23-06-2025, 03:44 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் அருண் வீட்டிற்கு வந்த உடன் நிலா உடன் நலம் விசாரித்து பின்னர் குளித்து பாப்பா பார்த்து அவள் மேல் இருந்து வரும் பால் வாசனை நுகர்ந்து பார்த்து சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. அதற்கு பிறகு அருண் பாப்பா பற்றி பேசி தன் கேட்பதை தரவேண்டும் என்று சொல்லி எதார்த்தமாக பாப்பா தன் அத்தை போல் நிலா அழகாக இருப்பதாக சொல்லி அதற்கு பால் வேண்டும் என்று கேட்டு நிலா அதிர்ச்சி ஆகி பின்னர் ஒரு க்ளாஸ் பால் வேண்டும் என்று கேட்டுக் பின்னர் நிலா பின்னழகை வர்ணித்து சொல்லியது மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது