சரிங்களா.. அத்தை ஒரு பத்து நிமிஷம் கழிச்சு நான் கூப்பிடுறேன்.. கொஞ்சம் வெளியே போக வேண்டியது இருக்கு அவர் வந்த உடனே போன் போட சொல்லுங்க.. ஓகே அத்தை பாய் என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்..
நேரா கிளம்பி அவ அல்லது தோழி ஸ்டெல்லா வீட்டிற்கு சென்றாள்.. அவளுடைய வீடு அருகில் தான் இருக்கிறது..
ஸ்டெல்லா : 25 வயசு அழகில் குறைந்தவள் அல்ல.. மீனாட்சிக்கு போட்டி போடும் அழகு.. திருமணம் ஆனவள்.. மீனாட்சி பார்த்து ஏய் உள்ள வாடி புது பொண்ணு
மீனாட்சி : ஸ்டெல்லாவை கட்டிப்பிடித்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தால்.. சூப்பர் டி நல்ல மாப்பிள்ளை எனக்கு கிடைச்சிருக்காரு
ஸ்டெல்லா : நான் சொன்ன மாதிரி எல்லாம் பேசினியா.. அதுக்கு அவர் என்ன சொன்னாரு
மீனாட்சி : கல்யாணம் முடிஞ்ச பிறகு எனக்கு சப்போட்டா இருப்பேன்னு சொல்லி இருக்காரு டி.. உண்மையிலே அவர் கிரேட் டி..
ஸ்டெல்லா : ஹ்ம்ம்ம் காலேஜ்ல நம்ம ரெண்டு பேரு தான் குயின்.. அழகுல என்ன விட நீ ஒரு படி மேல தான்.. எத்தனையோ பேரு உனக்கு ரூட் விட்டாங்க.. ஆனா அந்த நிரஞ்சனுக்கு நீ அப்படின்னு கடவுள் எழுதி வச்சிருக்கார்ன்னு நினைக்கிறேன்.. சூப்பர் அப்புறம் கல்யாணம் சீக்கிரமே நடத்த போறியா எப்படி..
மீனாட்சி : ஹ்ம்ம்ம் ஆமா அவரு மாதிரி ஒரு நல்லவர நான் மிஸ் பண்ண விரும்பல..
ஸ்டெல்லா : அப்புறம் கல்யாணம்தான் ஒரே மஜா தான்.. இங்க பாருடி முதல் ராத்திரியே எல்லாமே நடக்கக்கூடாது.. முதல்ல ஃபோர் ப்ளே பண்ணுங்க அதுக்கப்புறம் மெதுவா ஆரம்பிங்க.. முதல் நாள் முழுக்க போர்ப்ளேவே போகட்டும்.. ஓக்குறது எல்லாம் ஒவ்வொரு நாளும் போங்க.. ஸ்டெப் பை ஸ்டெப் அப்படிதாண்டி போகணும்.. புரியுதா டி
மீனாட்சி : இன்னும் இந்த மாதிரி அசிங்கமா பேசுறதே விடவே இல்லையாடி.. செக்ஸ் விஷயத்துல எப்படி செய்யணும்னு எனக்கு தெரியும்.. ஓகே நீ ஒரு வாரத்துக்கு முன்னாடியே என் வீட்டுக்கு வந்துரனும்.. நிறைய வேலைகள் இருக்கு பத்திரிகை கொடுக்க போகணும்..
ஸ்டெல்லா : கல்யாணத்துக்கு முன்னாடி உன்னைய வெளிய விடுவாங்களா டி
மீனாட்சி : லூசாடி நீ இன்னும் பழைய பஞ்சாங்கத்தில் இருக்கிற.. நம்ம எல்லாம் டூ கே கிட்ஸ் டி.. முந்தி உள்ள காலம் வேற இப்ப உள்ள காலம் வேற.. ஓகே.. சரிடி அவரு நல்லவரு நான் சந்தோசமா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன் அப்படின்னு சொல்லத்தான் இங்க வந்தேன்.. நான் போய் அவர்கிட்ட போன் பேசணும் போயிட்டு வரேன்
ஸ்டெல்லா : ஹ்ம்ம்ம் நடத்து நடத்து என்ஜாய்.. ஹலோ உன்கிட்ட ஒன்னு சொல்லணும் கொஞ்சம் இரு.. மீனாட்சி அருகில் சென்று.. இங்க பாருடி .. புருசன நம்ம கைக்குள் வைத்து விடனும்.. நம்ம சொன்னா அதை செய்யணும் அந்த மாதிரி இருக்கணும்.. என் புருஷனை எப்படி வச்சிருக்கேன்னு பார்த்தல்ல.. நான் நில்லு அப்படின்னு சொன்னா நிப்பான்.. உட்காருடா அப்படின்னு சொன்னா உட்காருவான்.. நான் என்ன சொன்னாலும் உடனே செய்வாண்டி.. எல்லாம் நம்மளோட வித்தைல தான் இருக்கு.. ஓகே
மீனாட்சி : தெரியுமே உன் புருஷனை எப்படி நடத்துறேன்னு.. கிட்டத்தட்ட ஒரு அடிமை மாதிரி தான் உன் புருஷன் உன்கிட்ட இருக்கான்.. அதுக்காக என் புருஷனை அப்படி வைக்க முடியுமா.. நான் கல்யாணத்துக்கு அப்புறம் அவரை கொஞ்சம் கொஞ்சமா காதலிப்பேன்.. ரெண்டு பேரும் மனச புரிஞ்சுக்கணும்.. அதுக்கு அப்புறம்தான் எங்களுக்கு முதல் ராத்திரி.. அதெல்லாம் பொறுமையா பண்ணுவோம்.. ஓகேவா.. ஏய் உன்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.. நாளைக்கு குலதெய்வம் கோயிலுக்கு போறோம் பத்திரிக்கை வைக்கிறதுக்கு.. அங்க இருந்து தான் ஆரம்பிக்கிறோம்.. இன்னைக்கு நைட் எங்க வீட்டுக்கு வந்து இருக்கு சரியா.. ஓகே டி பாய்.. என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் அப்போது நிரஞ்சன் போன் பண்ணான்.. அட்டென்ட் செய்து காதில் வைத்துக் கொண்டு வீட்டை நோக்கி சென்றாள்..
நிரஞ்சன் : போன் போட்டிங்களா
மீனாட்சி : ஆமா நீங்க தான் பிசியா பாத்ரூமுக்குள்ள இருந்தீங்களாமே.. அத்தை சொன்னாங்க.. ஓகே நான் வீட்டுக்கு போய்க்கொண்டு இருக்கிறேன்.. ஒரு பைவ் மினிட்ஸ்ல நானே கூப்பிடுறேன்.. ஒரே வெயிலு சரியா
நிரஞ்சன் : ஓகே வெயில்ல அடிக்கடி அலையாதீங்க.. உடம்புக்கு நல்லது இல்ல சீக்கிரம் வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணுங்க
மீனாட்சி : ஓகே டாக்டர் சார் என்று நக்கலாக பேசிவிட்டு உள்ளுக்குள் சிரித்து விட்டு.. வீட்டிற்குள் சென்றாள்..
காமம் வரும் மெதுவாக வரும்.. காமப்பதிவு வந்த பிறகு காம ஆட்டம் தான்..
தொடரும்
படித்துவிட்டு கருத்துகளை கூறவும்
.
சுதா : என்னடி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி.. அப்பாவை காரணம் காட்டி என்னை பிளாக் மெயில் பண்ற மாதிரி ஒத்துக்கிட்டு போன.. இப்ப என்ன புது ஞான உதயம் அந்த மாதிரி சந்தோசமா சம்மதம்னு சொல்ற..
மீனாட்சி : அதெல்லாம் அப்படித்தான் உங்களுக்கு என்ன நான் சந்தோசமா சம்மதிக்கணும் அவ்வளவு தானே அப்புறம் என்ன நான் மனப்பூர்வமா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்.. ஓகே.. அடுத்த வேலையை சீக்கிரம் ஆரம்பிங்க ஓகே.. என்று சந்தோஷத்தில் தொல்லை குதித்து அவள் ரூமுக்குள் ஓடினாள்.. சூப்பர் கேரக்டர் நிரஞ்சன்.. இன்னும் கல்யாணம் முடியல அதற்குள்ள எனக்கு இவ்வளவு சப்போர்ட் பண்றீங்க.. கல்யாணத்துக்கு அப்புறமும் எனக்கு சப்போர்ட்டா இருப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு.. யூ ஆர் கிரேட் மேன்.. என்று சொல்லிக்கொண்டு திரும்பவும் நிரஞ்சனுக்கு போன் போட்டாள்..
சுந்தரி : சொல்லு மருமகளே.. என்னம்மா
மீனாட்சி : ஐயோ இவங்களா போன் எடுத்து இருக்காங்க.. அவர் எங்க போனாரு இப்படிதான் போன வச்சிட்டு போவாரா.. நான் பேசுவேன் அவருக்கு தெரியாதா.. டியூப்லைட் டியூப்லைட் மக்கு மக்கு
சுந்தரி : ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம் இன்னும் கல்யாணமே ஆகல அதுக்குள்ள என் மகனை இப்படி திட்டுறியே.. இவ்வளவு நேரம் இங்கதான் இருந்தான்.. இப்பதான் பாத்ரூம் போகணும் அதான் மொபைல் வச்சிட்டு போயிட்டான்..
மீனாட்சி : ஐயோ சாரி அத்த நான் மனசுல பேசிகிட்டு இருக்கேன் நினைச்சு.. நேரிலேயே பேசிட்டேன் சாரி அத்தை
சுந்தரி : நான் ஏதும் அப்படி நினைக்கலாமா.. உன்கிட்ட என் மகனை பத்தி சொல்லனுமா.. பேசட்டா ஃப்ரீயா இருக்கியா
மீனாட்சி : சொல்லுங்க அத்த ப்ரீயா தான் இருக்கேன்
சுந்தரி : என் மகன் ஒருத்தங்க மேல அவ்வளவு ஈஸியா அன்பு வைக்க மாட்டான்.. அப்படி அவங்க மேல அன்பு வச்சுட்டான் அப்படின்னா.. அவங்களுக்காக உயிரையே கொடுப்பான்.. அவங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா உயிரையே எடுப்பான்.. என்னடா இவள் சினிமா பட டயலாக் எல்லாம் பேசுறாளே அப்படின்னு நினைக்கிறாயா
மீனாட்சி : அதெல்லாம் இல்ல அத்தை நீங்க சொல்லுங்க
சுந்தரி : ஆனா ஒன்னுமா.. ஏமாற்றம் துரோகம் இந்த ரெண்டும் அவனால தாங்கிக்கவே முடியாதுமா.. அவன் ரொம்ப பாசமா அவனோட தங்கச்சியை வளர்த்தான்.. ஆனால் அவள் வேற ஒருத்தனை காதலிச்சிட்டு வீட்டை விட்டு ஓடி போயிட்டாம்மா.. அதுல என் மகன் ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டாம்மா.. கொஞ்சம் கொஞ்சமா அவன தேற்றி கொண்டு வந்து இருக்கேன்.. நீ தாம்மா அவன எப்பவும் சந்தோசமா பார்த்துக்கிடனும்..
மீனாட்சி : அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் அத்த கவலையே படாதீங்க அவர் வந்த உடனே எனக்கு போன் போட சொல்லுங்க.. வேற ஏதாவது பேசணுமா அத்தை
சுந்தரி : அவன தனியா கூப்பிட்டு போயிருவியாமா.. எனக்குன்னு இருக்கிறது அவன் மட்டும்தான்.. என்னையும் அவனையும் பிரிச்சிராதமா
மீனாட்சி : அத்தை என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க.. எனக்கு குடும்பமா இருந்தா தான் எனக்கு பிடிக்கும்.. மாமா அத்தை கொழுந்தியா கொழுந்தன்.. அவங்க எல்லாம் கூட ஜாலியா பேசுறது சண்டை போடுறது.. இதெல்லாம் எனக்கு பிடிக்கும் அத்தை தனி குடித்தனம் என்கிற பேச்சுக்கே இடம் இருக்காது அத்தை.. நீங்க கவலையே படாம ஃப்ரீயா சந்தோசமா இருங்க.. நான் வாரேன் சந்தோசமா எல்லோரும் ஒண்ணா இருப்போம் சரிங்களா.. அத்தை ஒரு பத்து நிமிஷம் கழிச்சு நான் கூப்பிடுறேன்.. கொஞ்சம் வெளியே போக வேண்டியது இருக்கு அவர் வந்த உடனே போன் போட சொல்லுங்க.. ஓகே அத்தை பாய் என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்..
நேரா கிளம்பி அவ அல்லது தோழி ஸ்டெல்லா வீட்டிற்கு சென்றாள்.. அவளுடைய வீடு அருகில் தான் இருக்கிறது..
ஸ்டெல்லா : 25 வயசு அழகில் குறைந்தவள் அல்ல.. மீனாட்சிக்கு போட்டி போடும் அழகு.. திருமணம் ஆனவள்.. மீனாட்சி பார்த்து ஏய் உள்ள வாடி புது பொண்ணு
மீனாட்சி : ஸ்டெல்லாவை கட்டிப்பிடித்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தால்.. சூப்பர் டி நல்ல மாப்பிள்ளை எனக்கு கிடைச்சிருக்காரு
ஸ்டெல்லா : நான் சொன்ன மாதிரி எல்லாம் பேசினியா.. அதுக்கு அவர் என்ன சொன்னாரு
மீனாட்சி : கல்யாணம் முடிஞ்ச பிறகு எனக்கு சப்போட்டா இருப்பேன்னு சொல்லி இருக்காரு டி.. உண்மையிலே அவர் கிரேட் டி..
ஸ்டெல்லா : ஹ்ம்ம்ம் காலேஜ்ல நம்ம ரெண்டு பேரு தான் குயின்.. அழகுல என்ன விட நீ ஒரு படி மேல தான்.. எத்தனையோ பேரு உனக்கு ரூட் விட்டாங்க.. ஆனா அந்த நிரஞ்சனுக்கு நீ அப்படின்னு கடவுள் எழுதி வச்சிருக்கார்ன்னு நினைக்கிறேன்.. சூப்பர் அப்புறம் கல்யாணம் சீக்கிரமே நடத்த போறியா எப்படி..
மீனாட்சி : ஹ்ம்ம்ம் ஆமா அவரு மாதிரி ஒரு நல்லவர நான் மிஸ் பண்ண விரும்பல..
ஸ்டெல்லா : அப்புறம் கல்யாணம்தான் ஒரே மஜா தான்.. இங்க பாருடி முதல் ராத்திரியே எல்லாமே நடக்கக்கூடாது.. முதல்ல ஃபோர் ப்ளே பண்ணுங்க அதுக்கப்புறம் மெதுவா ஆரம்பிங்க.. முதல் நாள் முழுக்க போர்ப்ளேவே போகட்டும்.. ஓக்குறது எல்லாம் ஒவ்வொரு நாளும் போங்க.. ஸ்டெப் பை ஸ்டெப் அப்படிதாண்டி போகணும்.. புரியுதா டி
மீனாட்சி : இன்னும் இந்த மாதிரி அசிங்கமா பேசுறதே விடவே இல்லையாடி.. செக்ஸ் விஷயத்துல எப்படி செய்யணும்னு எனக்கு தெரியும்.. ஓகே நீ ஒரு வாரத்துக்கு முன்னாடியே என் வீட்டுக்கு வந்துரனும்.. நிறைய வேலைகள் இருக்கு பத்திரிகை கொடுக்க போகணும்..
ஸ்டெல்லா : கல்யாணத்துக்கு முன்னாடி உன்னைய வெளிய விடுவாங்களா டி
மீனாட்சி : லூசாடி நீ இன்னும் பழைய பஞ்சாங்கத்தில் இருக்கிற.. நம்ம எல்லாம் டூ கே கிட்ஸ் டி.. முந்தி உள்ள காலம் வேற இப்ப உள்ள காலம் வேற.. ஓகே.. சரிடி அவரு நல்லவரு நான் சந்தோசமா கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன் அப்படின்னு சொல்லத்தான் இங்க வந்தேன்.. நான் போய் அவர்கிட்ட போன் பேசணும் போயிட்டு வரேன்
ஸ்டெல்லா : ஹ்ம்ம்ம் நடத்து நடத்து என்ஜாய்.. ஹலோ உன்கிட்ட ஒன்னு சொல்லணும் கொஞ்சம் இரு.. மீனாட்சி அருகில் சென்று.. இங்க பாருடி .. புருசன நம்ம கைக்குள் வைத்து விடனும்.. நம்ம சொன்னா அதை செய்யணும் அந்த மாதிரி இருக்கணும்.. என் புருஷனை எப்படி வச்சிருக்கேன்னு பார்த்தல்ல.. நான் நில்லு அப்படின்னு சொன்னா நிப்பான்.. உட்காருடா அப்படின்னு சொன்னா உட்காருவான்.. நான் என்ன சொன்னாலும் உடனே செய்வாண்டி.. எல்லாம் நம்மளோட வித்தைல தான் இருக்கு.. ஓகே
மீனாட்சி : தெரியுமே உன் புருஷனை எப்படி நடத்துறேன்னு.. கிட்டத்தட்ட ஒரு அடிமை மாதிரி தான் உன் புருஷன் உன்கிட்ட இருக்கான்.. அதுக்காக என் புருஷனை அப்படி வைக்க முடியுமா.. நான் கல்யாணத்துக்கு அப்புறம் அவரை கொஞ்சம் கொஞ்சமா காதலிப்பேன்.. ரெண்டு பேரும் மனச புரிஞ்சுக்கணும்.. அதுக்கு அப்புறம்தான் எங்களுக்கு முதல் ராத்திரி.. அதெல்லாம் பொறுமையா பண்ணுவோம்.. ஓகேவா.. ஏய் உன்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.. நாளைக்கு குலதெய்வம் கோயிலுக்கு போறோம் பத்திரிக்கை வைக்கிறதுக்கு.. அங்க இருந்து தான் ஆரம்பிக்கிறோம்.. இன்னைக்கு நைட் எங்க வீட்டுக்கு வந்து இருக்கு சரியா.. ஓகே டி பாய்.. என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் அப்போது நிரஞ்சன் போன் பண்ணான்.. அட்டென்ட் செய்து காதில் வைத்துக் கொண்டு வீட்டை நோக்கி சென்றாள்..
நிரஞ்சன் : போன் போட்டிங்களா
மீனாட்சி : ஆமா நீங்க தான் பிசியா பாத்ரூமுக்குள்ள இருந்தீங்களாமே.. அத்தை சொன்னாங்க.. ஓகே நான் வீட்டுக்கு போய்க்கொண்டு இருக்கிறேன்.. ஒரு பைவ் மினிட்ஸ்ல நானே கூப்பிடுறேன்.. ஒரே வெயிலு சரியா
நிரஞ்சன் : ஓகே வெயில்ல அடிக்கடி அலையாதீங்க.. உடம்புக்கு நல்லது இல்ல சீக்கிரம் வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணுங்க
மீனாட்சி : ஓகே டாக்டர் சார் என்று நக்கலாக பேசிவிட்டு உள்ளுக்குள் சிரித்து விட்டு.. வீட்டிற்குள் சென்றாள்..
காமம் வரும் மெதுவாக வரும்.. காமப்பதிவு வந்த பிறகு காம ஆட்டம் தான்..
தொடரும்
படித்துவிட்டு கருத்துகளை கூறவும்
.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)