26-05-2025, 07:41 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக சூர்யா ஜெயில் இருப்பதற்கு காரணமான ரஞ்சித் மற்றும் சுரேஷ் சூழ்ச்சியால் அவனை தன் நண்பன் காப்பாற்றி சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது. மதுரை வந்து அவனின் காயங்கள் மருந்து போட்டு இரண்டே நாட்களில் குணமாகி விட்டது சொல்லி பார்க்கும் போது நாட்டு மருந்து மகிமையை விளக்கும் வகையில் இருந்தது. பவி போன் செய்து சூர்யா பேசாமல் இருப்பது சொல்லி அதற்கு அவளின் மனதில் உள்ள ஏக்கத்தை பார்க்கும் போது பவி மனதில் சூர்யா கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்து வருவதை சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது.
இந்த பதிவில் சினேகா மற்றும் ஆகாஷ் உரையாடல் ரஞ்சித் மற்றும் சுரேஷ் செய்யும் செயல்கள் பற்றி விளக்கி சினேகா ஆதாரங்கள் கேட்டு அதன் பார்த்து பார்க்கும் போது பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ரஞ்சித் தோட்டத்தில் சுகன்யா உடன் முதல் முதலாக அவளின் உடம்பை தொட்டு அவளுக்கு முத்தம் கொடுத்து அவளின் இஷ்டம் இன்றி செய்யும் செயல்கள் சொல்லி பார்க்கும் போது ஒரு பெண் அனுமதி இல்லாமல் அவளை தொந்தரவு செய்யாதே என்று கதையின் சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.
நண்பா கடைசியாக இரண்டு நாட்கள் இந்த தளத்தில் வருவதுற்கு இடையூறு வந்தால் கருத்து பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டது.
நீங்கள் கதை தொடர்ந்து எழுதி வாசகர் ஆகிய என் வேண்டுகோள் வைக்கிறேன்.
இந்த பதிவில் சினேகா மற்றும் ஆகாஷ் உரையாடல் ரஞ்சித் மற்றும் சுரேஷ் செய்யும் செயல்கள் பற்றி விளக்கி சினேகா ஆதாரங்கள் கேட்டு அதன் பார்த்து பார்க்கும் போது பிற்பகுதியில் பல ஆட்டங்கள் நிறைந்து காணப்படும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ரஞ்சித் தோட்டத்தில் சுகன்யா உடன் முதல் முதலாக அவளின் உடம்பை தொட்டு அவளுக்கு முத்தம் கொடுத்து அவளின் இஷ்டம் இன்றி செய்யும் செயல்கள் சொல்லி பார்க்கும் போது ஒரு பெண் அனுமதி இல்லாமல் அவளை தொந்தரவு செய்யாதே என்று கதையின் சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது.
நண்பா கடைசியாக இரண்டு நாட்கள் இந்த தளத்தில் வருவதுற்கு இடையூறு வந்தால் கருத்து பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டது.
நீங்கள் கதை தொடர்ந்து எழுதி வாசகர் ஆகிய என் வேண்டுகோள் வைக்கிறேன்.