Incest உன் மடியில் நான்
உன் மடியில் நான்
    பகுதி -43

ஜென்னி ..கண்ணீருடன் ,அப்போ அப்போ மூக்கை உறிஞ்சி ..கொண்டே சொல்லி முடித்ததும்..எல்லோரையும் நிமிர்ந்து பார்த்தாள்.....அத்தனை பேர் கண்களிலும் கண்ணீர்.....குமார் தலை குனிந்து ..கண்களை துடைத்து கொண்டிருந்தார். காயத்ரி கண்களை துடைத்து கொண்டு, ..ஜென்னியை உற்று பார்த்துவிட்டு ..சோபாவை விட்டு எழுந்து ...ஜென்னியின்  அருகில் உட்கார்ந்து, அவளின் கைகளை பிடித்து கொண்டு,கண்களில் ஒற்றிக் கொண்டு ..

"சாரிடி ...உன்ன புரியாமலும் ..குருவி கூடான என் வீட்டிற்குள் .. வேறொன்று நுழைந்தது போல ..இருந்ததனால், உன்னை வெறுத்தும் ..அவரை மிகவும் கடுமையாக திட்டி விட்டேன் ...எல்லாம் சமயம், சந்தர்ப்பம்,சூழ்நிலைதான் காரணம் இப்போ.. எங்களுக்காக உன் வாழ்க்கையே முடுச்சுக்கிட்டேயே டி ..என ஜென்னியை கட்டி பிடித்து கொண்டு அழுதாள் ..

"என்னங்க ...சாரிங்க ...நிறைய பேசிட்டேன் ..உங்களுக்கே தெரியும் நான் ரொம்ப பொசசிவ்  ஆனவ ...என் பொருள் எனக்கு தான் சொந்தம் ன்னு சொல்வனல..?" சொல்லிவிட்டு ..ஹரிஷை பார்த்தாள் அவனும் லேசாக கண்கலங்கி இருந்தான்.இடையில் புகுந்த Annie ..

"சரி ..ஏன் போலீசுக்கு தகவல் கொடுக்கல ..."ஜென்னியை பார்த்து கேட்க

"இல்லக்கா...தகவல் கொடுத்து இருந்தா ..அவங்க என்ன கூட்டிட்டு போயிருவாங்க அப்புறம்..... அப்பறம் இந்த பிஞ்சு குழந்தை என்னக்கா பண்ணும் .."கதறிவிட்டாள் ஜென்னி ...உண்மையில் நெஞ்சை உருக்கும் நிலைதான் அங்கு எல்லோருமே  அழித்துவிட்டார்கள்.மேலும் தொடர்ந்தாள் ஜென்னி ..

"அதனாலதாங்க ..என்ன எட்டி உதைச்சு வெளியே தள்ளினாலும் பரவாயில்ல இவன சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்துட்டனா ..அப்புறம் நிம்மதியா ஜெயிலுக்கு போயிருவேன் ..."ஜென்னிக்கு அழுகை நிக்கவே இல்ல..காயத்ரியும் அவளை அணைத்து அழுது கொண்டே ...

"வேணாம் அழாத இவ்ளோ நடந்துருக்கு நாங்க விட்ருவோமா ...சொல்லு "?என்னங்க நீங்க சொல்லுங்க ...என்ன பண்ணலாம் ....இப்படியே எல்லாரும் அழுதுட்டே இருந்தா வேலை நடக்காது ..." குமாருக்கு சோகத்திலும் ஒரு சந்தோசம் தன் நிலை விளக்க பட்டு காயத்ரி சகஜ நிலைக்கு வந்து ..பேசி அடுத்த கட்டம் பற்றி கேட்டது .ரொம்ப சந்தோஷம் தான் ஆனா இப்போ சூழ்நிலை மிகவும் critical அதனால் சிறிது நேரம் யோசித்து விட்டு ..சியாமா கிட்ட தகவல் சொல்லு ...அவ வருவா ..சரியா முடிவா எடுப்பா ..."ன்னு சொன்னதும் காயத்ரியும் "ஆமா ..கரெக்ட் தான் ..."சொல்லிட்டு காயத்ரி போன் எடுத்து சியாமாவுக்கு ..எல்லாவிவரமும் சொல்லி வர வைக்க ..சியாமாவும் ஆதரவையும் கூட்டி கொண்டு 1.மணி நேரத்தில் வந்து சேர்ந்தாள் .

"அண்ணா மேட்டர் ரொம்ப பெருசு ..இருங்க அப்பா கிட்ட பேசறேன் "அப்பா சிதம்பரத்தை கூப்பிட்டாள் சியாமா .போனை voice ல் வைத்தாள்.

"சொல்லுடா ..என்னடா இந்நேரத்துல ..."சிதம்பரம் பதட்டமாக கேக்க

"அப்பா ஒன்னும் பயப்படாதீங்க எனக்கு ஒன்னும் இல்ல இது வேற பெரிய மேட்டர் எங்களுக்கு ஒன்னும் புரிய அதான் ..பா .."சியாமா

"ம்ம் சொல்லுடா ....போன்ல பேசலாமா இல்ல நேர்ல வரட்டா ..?""சிதம்பரம் மகளுக்காக எதையும்  செய்வார் .

" ஐயோ வேணாம்பா நான் சொல்றேன் அப்புறம் முடிவெடுங்க ப்பா .... "சியாமா அனைத்தையும் சொல்ல அவரும் பொறுமையாக கேட்டு விட்டு ..பதட்ட படாமல்

"கண்ணா ..இவ்வளவுதானே ..அந்த பொண்ணு சரண்டர் ஆனா நம்ப குடும்பம் அத்தனையும்  ஸ்டேஷனுக்கு அலையனும் ..இரண்டாவது .. எஸ்டேட் ,உன் அண்ணா குடும்பம் ..எல்லாமே பேர் கேட்டு போய்விடும் reputation ..போய் அசிங்க படுத்திருவானுங்க இந்த மீடியா காரனுங்க ..ஸோ நீங்க எல்லாரும்  பதட்டமில்லாமல்  இருங்க ."சிதம்பரம் பேச பேச

"ப்பா.tension எல்லாம் இல்லப்பா..but என்ன பண்றது ன்னு தெரியுமா இருந்தோம்" சியாமா சொல்ல

"ஆதம்மா இந்த நிமிஷத்துல இருந்து ஒண்ணுமே நடக்கல ங்கிற மாதிர..நீங்க free யா இருங்க எல்லாம் நான் பாத்துக்குறேன் ..இப்போ ஒருத்தன அனுப்பறேன் அவன்கிட்ட வீட்டு சாவிய மட்டும் குடுத்தனுப்புங்க எல்லாம் அவங்க பாத்து வாங்க ..சரியா?சிதம்பரம் தெளிவாக சொல்லிவிட்டு போனை வைத்தார்.

அடுத்த ஒரு மணி நேரத்தில்  ஒரு மகேந்திரா ஜீப் வந்தது ..driver  மற்றும் நான்கு பேர் கறள கட்டையாட்டம் வந்தார்கள் ..ஒருவன் வந்து சாவிய வாங்கிட்டு கிளம்பிவிட்டார்கள் .

எல்லோருக்கும் அப்பாடா ன்னு பெரு மூச்சு விட்டு ஆறுதலடைந்து இருக்க,
காயு ..கொஞ்சம் tea கிடைக்குமா ..."?குமார் பத்து நாள்  கழித்து தன் அன்பு மனைவியிடம் கேட்க ...

"ம்ம்ம்.... இருங்க எல்லாருக்கும் ..போட்டு வரேன் "ன்னு சொல்லிட்டு ரிலீப்...ஆன..மனதுடன் சூத்த ஆட்டி ஆட்டி ...வேகமாக கிச்சனுக்குள் போக Annie யும் கூட போனால். அவளின் குண்டி அதற்குமேல் கவர்ச்சியாக ஆட, ...ரெண்டு சூதாட்டத்தை யும் ஹரிஷ் ..பார்த்து ரசிக்க ..ஆதிரா ..வந்ததிலிருந்தே ..இங்க என்ன மயிறு நடந்தா நமக்கு  என்ன... ? என்கிற ரீதியில் அவனிடம் சேட்டை பண்ணிக்கிட்டே இருந்தாள்.குமார் ஜென்னியை பார்த்து அன்பாக சிரிக்க ...இப்போது எல்லார் முகமும் தெளிவாக காணப்பட்டது.ஹரிணி வழக்கம் போல அப்பா கைய கோத்துக் கொண்டு உட்கார்ந்து எல்லாரையும் நோட்டம் விட்டாள்.

டீ  வந்தது குடித்து  விட்டு ,...மணி மூடாயிருச்சு கொஞ்ச நேரமாவது தூங்கலாம் என்று காயத்ரி சொல்ல ..சியாமா, காயு நாங்க கிளம்புறோம் ...நாளைக்கு நிறைய வேலை இருக்கு ..."ஹே நீ என்னடி..வரியா ..?இங்கயே இருக்கிய?  ஆதிராவை பார்த்து கேட்க  இல்லமா ..நான் இங்கயே இருக்கேன் ன்னு சொல்லி ஹரிஷ பார்த்தாள்.ஓகே அப்போ நான் புறப்படறேன் பிரீயா  இருங்க எல்லாம் நாளைக்கு பேசிக்கலாம் சொல்லிட்டு கிளம்ப போக ...

ஜெனிபர்  பேகில் இருந்த மொபைல் அலற ..எல்லாரும் திடுக்கிட்டு ஒருவரை ஒருவர் பீதியில் பார்க்க ...ஒரு முறை அடித்து ஓய்ந்தது ..மீண்டும் அலற .."குமார் தான் எடுத்து பார் யாருன்னு  தான் பாக்கலாம் ..ன்னு சொல்ல ஜென்னி எடுத்து பார்த்தாள் ..சேலம் std code ஆகிய 0427++++++++நம்பர் வர ..ம்ம்ம் எடு ன்னு கண்சாடை காட்டினார் .ஜென்னி பயத்துடன் முகம் வெளிற கைகள் நடுங்க வாய்ஸ் போட்டு விட்டு கன்னத்தில் வைத்து

"ஹலோ" மெதுவாக .அவளுக்கே கேட்காத அளவு டன் சொன்னாள்.

"ஹலோ ..ஜெனி ..நான் சொல்றத மட்டும் கேளு பதில் சொல்ல தேவையில்லை யாருன்னு இப்ப சொல்லல இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு சொல்றேன் "அமைதியான ,அரவணைப்போடு,ஆறுதலான ஒரு ஆண் குரல் .

"நீ எதுக்கும் கவலை படாத... குற்ற உணர்வோ ,மாட்டிக்குவோம் என்ற பயமோ வேணாம் .நீ செய்த காரிய தடயங்களை அழித்து விட்டு, அந்த கிராதகன் உடலை அப்புற படுத்தி ..இருந்த இடங்களை சுத்தம் செய்து, பழைய மாதிரியே இருக்க வைத்து விட்டேன் .நீ ஒரே ஒரு காரியம் மட்டும் செய் ..குமார் சாரிடம் சொல்லி அவனை வெளிநாட்டு க்கு ஒரு வேலையாக அனுப்பியதாக, செய்தியை ..எல்லா இடத்திலும் ..பரப்பி விட சொல்லு ..மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன் .வீணாக என்ன தேடும் வேலையில் இறங்க வேணாம். அந்த ஒரு வேலை முடிந்தவுடன்  உன் முன்னாள் நிற்பேன். அப்போ தெரியும் நான் யாரென்று .என்னை நம்பு உனக்காக நான் எது வேனும், என்றாலும் செய்வேன் இதை மட்டும் நினைவில் வைத்து எல்லோரும் ..சாதாரணமாக இருங்கள் . பை .."டக்கென போன் கட் செய்ய பட்டது.

 



PART 43-CONT NEXT PAGE
Like Reply


Messages In This Thread
RE: உன் மடியில் நான் - by kamakathalan - 07-07-2025, 10:28 PM



Users browsing this thread: 7 Guest(s)