09-06-2025, 08:05 AM
(08-06-2025, 11:27 PM)KumseeTeddy Wrote: தங்கையிடம் மங்கையர் மலரால் மாட்ட போகிறாள். பிறகு தங்கை தான் நாகாவுக்கு முதலில் மடிவாள் போல.
நானே யோசிக்காத plot!
நீங்க என்னை ஆச்சரியப் படுத்துறீஙக ப்ரோ !
ஒரு வாசகனின் விரிந்துபட்ட பார்வையை எழுதுபவன் தன் கோட்டுக்குள் உட்கார வைப்பது சற்று கடினமான வேலை தான் போல...
உங்களுடைய கோணத்தில் நான் யோசிக்கவில்லை, அது போல நடக்கலை...பொறுத்து இருந்து வாசியுங்கள்...
என்றும் தங்களின் இதுபோன்ற விமர்சனஙகளை எதிர்பார்க்கும்...
அன்புடன்


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)