22-06-2025, 12:47 PM
(22-06-2025, 09:00 AM)karthikhse12 Wrote: நண்பா இப்போது உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது.அதிலும் வசந்தி , செல்வா மற்றும் அசோக் ஆகிய கதாபாத்திரம் விளக்கம் அளித்து மிகவும் அருமையாக இருந்தது. வசந்தி குளிக்கும் போது அசோக் பார்த்து அதை தெரிந்து கொண்டு வசந்தி கொடுக்கும் தண்டனை பற்றி சொல்லியது மிகவும் நேர்த்தியாக இருந்தது.
செல்வா கொஞ்சம் கொஞ்சமாக வசந்தி உடன் பழகி அவளின் உள்மனதில் ஆசை கொண்டு வந்து இப்போது செல்வா பார்த்து பிடித்து இருக்கு என்று சொல்லி வசந்தி தூக்கி சுற்றி அதன் பிறகு அவளின் உதட்டை ரசித்து வர்ணித்து சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது
நன்றி நண்பா தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்