Adultery திசை மாறிய பறவை நிவேதா
நண்பா மிகவும் அற்புதமான பதிவு அதிலும் குமார் மற்றும் நிவேதா ஆடிய ஆட்டத்தை சொல்லி திருப்புமுனை ஆனந்த் வீட்டிற்கு வந்து அவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் செயல்கள் கண்டு கோவமாக இருப்பதை சொல்லி பின்னர் இருவரும் ஆனந்த் கட்டிப்போட்டு உடலுறவு செய்து பின்னர் ஆனந்த் கத்தியால் குத்தி ஆனந்த் வெளியே கொண்டு செல்லும் போது கவிதா பார்த்து ஆனந்த் இருக்கும் நிலைமை கண்டு அவள் படும் அவஸ்தை சொல்லியது பார்க்கும் போது ஆனந்த் மீது கவிதா அன்பு வைத்திருப்பது சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.

ஆனந்த் ஆஸ்பத்திரி கண் முழித்து ராதிகா உடன் சொல்லி குழந்தை கொண்டு வந்து ஆனந்த் கொடுத்து அதற்கு பிறகு ஆனந்த் எவ்வாறு தன் பழிவாங்கும் பேசியது பார்க்கும் போது அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நண்பா இந்த பதிவு நிவேதா மற்றும் குமார் பதிவு காமம் கலந்து கொண்டு சென்று, பின்னர் ராதிகா மற்றும் விக்ரம் அறிமுகம் உரையாடல் ஒரு புதிய உறவுகள் சொல்லியது, கவிதா குடும்பத்தின் பாசத்தை சொல்லி மற்றும் ஆனந்த் நடக்கும் துரோகம் பற்றி சொல்லி இந்த பதிவில் அனைத்து சரிக்கு சமமாக கலந்து சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது.
Like Reply


Messages In This Thread
RE: திசை மாறிய பறவை நிவேதா - by karthikhse12 - 26-06-2025, 12:14 AM



Users browsing this thread: 1 Guest(s)